புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுந்த கூலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 9:06 am


பெருமாள்புரம் கிராமத் தலைவர் தங்கசாமிக்கு நிலங்கள் ஏராளம். அவ்வளவு நிலங்களையும், "ரங்கன்' என்ற ஒரு அப்பாவி இளைஞன் கவனித்து வந்தான். அவன், இரவு, பகல் என்று பாராமல் மாடு போல் உழைப்பான்.

ஐந்து வருடங்கள் வரை வாயை மூடிக்கொண்டு வேலை செய்த ரங்கன், ஒருநாள் வாயைத் திறந்தான்.

""எஜமான்! ஏழெட்டுப் பேர் உள்ள என் குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. கூடுதலாகப் போட்டுக் கொடுங்கள்,'' என்றான்.

""எல்லாம் எனக்குத் தெரியும். போடா!'' என்று அதட்டி, அவன் வாயை அடைத்து விட்டார் தங்கசாமி.

அதற்குப் பிறகு அடியோடு நம்பிக்கை இழந்து விட்ட ரங்கன், "உடம்புக்கு முடியவில்லை!' என்று அடிக்கடி விடுமுறை எடுக்க ஆரம்பித்தான்.

ஒருநாள் பக்கத்து ஊரிலுள்ள தன் நண்பர் செந்தில்நாதனைப் பார்க்கப் போய் இருந்தார் தங்கசாமி.

அப்போது செந்தில்நாதன், ""தங்கசாமி! உங்கள் ஊரில் வேலை செய்தால் கூட அதற்குத் தகுந்த கூலி கொடுக்காத ஒரு பெரிய மனிதன் இருக்கிறானாம். அப்படியா?'' என்று கேட்டார்.

""எங்கள் ஊரில் நான்தான் பெரிய மனிதன். நான் கூலி எல்லாம் ஒழுங்காகத்தானே கொடுக்கிறேன்,'' என்றார் தங்கசாமி.

""அது என்னவோ எனக்குத் தெரியாது. உங்கள் ஊர்க்காரன் ஒருவன்தான் அப்படிச் சொன்னான். அவன் வேலை செய்யும் முதலாளி மகாக் கருமியாம். அவன் கொடுக்கும் சம்பளம் மாதத்தில் பத்து நாட்களுக்குக் கூட வராதாம். அதனால் அவன் அடிக்கடி என்னிடம் வந்து விவசாய வேலை செய்வான். வேலை என்றால் சாதாரண வேலையா? எட்டு ஆள் செய்யக் கூடிய வேலையை அவன் ஒருவனே செய்வான். அதனால் நான் அவன் கேட்பதைப் போல இரண்டு மடங்கு கூலிகொடுப்பேன். அவன் இப்போது கூட என் தோட்டத்தில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறான்,'' என்றார் செந்தில்நாதன்.

""நான் அவனைப் பார்க்கலாமா!'' என்று கேட்டார் தங்கசாமி.

""தாராளமாகப் பார்க்கலாம்!'' என்ற செந்தில்நாதன் அவரைத் தன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே ரங்கன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார். ஆனால், ஒன்றும் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினார்.

மறுநாள் தங்கசாமி ரங்கனை அழைத்து வரச் சொன்னார்.

""ரங்கா! நீ ஊர் ஊராகப் போய் வேலை செய்ய வேண்டாம். இனி நான் உனக்கு நான்கு மடங்கு சம்பளம் கூடுதலாக தருகிறேன்,'' என்றார்.

அதைக் கேட்ட ரங்கன் ஆச்சரியத்தால் திணறினான்.

***
சிறுவர் மலர்




தகுந்த கூலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 07, 2012 9:49 am

அருமையிருக்கு நல்ல கதை அண்ணா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக