புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.
dinamalar
dinamalar
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அரசியல்வாதிகள், நடிகர்கள் சும்மா இருக்கும்போது இவருக்கு என்ன வந்துவிட்டது.
இவருடைய குடும்பத்தின் நிலைமை?
இவருடைய குடும்பத்தின் நிலைமை?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உதயசுதா wrote:இப்ப நீங்க மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?கணினி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறவனை தூண்டிவிட்டு சாக கொடுத்துட்டு இருக்கீங்க.ஒரு முத்துகுமாரை எல்லாரும் தூக்கி ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியதன் லட்சணம் இன்னிக்கு எத்தனை பேர் தங்கள் உயிரை இழக்க துணிகிறார்கள். இவர்களின் குடும்பத்தை யார் காப்பது?புரட்சி wrote:தவறான முடிவு ...
அகிம்சை போராட்டங்களின் பங்கெடுது கேரளா அரசை கண்டிக்கலாம் .. அதை விடுது தற்கொலை என்பது தாங்க முடியாத ஒன்று..
உயிருடன் இருந்து போராடுவது மிகுந்த பங்களிப்பை களங்களில் குடுக்கும் ..
இவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ...
மேலும் இறந்த ஒருவரின் இறப்பை கேலி செய்வது , விமர்சனம் செய்வது கேவலமான செயல் ... மேலும் முத்துக்குமாரை பற்றி பேச பின்னோட்டங்களை மட்டும் இட்டு கொண்டு இருப்பவர்கள் தகுதி அற்றவர்கள் ...
உங்களை போல தூண்டிவிடுபவர்களா?
சாியான வாதம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முஹைதீன் wrote:அரசியல்வாதிகள், நடிகர்கள் சும்மா இருக்கும்போது இவருக்கு என்ன வந்துவிட்டது.
இவருடைய குடும்பத்தின் நிலைமை?
சரியான கேள்வி இது???????
குடும்பத்தை பற்றி நினைக்காமல் நாட்டிர்க்காக உயிர் தியாகம் செய்ய வேண்டுமா என்ன????????
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மன்னிக்கனும் பெருமாள்.உங்களுக்கு அவர் ஒரு நாள் வீரராக தெரிவார் இல்லை இந்த மாதம் வீரராக தெரிவார். அதற்கு பின் இவரை போல இன்னொருவர் செய்தால் அவர் வீரராக தெரிவார்.ஆனால் இது போல தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்களாக பேசி பேசிதான் இருக்கிற மற்றவர்களை நாம் தூண்டிவிடுகிறோமோ என்றுதான் வருந்துகிறேன்.அய்யம் பெருமாள் .நா wrote:ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
இருந்து சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இறப்பினால் சாதித்துவிடலாம் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இன்னிக்கு இவர் இறந்த பிறகு எல்லாரும் மலர் மாலை போட்டு வீரர், சூரர் என்று பேசிவிட்டு சென்றுவிடுவோம்,ஆனால் அவர் குடும்பம்.
இவரை பெருமையாக நாலு பேர் பேசுவதை பார்த்து இன்னும் நாலு பேர் இவரை மாதிரி கிளம்ப மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் ?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உதயசுதா wrote:மன்னிக்கனும் பெருமாள்.உங்களுக்கு அவர் ஒரு நாள் வீரராக தெரிவார் இல்லை இந்த மாதம் வீரராக தெரிவார். அதற்கு பின் இவரை போல இன்னொருவர் செய்தால் அவர் வீரராக தெரிவார்.ஆனால் இது போல தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்களாக பேசி பேசிதான் இருக்கிற மற்றவர்களை நாம் தூண்டிவிடுகிறோமோ என்றுதான் வருந்துகிறேன்.அய்யம் பெருமாள் .நா wrote:ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
இருந்து சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இறப்பினால் சாதித்துவிடலாம் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இன்னிக்கு இவர் இறந்த பிறகு எல்லாரும் மலர் மாலை போட்டு வீரர், சூரர் என்று பேசிவிட்டு சென்றுவிடுவோம்,ஆனால் அவர் குடும்பம்.
இவரை பெருமையாக நாலு பேர் பேசுவதை பார்த்து இன்னும் நாலு பேர் இவரை மாதிரி கிளம்ப மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் ?
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே.
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்னவோ?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
சார்லஸ் mc wrote:
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே.
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்னவோ?!
மன்னிக்கவும் சார்லஸ். தற்கொலை செய்துகொண்ட நபர் உங்களுக்கு யாரோ ஒருவர். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நீங்கள் முன்வைத்த அறிவுஜீவி தனமான வார்த்தைகளுக்கும் ..... அன்னைதெரசா போன்ற சமூக அககரை உடைய ஆதங்கத்திற்கும் வாழ்த்துகள்.
நான் எப்படிப்பட்ட குணாதிசியம் உடையவன் என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை தாக்கி நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு பதில்கூறி என்னுடைய தரத்தை தாழ்த்தவும் விரும்பவில்லை.
உங்களுடைய பின்னூட்டத்தில் உண்மை இல்லை. உங்களுடைய சமூக அகக்றையினை வெளிபடுத்த ஒரு அப்பாவியின் மரணத்தை விளம்பரமாக பயன்படுத்தாதீர்கள்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அய்யம்பெருமாள்
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|