புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
32 Posts - 54%
heezulia
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
17 Posts - 3%
prajai
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
9 Posts - 1%
Jenila
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 1%
jairam
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:37 pm

அன்புள்ள நண்பர்களே!

சாலையோரங்களில் (சென்னையில்) யாருமற்ற ஏழைகள் குறிப்பாக மனநிலை பாதிப்புக்கு உள்ளான வயதானவர்கள் துன்பப்படுவதை பார்க்க நேர்கையில் நம்மால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போது மனது மிகவும் கனக்கிறது.

நான் சாலையோரத்தில் ஒரு பாட்டியை சந்திக்க நேர்ந்தது... அவருக்கு என்ன தேவையோ தெரியவில்லை, (தும்பிக்கொன்டிருந்தார்) அடிக்கடி நான் அமர்ந்திருந்த ஒரு தனியார் மருத்துவ கிளீனிக் அருகில் வந்து வந்து ஏதோ கேட்பது போல செய்தார். பாவம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.. அவரை அந்த கிளினிக் உதவியாளர் விரட்டி அடித்தார்.... மேலும் அந்த உதவியாளர் எங்களிடம் அது ஒரு பைத்தியம் சார்!! இப்படி தான் அடிக்கடி வந்து போகும்.... இரண்டு போட்டா போதும் ஓடிரும் என்று ரொம்பவே சாதாரணமாக சொன்னார்..

சிறுது நேரம் கழித்து அந்த பாட்டியை சாலையில் செல்லும் வேறு ஒருவர் கொம்பால் அடித்துக்கொண்டிருந்தார்.... பதறியடித்து ஓடி அருகில் சென்று நான் அவரிடம் இருந்த கொம்பை பிடுங்கி தூரம் போட்டுவிட்டு, ஏய்யா அடிக்கிறீங்க, அவங்களே பாவம் இப்படி இருக்காங்களேன்னு கேட்டேன்... அதற்கு அவர்(ன்) இந்த நாய்யீ என்னோட தங்கையோட துணிகளை புடிச்சி இழுத்திருச்சி... அப்படின்னு சொல்லிட்டு என்னை கோபமான பார்வை பார்த்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

என் முறை வரவே நான் மருத்துவரிடம் சென்றுவிட்டேன். பிறகு வெளியில் வந்து பார்த்தேன். அந்த பாட்டி அந்த மருத்துவமணையின் வெளியில் செல்லும் வழியில் யாரும் போக முடியாதபடி படுத்துக்கொன்டு சிரித்து கொன்டு உருண்டுகொன்டிருந்தார். பாவம் உடைகள் (ஒரேஒரு அழுக்கு கிழிஞ்சி சேலை போன்ற ஒரு துணி) சரியாக இல்லை.. ஆனால் முன்பு யாரோ ஒரு புண்ணியவான் அவங்க போட்டுக்க ஒரு shorts கொடுத்திருந்திருக்கிறார்... அதை உள்ளார போட்டிருந்தார்...

பாவம் பசிக்குதோ என்னவோ என்று எண்ணி அருகில் சென்று "பாட்டி பசிக்குதா?" என்று கேட்டேன்.. படுத்திருந்த பாட்டி எழுந்து வந்து என் அருகில் நின்று சிரித்தாள்... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. உடலெல்லாம் அடிவாங்கிய தழும்புகள்....

அந்த பாட்டி என்னை பார்த்த பார்வை என்னை என்வோ செய்தது.. இன்னமும் என்னால் அந்த காட்சியை மனதில் இருந்தது அழிக்க முடியவில்லை... மனதளவில் நான் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன்... என்னால் அந்த பாட்டிக்கு உதவ முடியவில்லையே என்று மனது மிகவும் வருத்தப்பட்டது.

நான் கொடுத்த பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.... சாப்பிட பன் பிஸ்கட் வாங்கிகொடுத்ததையும் தூற எறிங்சிடுச்சி... ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுபட்டு அந்த மருத்துவமனையை விட்டு தூர போய் ஒரு ஓரமா உட்கார்ந்துகொன்டதை பார்த்த என் மனது ரொம்பவே சந்தோசமடைந்தது.. இனி யாரும் அடிக்க மாட்டார்கள் என்று...

இது நடந்தது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை அருகில்...
இதுபோல நிறைய மனநலம் பாதிக்கபட்ட பெண்கள் வெளியில் சுற்றிக்கொன்டிப்பதாக அந்த உதவியாளர் சொன்னார்.. அதை அந்த மருத்துவமணை நிர்வாகம் கவனிப்பதில்லை என்றும் சொன்னார்...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 10:41 pm

மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.

மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.


பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 11:15 pm

பிஜிராமன் wrote:மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.

மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.

மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 11:19 pm

மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்


சில பெற்றோரை தவிர, குழந்தைகளுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன என்பதையே பல பெற்றோர்கள் காட்ட தவறி விடுகிறார்கள். பள்ளியிலும் அவர்களை பணம் தாயாரிக்கும் இயந்திரமாக மாற்ற முயற்சிக்கிறார்களே தவிர வாழ்வை பிறருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று யாரும் போதிப்பது இல்லை சார், இது தான் மூலக் காரணமாக இருக்க முடியும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 12:31 am

வருத்தமான செய்தி தான் ..இவர்களுக்கு வழி தான் என்ன சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக