புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
53 Posts - 47%
heezulia
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
3 Posts - 3%
jairam
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
15 Posts - 4%
prajai
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
6 Posts - 2%
jairam
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:50 pm

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தனது வாழ்நாள் முழுவதும் கொலை அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து வந்தவர். காரணம், 16 வயதிலேயே அவர் கொலை வழக்கில் சிக்கியவர் என்பதால்.

50 வயதான பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இவருக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் 11வது வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் வன்முறைப் பாதைக்கு மாறினார். முதன் முதலில் இவர் கொலை வழக்கில் சிக்கினார். அப்போது இவருக்கு வயது 16தான்.

ஆரம்பத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட பசுபதி பாண்டியன் பின்னர் சமூக விரோதி என்று பெயரெடுக்கும் அளவுக்கு மாறினார்.

அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கினார். அவர் மீது எட்டு கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. அதில் முக்கியமானதுதான மூ்லக்கடை பண்ணையார் கொலை வழக்கு. இந்தக் கொலைக்குப் பிறகுதான் பசுபதி பாண்டியன தென் மாவட்டங்களில் பிரபலமானார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பசுபதி பாண்டியன் பெரும் பிரபலமடைந்ததைப் போல அவருக்கு எதிரிகளும் அதிகரித்து விட்டனர். இதனால் ஆங்காங்கு பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிரிகளுக்கும் ரத்தக்களறிச் சண்டை நடந்தபடி இருந்தது. பசுபதி பாண்டியனைக் குறி வைத்து பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அத்தனையிலும் அவர் தப்பினார். இந்த மோதல்களில் தாமோதரன், கண்ணன், பீர் முகம்மது என பலரும் உயிரிழந்தனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த பசுபதி பாண்டியன், பின்னர் பாமகவில் திடீரென சேர்ந்தார். தென் மாவட்டங்களில் காலூன்ற அடிப்படையே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாமகவுக்கு பசுபதி பாண்டியன் வந்தது பெரிய விஷயமாக அமைந்தது. ஆனாலும் சேர்ந்த வேகத்திலேயே அதிலிருந்து விலகினார் பசுபதி. அதன் பிறகு தேவேந்திர குல இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிந்தாவை மணம் புரிந்தார் பசுபதி பாண்டியன். தனது கணவர் பல்வேறு வழக்குகளில் சிக்கும்போதெல்லாம் அவரை மீட்பதே ஜெசிந்தாவுக்கு வேலையாகப் போனது. இறுதியில் 2006ம் ஆண்டு அவரும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் உண்மையில் பசுபதி பாண்டியனுக்கு வைக்கப்பட்ட குறியாகும். ஆனால் அவர் தப்பி விட்டார், ஜெசிந்தா பலியானார்.

நேற்று படுகொலையாவதற்கு முன்பு நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார் பாண்டியன். தூத்துக்குடி மார்க்கெட்டில் வைத்து இவரை ஒருமுறை வெட்டினர். அப்போது அவர் தப்பி விட்டார். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருமுறை தப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜாங்கிட் இருந்தபோது பசுபதி பாண்டியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இனி்மேல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லைக்கு இடம் பெயர்ந்தார் பசுபதி பாண்டியன். அதன் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். தற்போது அங்கேயே தனது மரணத்தையும் சந்தித்துள்ளார்.

கொலை மிரட்டல்களும், எதிரிகளும் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் முன்பு போல ஆர்ப்பாட்டமாக சுற்றாமல் அமைதியாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தார் பசுபதி பாண்டியன். இருப்பினும் எதிரிகள் நேற்று பசுபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்து விட்டனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக