புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
48 Posts - 45%
heezulia
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
3 Posts - 3%
jairam
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
2 Posts - 2%
சிவா
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
14 Posts - 4%
prajai
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
6 Posts - 2%
Jenila
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
4 Posts - 1%
jairam
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தகுந்த கூலி! Poll_c10தகுந்த கூலி! Poll_m10தகுந்த கூலி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுந்த கூலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 9:06 am


பெருமாள்புரம் கிராமத் தலைவர் தங்கசாமிக்கு நிலங்கள் ஏராளம். அவ்வளவு நிலங்களையும், "ரங்கன்' என்ற ஒரு அப்பாவி இளைஞன் கவனித்து வந்தான். அவன், இரவு, பகல் என்று பாராமல் மாடு போல் உழைப்பான்.

ஐந்து வருடங்கள் வரை வாயை மூடிக்கொண்டு வேலை செய்த ரங்கன், ஒருநாள் வாயைத் திறந்தான்.

""எஜமான்! ஏழெட்டுப் பேர் உள்ள என் குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. கூடுதலாகப் போட்டுக் கொடுங்கள்,'' என்றான்.

""எல்லாம் எனக்குத் தெரியும். போடா!'' என்று அதட்டி, அவன் வாயை அடைத்து விட்டார் தங்கசாமி.

அதற்குப் பிறகு அடியோடு நம்பிக்கை இழந்து விட்ட ரங்கன், "உடம்புக்கு முடியவில்லை!' என்று அடிக்கடி விடுமுறை எடுக்க ஆரம்பித்தான்.

ஒருநாள் பக்கத்து ஊரிலுள்ள தன் நண்பர் செந்தில்நாதனைப் பார்க்கப் போய் இருந்தார் தங்கசாமி.

அப்போது செந்தில்நாதன், ""தங்கசாமி! உங்கள் ஊரில் வேலை செய்தால் கூட அதற்குத் தகுந்த கூலி கொடுக்காத ஒரு பெரிய மனிதன் இருக்கிறானாம். அப்படியா?'' என்று கேட்டார்.

""எங்கள் ஊரில் நான்தான் பெரிய மனிதன். நான் கூலி எல்லாம் ஒழுங்காகத்தானே கொடுக்கிறேன்,'' என்றார் தங்கசாமி.

""அது என்னவோ எனக்குத் தெரியாது. உங்கள் ஊர்க்காரன் ஒருவன்தான் அப்படிச் சொன்னான். அவன் வேலை செய்யும் முதலாளி மகாக் கருமியாம். அவன் கொடுக்கும் சம்பளம் மாதத்தில் பத்து நாட்களுக்குக் கூட வராதாம். அதனால் அவன் அடிக்கடி என்னிடம் வந்து விவசாய வேலை செய்வான். வேலை என்றால் சாதாரண வேலையா? எட்டு ஆள் செய்யக் கூடிய வேலையை அவன் ஒருவனே செய்வான். அதனால் நான் அவன் கேட்பதைப் போல இரண்டு மடங்கு கூலிகொடுப்பேன். அவன் இப்போது கூட என் தோட்டத்தில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறான்,'' என்றார் செந்தில்நாதன்.

""நான் அவனைப் பார்க்கலாமா!'' என்று கேட்டார் தங்கசாமி.

""தாராளமாகப் பார்க்கலாம்!'' என்ற செந்தில்நாதன் அவரைத் தன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே ரங்கன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார். ஆனால், ஒன்றும் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினார்.

மறுநாள் தங்கசாமி ரங்கனை அழைத்து வரச் சொன்னார்.

""ரங்கா! நீ ஊர் ஊராகப் போய் வேலை செய்ய வேண்டாம். இனி நான் உனக்கு நான்கு மடங்கு சம்பளம் கூடுதலாக தருகிறேன்,'' என்றார்.

அதைக் கேட்ட ரங்கன் ஆச்சரியத்தால் திணறினான்.

***
சிறுவர் மலர்




தகுந்த கூலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 07, 2012 9:49 am

அருமையிருக்கு நல்ல கதை அண்ணா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக