புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
47 Posts - 45%
heezulia
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
12 Posts - 2%
prajai
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
jairam
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon 30 Jul 2012 - 23:38

கீதை 6:33 அர்ச்சுணன் கேட்கிறான் : மதுசூதனா ! தாங்கள் உபதேசிக்கும் யோகமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் ; ஒத்துவருவதாகவும் எனக்கு தெறியவில்லை ! ஏனென்றால் மனமானது நிலைத்துநில்லாமல் ஓய்வின்றி அலைவதாயிருக்கிறது !!

கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!

கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!

கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!

கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?

கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?

கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!

கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!

கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!

கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!

கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !

கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!

கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!

கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!

கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!


http://godsprophetcenter.com/index_5.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக