புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 17 of 18 •
Page 17 of 18 • 1 ... 10 ... 16, 17, 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
ARR wrote:தண்ணீரில்கூட தன்னிறைவு அடையவியலா தமிழகம் தனிநாடாக ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவோர் தொலைநோக்கு இல்லாதோர்..
நான் மாங்கு மாங்குன்னு எழுதின கருத்தை ஒரே வரியில் நச்சுன்னு சொன்ன ஏ ஆர் ஆர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..!
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ARR wrote:தண்ணீரில்கூட தன்னிறைவு அடையவியலா தமிழகம் தனிநாடாக ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவோர் தொலைநோக்கு இல்லாதோர்..
ஒரே வரி... நச்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- redindianபண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009
என்னத்த நச், திங்க சோறு கிடைச்சா போதுமுன்னு திரியற உங்களை மாதிரி எதிர்காலத் திட்டம் இல்லாத ஆட்களால் தான் வீர இனமாக இருந்த தமிழினம் இன்று சொரிப்பிடித்த நாயை விடக் கேவலமான இனமாக மாறியுள்ளது.
இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.
இப்படியும் சில ஜென்மங்கள்
இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.
இப்படியும் சில ஜென்மங்கள்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரெட் இந்தியன் சார் இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை? தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ளவில்லை என்பதா இங்கு பிரச்சினை.தமிழின் எதிர்காலம் குறித்து இங்கு யாருமே பேசவில்லையே.தனி நாடு பற்றி என்பது பற்றி மட்டும் தானே இத்தனை பக்கத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது.redindian wrote:
இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.
இப்படியும் சில ஜென்மங்கள்
தனி நாடு என்று கேட்டு வாங்கிக்கொண்டபின் என்ன செய்ய போகிறீர்கள்.தமிழகம் தன்னிறைவு அடைய என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்.என்பதை எல்லாம் முடிவு எடுத்துவிட்டு பின் தனி நாடு என்று கூக்குரல் இடுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது?
முதலில் நாம் எல்லா விஷயத்திலும் தன்னிறைவு அடைந்துவிட்டு யாருடைய கையயும் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் நாம் இல்லை,எல்லாவற்றையும் ஒரு ஆளாக நின்று சமாளிக்க முடியும் என்ற நிலை வந்த பின் தனி நாடு கேளுங்கள்.அப்போது தனி நாடு கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் அனைவரும் சேர்ந்து போராடுவோம்.அதை விட்டுட்டு சும்மா வாதத்துக்காக தனி நாடு என்று கோஷம் போட கூடாது.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் வாதம் வேலைக்கு ஆகாது.தனி நாடு கோரிக்கை எழுப்பும்,அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் அனைத்து அன்பர்களுக்கும் என் கோரிக்கை இதுவே.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எந்த நாடும் எதிலும் தன்னிறைவு அடையவில்லை என்பதே என் வாதம் ..
இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....
இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இளமாறன் wrote:எந்த நாடும் எதிலும் தன்னிறைவு அடையவில்லை என்பதே என் வாதம் ..
இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....
இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எந்த நாடும் தன்னிறைவு பெறவில்லை தான்.நீங்கள் சொன்ன மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கு.நாம தனி நாடு என்று ஆனால் நம்மகிட்ட இந்த மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இன்னிக்கு தமிழகத்தில் பாதிக்கு பாதி ஏழைகள்.அவர்களிடம் இருந்து என்ன பங்களிப்பு இருக்கும்.
ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறோம் என்றால் அதன் இறுதி கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்காத போராட்டம் எங்குமே வெற்றி பெற்றதில்லை.பல லட்ச கணக்கான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்படும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்ப சூடான் போன்ற நாடுகளில் ஏழைகளே இல்லையா?உதயசுதா wrote:
இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எந்த நாடும் தன்னிறைவு பெறவில்லை தான்.நீங்கள் சொன்ன மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கு.நாம தனி நாடு என்று ஆனால் நம்மகிட்ட இந்த மாதிரி மற்ற நாடுகள்கிட்ட இருந்து வாங்கும் சக்தி இருக்கா என்று பார்க்க வேண்டும்.இன்னிக்கு தமிழகத்தில் பாதிக்கு பாதி ஏழைகள்.அவர்களிடம் இருந்து என்ன பங்களிப்பு இருக்கும்.
ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கிறோம் என்றால் அதன் இறுதி கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்காத போராட்டம் எங்குமே வெற்றி பெற்றதில்லை.பல லட்ச கணக்கான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்படும்.
இளமாறன் wrote:எந்த நாடும் எதிலும் தன்னிறைவு அடையவில்லை என்பதே என் வாதம் ..
இன்று நான் உபயோகபடுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நாட்டில் உருவான பொருள்கள் தான் ... காய்கறி முதற்கொண்டு கணினி வரை எல்லாமே வேறு வேறு நாடுகள் தான் ....
சரியான கூற்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 17 of 18 • 1 ... 10 ... 16, 17, 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 18
|
|