புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 5:07 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்
நான் ஈகரையில் இணைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து ..இரண்டாமாண்டு துவங்குகிறது
இந்த இனிய வேளையில் ...உலகமெங்கும் பரவிய உறவுகளுக்கு....இந்த உறவுகளை தந்த ஈகரைக்கும் என் நன்றிகள் ..!
பலமாதங்கள் நான் புதியவனாகவே இருந்தேன் .....
ஒரு முறை நான் கைவலிக்க ஒரு கவிதையை தட்டச்சு செய்தேன் ...ரசித்த கவி.. வலி என்ற தலைப்பு .
முதல் நாளில் நானே வேறு ஒரு கவிதை அளித்தேன் ...அதுவும் வலி தான் ..

பின்னூட்டம் போட்ட பாலாகர்த்திக் ...ஒரே தலைப்பில் இரண்டா ...தலைப்பை மாற்றுங்கள் என்றார் .
நான் மறுத்தேன் ..இது வேறு அது வேறு என்று விவாதம் செய்தேன்
அடுத்த நொடி என் இரண்டாவது "வலியை" காணவில்லை
பாலாகர்த்திக்...நீக்கிவிட்டாரேன ..காரசாரமாய் ஒரு கடிதம் அனுப்பினேன் ...இது எதேச்சாதிகாரம் என்று எதிர்த்து பேசினேன் .
உடனே அவர் பதில் அனுப்பினார் ..நீக்கமாட்டோம் ...இங்கே பதவிக்கு எல்லோரும் பதிவிட்டுதான் வந்திருக்கிறோம் ...பதிவின் வலி எங்களுக்கும் தெரியும் என்றார் .உங்கள் பதிவு இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே பதிவாக இருக்கிறது ..என்று இணைப்பை தந்தார்!
அன்றே புரிந்தது ..இங்கே யார் ..யார்...என்ன பொறுப்பில் இருந்தாலும் ..என்றுமே அவர்கள் பண்பாளர்கள்தான் என்று ..!

நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Jan 01, 2012 5:11 pm

கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.

என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 5:25 pm

உமா wrote:கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.

என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.
இல்லை உமா ...நான் அப்படி திட்டி..கடிதம் எழுதினாலும் கூட அதற்கு ..பண்போடு பதிலிட்டு என்னை வெட்கப்பட வைத்துவிட்டார் பாலாகர்த்திக்.
அந்த தனிமடல் இருப்பது கூட நான் சிலவாரங்கள் கழித்துதான் பார்த்தேன் .அவ்வளவு விவரம் நான். இன்றைக்கு அறிமுகத்தையே 10 பக்கம் கொண்டுபோகின்ற திறமையாளர்கள் இருக்கிறார்கள்
அடிப்படையில் நான் தனிமை விரும்பி ...அதிகம் யாரோடும் பழகமாட்டேன் ..
ஆனால் நிறைய நண்பர்களை தந்த ஈகரையை நன்றியோடு நினைக்கத்தான் இந்த பதிவு .




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Jan 01, 2012 5:46 pm

இம்மாதிரி எனக்கும் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து இருக்கு. அந்த நேரத்தில் எனக்கு அதிகமாக ஆறுதல் சொன்னது சிவா ராஜா அண்ணா தான்.மேலும் இங்கே உள்ள அநேக உறவுகள் தான்.
அனைவருக்குமே என் நன்றிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 6:14 pm

பாலா வலிகளை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

அன்பு மலர் எலே பி கூல் பி ஹாப்பி (விவேக் ஸ்டைல் )



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 8:07 pm

உங்கள் மதிப்பீடு வெகு நாட்கள் “0” வாகவே இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்பத்திலேயே 10 புள்ளி இருந்தது. அதை வைத்து நான் பலநாள் குழம்பியது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அது Default ஆகா புதியவர்களுக்கு கிடைக்குமென்று. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. பஞ்ச் திரி துவங்கியபோது தான் உங்கள் மதிப்பீடு உயர்ந்தது.

அநேகமாக ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன், ஒரு முறை நீங்கள் ஒரு நாலு நாள் வரவில்லை. அப்போது ஏன் வரவில்லை என்று நான் விசாரித்தேன். அதற்கு நீங்கள் எல்லாம் bsnl தரும் தொல்லை தான் என்று சொல்லிவிட்டு, என்னையும் கவனிக்க ஒரு ஆள் இருக்கு என்று பதிலளித்தீர்கள்.

எப்படியோ ஓர் ஆண்டு முடிந்து வெற்றிகரமாக அனைவரின் அன்போடும் பயணம் செய்கிறீர்கள். அது என்றென்றும் ஈகரையுடன் தொடர வாழ்த்துகிறேன் சார்.
மகிழ்ச்சி :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 8:51 pm

ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 9:02 pm

பாலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரோடும் வைத்து நோக்கும்போது நான் ஈகரைக்கு மிகவும் புதியவன். ஆகவே என் அனுபவம் மிகவும் குறைவு என்று சொல்லலாம். ஆயினும் இந்த மூன்று மாதத்தில் நான் தெரிந்துகொண்டது, ஈகரை ஒரு குடும்பம் என்பதுதான். நிறைய நண்பர்கள். நிறைய உறவுகள். நிறைய அனுபவங்கள். இது எப்போதும் தொடரவேண்டும் என்பது தான் என் அவா. :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:09 pm

கே. பாலா wrote:ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !
வாய்ப்புக்கிட்டும்போது சந்திக்கலாம் சார். நன்றி... :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:35 pm

வலி
http://www.eegarai.net/t57512-topic
தேடி எடுத்துவிட்டேன் வலியை. சிரி
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக