புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எய்ட்ஸ், காசநோய்க்கு ஒரே மருந்தில் சிகிச்சை!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
எய்ட்ஸ், காசநோய்க்கு ஒரே மருந்தில் சிகிச்சை!
“எய்ட்ஸ், காசநோய் சிகிச்சைக்கு, ஒரே மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். இம்மருந்தை, ஆறு ஆண்டுகளுக்குள் சந்தைப்படுத்த முயல்கிறோம்’ என, காசநோய் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானி, வனஜா குமார் கூறினார்.
தேசிய அளவிலான காசநோய் ஆராய்ச்சி மய்யம், சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. இம்மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வனஜா குமார் தலைமையிலான குழுவினர், உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், காசநோய் சிகிச்சைக்கு, ஒரே மருந்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில், முதல்கட்ட சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதுகுறித்து, வனஜா குமார் செய்தியாளர் களிடம் கூறியதாவது: உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர், காசநோய் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1940ஆம் ஆண்டுக்குப் பின் தான், காசநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டன.
இந்நோய்க்கு தற்போது தரப்படும், ரிபம்பைசின், கேப்ரியோ மைசின்’ உள்ளிட்ட மருந்துகளை, நோயாளிகள், நாள் ஒன்றுக்கு 30 கிராம் வரை, ஆண்டுக்கணக்கில் உட்கொள்ள வேண்டி உள்ளது. இதனால், நாளடைவில் மருந்து செயலிழந்து, நோயாளி இறக்க நேரிடுகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படு வோருக்கு, காசநோய் எளிதில் வருகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் காசநோய்க்கும், வைரஸ் தாக்கத்தால் உண்டாகும் எய்ட்ஸ் நோய்க்கும், ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
இச்சூழலில் எய்ட்ஸ், காசநோய் இரண்டின் தாக்கத்திற்கும் ஆளாவோருக்கு, முதலில் காசநோய்க்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப் படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இரண்டு நோய் களுக்கும் ஒரே மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச் சியை, கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் துவக்கி னோம்.
இதற்காக அந்தமான், வங்காள விரிகுடா, ராமேஸ்வரம் போன்ற கடற்பகுதிகளில் உள்ள, 55க்கும் மேற்பட்ட கடல்வாழ் பாக்டீரியா வகை நுண்ணுயிரிகளை எடுத்து, சோதனைக் கூடங்களில் ஆய்வு செய்தோம்.
இவற்றில், பவளப்பாறைகள் அதிகம் நிறைந்த ராமேஸ்வரம் கடற்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட, “ஸ்ட்ரெப்டோமைசிஸ்’ வகை நுண்ணுயிரி எங்கள் ஆராய்ச்சிக்கு ஏற்புடையதாக இருந்தது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் நடந்த இந்த ஆராய்ச்சி யின் முதல்கட்ட சோதனைகள், கடந்த ஆண்டு நவம்பரில் வெற்றிகரமாக முடித்தன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூலம், கடந்த பிப்ரவரியில், இக்கண்டுபிடிப்புக்கு காப் புரிமை பெற்றுள்ளோம். இந்த மருந்துக்கு, “டிரான் சிட்மைசின்’ என பெயரிட்டுள்ளோம். இதை மருந்து, மாத்திரை வகைகளில் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளோம். இன்னும், ஆய்வகம், விலங்கு மற்றும் மனித உடல் என, பல கட்ட பரிசோ தனைகள் மேற் கொள்ள வேண்டியுள்ளன.
இவற்றை முடித்து, இம்மருந்தை ஆறு ஆண்டிற்குள் சந்தைப் படுத்த முயல்கிறோம். இதற்கு, 200 கோடி ரூபாய் வரை தேவை. இந்நிதியை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் உள்ளோம். இம்மருந்து சந்தைப்படுத்தப்பட்டால், இந்தியா மட்டுமின்றி, உலகளவில் உள்ள எய்ட்ஸ், காச நோயாளிகளுக்கு, இம்மருந்து பேருதவியாக அமையும்.
- இவ்வாறு வனஜா குமார் கூறினார்.
பேட்டியின் போது, ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, அய்.அய்.டி., பேராசிரியர் முகேஷ் டோப்லே, பெரியார் பல்கலையின், மைக்ரோபயாலஜி’ துறை தலைவர் பாலகுருநாதன், காசநோய் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானி லூக் எலிசபெத் ஹன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
http://www.tamilkudiyarasu.com/?p=2338
“எய்ட்ஸ், காசநோய் சிகிச்சைக்கு, ஒரே மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். இம்மருந்தை, ஆறு ஆண்டுகளுக்குள் சந்தைப்படுத்த முயல்கிறோம்’ என, காசநோய் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானி, வனஜா குமார் கூறினார்.
தேசிய அளவிலான காசநோய் ஆராய்ச்சி மய்யம், சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. இம்மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வனஜா குமார் தலைமையிலான குழுவினர், உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், காசநோய் சிகிச்சைக்கு, ஒரே மருந்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில், முதல்கட்ட சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதுகுறித்து, வனஜா குமார் செய்தியாளர் களிடம் கூறியதாவது: உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர், காசநோய் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1940ஆம் ஆண்டுக்குப் பின் தான், காசநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டன.
இந்நோய்க்கு தற்போது தரப்படும், ரிபம்பைசின், கேப்ரியோ மைசின்’ உள்ளிட்ட மருந்துகளை, நோயாளிகள், நாள் ஒன்றுக்கு 30 கிராம் வரை, ஆண்டுக்கணக்கில் உட்கொள்ள வேண்டி உள்ளது. இதனால், நாளடைவில் மருந்து செயலிழந்து, நோயாளி இறக்க நேரிடுகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படு வோருக்கு, காசநோய் எளிதில் வருகிறது. பாக்டீரியாவால் ஏற்படும் காசநோய்க்கும், வைரஸ் தாக்கத்தால் உண்டாகும் எய்ட்ஸ் நோய்க்கும், ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
இச்சூழலில் எய்ட்ஸ், காசநோய் இரண்டின் தாக்கத்திற்கும் ஆளாவோருக்கு, முதலில் காசநோய்க்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப் படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இரண்டு நோய் களுக்கும் ஒரே மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச் சியை, கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் துவக்கி னோம்.
இதற்காக அந்தமான், வங்காள விரிகுடா, ராமேஸ்வரம் போன்ற கடற்பகுதிகளில் உள்ள, 55க்கும் மேற்பட்ட கடல்வாழ் பாக்டீரியா வகை நுண்ணுயிரிகளை எடுத்து, சோதனைக் கூடங்களில் ஆய்வு செய்தோம்.
இவற்றில், பவளப்பாறைகள் அதிகம் நிறைந்த ராமேஸ்வரம் கடற்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட, “ஸ்ட்ரெப்டோமைசிஸ்’ வகை நுண்ணுயிரி எங்கள் ஆராய்ச்சிக்கு ஏற்புடையதாக இருந்தது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் நடந்த இந்த ஆராய்ச்சி யின் முதல்கட்ட சோதனைகள், கடந்த ஆண்டு நவம்பரில் வெற்றிகரமாக முடித்தன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூலம், கடந்த பிப்ரவரியில், இக்கண்டுபிடிப்புக்கு காப் புரிமை பெற்றுள்ளோம். இந்த மருந்துக்கு, “டிரான் சிட்மைசின்’ என பெயரிட்டுள்ளோம். இதை மருந்து, மாத்திரை வகைகளில் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளோம். இன்னும், ஆய்வகம், விலங்கு மற்றும் மனித உடல் என, பல கட்ட பரிசோ தனைகள் மேற் கொள்ள வேண்டியுள்ளன.
இவற்றை முடித்து, இம்மருந்தை ஆறு ஆண்டிற்குள் சந்தைப் படுத்த முயல்கிறோம். இதற்கு, 200 கோடி ரூபாய் வரை தேவை. இந்நிதியை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் உள்ளோம். இம்மருந்து சந்தைப்படுத்தப்பட்டால், இந்தியா மட்டுமின்றி, உலகளவில் உள்ள எய்ட்ஸ், காச நோயாளிகளுக்கு, இம்மருந்து பேருதவியாக அமையும்.
- இவ்வாறு வனஜா குமார் கூறினார்.
பேட்டியின் போது, ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, அய்.அய்.டி., பேராசிரியர் முகேஷ் டோப்லே, பெரியார் பல்கலையின், மைக்ரோபயாலஜி’ துறை தலைவர் பாலகுருநாதன், காசநோய் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானி லூக் எலிசபெத் ஹன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
http://www.tamilkudiyarasu.com/?p=2338
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
கடலில் இருந்து காச நோய்க்கு மருந்து என்பது சிறப்பான செய்தி .
நாம் மருத்துவர்கள் பவளப்பஸ்ப்பம் ,சிலசத்து பஸ்பம் முதலியவைகளை உடல் தேற பயன்படுத்துவது உண்டு .
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
நாம் மருத்துவர்கள் பவளப்பஸ்ப்பம் ,சிலசத்து பஸ்பம் முதலியவைகளை உடல் தேற பயன்படுத்துவது உண்டு .
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|