புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
1 Post - 6%
Guna.D
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
17 Posts - 4%
prajai
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_m10வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 9:05 am

First topic message reminder :

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன,
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமேஅழகாகத்தான்
இருக்கின்றன. .


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:46 am

அதைப் பற்றி
இந்த இரவில்
இப்படித் தனிமையில்
அசைபோடுகிறபோது ...

எனக்கு எதற்காக
மார்புகள் வளர்ந்திருக்கின்றன
என்பது புரிந்துவிட்டது.

நீ மட்டும் இப்போது
என் அருகில் இருந்திருந்தால்,
நீ என் கையைப் பிடித்ததற்கும்
உன் கையை விட்டுவிட்டு
நான் ஓடிவந்ததற்கும் சேர்த்து,

உன்னை இழுத்து
முத்தம் கொடுத்துவிட்டு ...
'களுக்' என்கிற
வெட்கச் சிரிப்புடன்
உன்மார்பில்
புதைந்து
கொண்டிருப்பேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:50 am

உன்னிடம்
எந்தக் கெட்டப்
பழக்கமும் கிடையாதென்பது
எனக்கு மகிழ்ச்சிதான்

எனினும்
வருத்தமாய் இருக்கிறது.
நான்சொல்லி
நீ விட ஒரு
கெட்டப் பழக்கம்கூட
இல்லையே உன்னிடம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:51 am

சின்ன வயதில் ...
தோல்வியை விரும்பியதில்லை.
போட்டிகளை விரும்பினேன்.

இப்போது
போட்டிகளை விரும்புவதில்லை.
ஆனால் தோல்விகளை விரும்புகிறேன்.

அதுவும்
உன்னிடம் மட்டும்
தோற்பதில் இவ்வளவு
ஆனந்தம் இருக்கிறது
என்பதை உணர்த்தியவன் நீதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:52 am

என் தோல்வியை விட
என்னைத் தோற்கடித்தவன்தான்
என்னை நேசிப்பவன்
என்பதை நினைக்கையில்
எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

நாம் இருவரும்
தனியாய் இருக்கையில் ...
இந்தக் கண்ணாடிக்கு
ஏன் இத்தனை
கண்கள்
முளைத்துவிடுகின்றன!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:53 am

அன்றொரு நாள்
நீ என் கையைப்
பிடித்தபோது
உடைந்த வளையலை
உடைந்த மாதிரியே
இன்னும் வைத்திருக்கிறேன்.

ஆனால்
சற்றுமுன் நீ
என்னைக்
கட்டிப்பிடித்தபோது
கசங்கிய சேலையைக்
கசங்கியபடியே வைத்திருக்க
முடியவில்லை.

உன் காதல் ப
ற்றி எதுவும்
தெரியாத
இந்தச் சேலையை
வைத்துக்கொண்டு
என்னசெய்வது?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:55 am




என்ன வேதனை ...

என் இரண்டு
இதழ்களையும்
கொண்டு
உனக்கு

ஒரு முத்தம்தானே
தர முடிகிறது.



Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:56 am

உனக்கேன்
இந்த மாதிரி
ஆசையெல்லாம் வருகிறது?

என் வளையலை உடைப்பது ...
கொலுசத் திருகாணியைக்
கழற்றி விடுவது ...
கூந்தலில் இருக்கும்
பூவைப் பறித்து
உன் கன்னத்தில்
உரசிக் கொள்வது ...

காதில் தொங்கும்
ஜிமிக்கியை
ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது ...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 11:59 am

ஆனால் ஒன்று ...
சின்ன வயதிலிருந்து ...
இந்தத் தோடு ...
வளையல் ...
பூ ...
கொலுசு ...
இதெல்லாம் எதற்காக
அணிந்து கொள்ளவேண்டும் ...
என்று யோசித்து யோசித்து
விடை தெரியாத
கேள்விக்கு
உன்னால்தான்
விடை கிடைத்த
மாதிரியிருக்கிறது எனக்கு.

உன் காதலியாய்
இருந்தவரையில் ...
நான் உடலால்
ஆனவளாகத்தான் இருந்தேன்.

உன் மனைவியாக
ஆனபின்னே ...
உன் விரல்களால்
ஆனவளாக ஆகிவிட்டேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 12:07 pm

­இன்று நான்
தரையில் படுக்கப் போகிறேன்.
வெறும் தரையிலா?
அப்போ ...
உன் சேலையைக் கொடு.
கட்டியிருக்கேனே.
கொடுத்துட்டு ...
என்னைக்கட்டிக்க.

ம் ... சேலை மாதிரி
நீயும் சும்மா இருந்தா
தினம் கட்டிப்பேன்.
சேலை மாதிரி
நானும் சும்மா
இருக்கணுமா?

வேண்டாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 10, 2009 12:09 pm

உனக்கு நான்
விளையாட்டுப்
பொருளாகி விட்டேன்.
ஒரு விடுமுறை நாளில் ...

நான் குளித்து முடித்து
சேலை மாற்றுகையில் ...
வந்து வம்பு செய்து ...
நான் கட்டிவிடுகிறேன்...
என்றாய் ...

உன்னிடமா தப்ப முடியும்.
ம் ம் ... என்றேன்.
கற்றுக்கொடு என்றாய்.

இவ்வளவு ஆர்வமாகவும் ...
இவ்வளவு மெதுவாகவும்
நீ கற்றுக்கொண்டது
இதுவாகத்தான் இருக்கும்.

நீ கட்டி முடிப்பதற்குள் ...
ஏய் உதைக்கணும் உன்னை;
சேலையைக்
கண்டுபிடித்தவனையும்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக