புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
53 Posts - 47%
heezulia
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
3 Posts - 3%
jairam
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
15 Posts - 4%
prajai
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
6 Posts - 2%
Jenila
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?


   
   
nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Thu Dec 08, 2011 7:14 pm

முல்லை பெரியார் அணை விடயத்தில் இனவெறியினை தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசினையும்,கேரள மாநில அரசினையும் ,பா.ஜ.கா வையும் அப்படியே விட்டு விட்டு குற்றசெயல்களில் ஈடுபடாத மலையாளம் பேசும் எளிய மக்களை தாக்குவது,கொழும்பில் சிங்கள இனவெறியர்கள் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு சமமானது. மத்திய அரசினையும்,கேரள மாநில அரசினையும் ,பா.ஜ.காவையும் எதிர்த்து போராடாமல் ,அதற்க்கு பயந்து கொண்டு எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்த மக்களை தூண்டும் இனவெறியர்கள் சிங்கள இனவெறியர்களுக்கு சமமானவர்களே . குமுளி பகுதியில் மலையாளிகள் இனவெறி செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டிலும் அதையே செய்கிறீர்கள் என்றால் அதுவும் இனவெறிதான் .ஒரு இனவெறிக்கு இன்னொரு இனவெறி எப்போதும் பதிலாகாது.தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது வன்முறையை தூண்டி விடும்,நடத்தும் இனவெறி கும்பல்களையும்,இயக்கங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 7:19 pm

கேரளத்திலும் வன்முறையை தூண்டி விடும்,நடத்தும் இனவெறி கும்பல்களையும்,இயக்கங்களையும், அரசாங்கத்தையும் வன்மையாக கண்டியுங்கள் முதலில் கோபம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 10, 2011 11:29 am

ஆஹா... என்ன ஒரு அறிவுபூர்வமான பதிவு என்ன கொடுமை சார் இது

nhchola wrote:மத்திய அரசினையும்,கேரள மாநில அரசினையும் ,பா.ஜ.காவையும் எதிர்த்து போராடாமல்
எப்படி ஐயா போராடனும் , கத்தி கபடாவோட போயி போராடனுமா இல்லை தமிழ்நாட்டில் ஒரு ராணுவத்தை உருவாக்கி அதன் பிறகு போராடனுமா??

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 12:37 pm

nhchola wrote:.தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது வன்முறையை தூண்டி விடும்,நடத்தும் இனவெறி கும்பல்களையும்,இயக்கங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்
கேரளாவை சேர்ந்தவர்களின் வாகனங்கள் , சொத்துக்கள் சேதபட்டிருக்கிறது என்பது உண்மை.
தமிழ் நாட்டில் எந்த மலையாளி தக்க பட்டார். படிக்க பட்டவர்களை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா ? கேரளா கடைகளை தாக்கியவர்களின் மீது புகார் பதிவு செய்ய பட்டிருக்கிறது. எம் பெண்களை துன்புறுத்தியவர்களின்மீதும் , அய்யப்ப பகதர்களின் மீது செருப்பு
மாலை அணிந்தவர்களின் மீதும் கேரளாவில் புகார் பதிவு செயாய் பட்டிருக்கிறதா ?
பெருந்தன்மை காட்டி காட்டி தமிழகத்தை அழித்தது போதும். தமிழகம் யாரையும் அழிக்கது . யாருக்கும் அடங்காது .



ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 12:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
தமிழ் நாட்டில் எந்த மலையாளி தக்க பட்டார். படிக்க பட்டவர்களை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா ? கேரளா கடைகளை தாக்கியவர்களின் மீது புகார் பதிவு செய்ய பட்டிருக்கிறது. எம் பெண்களை துன்புறுத்தியவர்களின்மீதும் , அய்யப்ப பகதர்களின் மீது செருப்பு
மாலை அணிந்தவர்களின் மீதும் கேரளாவில் புகார் பதிவு செயாய் பட்டிருக்கிறதா ?
எங்கிருந்து அவர்களை தாக்குவது அவர்களுக்குதான் தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறதே.. என்ன கொடுமை சார் இது



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 12:50 pm

ரேவதி wrote:
எங்கிருந்து அவர்களை தாக்குவது அவர்களுக்குதான் தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறதே.. என்ன கொடுமை சார் இது

அவர்களை தாக்குவது நாம் நோக்கமல்ல. கேரளத்தில் வாழும் தமிழக மக்களை தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதே நம் நோக்கம்.
நன்றி !



ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 12:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
எங்கிருந்து அவர்களை தாக்குவது அவர்களுக்குதான் தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறதே.. என்ன கொடுமை சார் இது

அவர்களை தாக்குவது நாம் நோக்கமல்ல. கேரளத்தில் வாழும் தமிழக மக்களை தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதே நம் நோக்கம்.
நன்றி !
அதை அவர்களும் செய்தால் நலம்...இங்கே வாழும் கேரளா மக்களை தாக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஒரு எச்சரிகையாவது கொடுக்கலாம் .. இதுவரை எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுதது போதும் இனிமேலாவது நம் தமிழகம் திருந்தட்டும்...



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 1:02 pm

ரேவதி wrote:
அதை அவர்களும் செய்தால் நலம்...இங்கே வாழும் கேரளா மக்களை தாக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஒரு எச்சரிகையாவது கொடுக்கலாம் .. இதுவரை எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுதது போதும் இனிமேலாவது நம் தமிழகம் திருந்தட்டும்...


தேனி உண்ணாவிரத்த்தில் வைகோ பேசிய பேச்சு !

மற்றவர்களை சாகடித்து சாகுபடி செய்யும் எண்ணம் தமிழகத்திற்கு இல்லை. அணையின் மூலம் ஆபத்து யாருக்கும் இல்லை.
நாங்கள் சண்டை என்பதை இறுதியில் தான் வைப்போம்.
இன்னும் நீளும்.
நாம் எடுத்திருக்கும் நிலை பாட்டிற்கு இதுவே போதும் என நினைக்கிறேன்



ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக