புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
3 Posts - 4%
prajai
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
3 Posts - 4%
Jenila
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
7 Posts - 6%
prajai
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
5 Posts - 4%
Jenila
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_m10அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jan 16, 2012 2:34 am

மேலை நாட்டவரின் கட்டற்ற சுதந்திர வாழ்கை இளமைக்கு மட்டுமே பொருந்துகிறது. அந்த சுதந்திரத்தின் பலாபலன் கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறது பெரும்பாலும். கல்யாணம் , தாம்பத்தியம் , குடும்பம் எல்லாம் இரண்டாம்பட்சம். 18 வயது வந்தாலே பிள்ளைகள் தனியாக போய்விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கல்லூரிப் படிப்பு அல்லது காதலர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ நினைத்தல் போன்ற விசயங்களில் பெற்றோர்களை விட்டு பிள்ளைகள் பிரிந்து செல்கிறார்கள். அதே நேரம் தாயும் தந்தைக்கும் இடையில் கடைசி வரை உனக்கு நான் எனக்கு நீ என்ற மனப்பான்மை நிலைத்து நிற்காமல் போகும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும் போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதை நாகரீகமாக கருதுகிறார்கள். பிரிந்து வாழ்வதும் புதிய துணையை தேடுவதும் அவரவர் சுதந்திரமாகிறது. தாய் தன்னுடைய பிறப்புக்குக் காரணமான தந்தையை பிரிந்து இன்னொருவருடன் வாழ தொடங்கும் போது அந்த மகன்/மகளுக்கும் தாய்க்குமிடையிலான இடைவெளி மனதளவில் விரிசலாகிறது. தாய் சேர்ந்து வாழும் ஆண்கள் எல்லாரையும் வளர்ப்புத் தந்தைகளாகவும், அப்பாவின் காதலிகள் ஒவ்வொருத்தரையும் தாயின் இடத்திலும் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலில் எந்தக் குழந்தைக்கும் அம்மா அப்பாவிடம் ஒட்டுதலோ பாசமோ மிதமிஞ்சியதாக இருக்காது.
தாய்மை என்பது எல்லா பெண்களிடமும் மென்மையான, தெய்வீகமான உணர்வாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த தாய்மையை பிள்ளைகளிடம் பகிர வேண்டிய சூழலும், ஸ்தானங்களும் முரணாக இருப்பதால் அம்மா, அப்பாவின் அண்மையோ, தேவையோ அவர்களுக்கு அவ்வளவாகத் தேவைப்படாமல் போய்விடுகிறது. வயது முதிர்ந்து, உடல் சருகாகிக் கொண்டிருக்கும் போது யாரும் சீந்தாமல் முதியோர் இல்லங்களில் பழைய நினைவுகளுடனும், புகைப்பட ஆல்பங்களுடனும் தனித்துவிடப் படும் போது தான் இன்னொரு தடவை தமது வாழ்கையை சரிசெய்து வாழ சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஏக்கம் இவர்களிடம் வரும்…

முதியோர் இல்லத்தை கடக்கும் ஒவ்வொரு சமயமும் அங்கு வாசலில் இருக்கும் எந்த முதியவரானாலும் கையசைத்து ஹாய் என்பார்..யாராவது தங்களுடன் நின்று ஒரு 5 நிமிசம் உரையாடமாட்டார்களா என்ற ஏக்கம் அவர்களிடம் நிறைந்திருக்கும்..!
ஹாய், ஹௌவ் ஆர் யூ என்ற வெகு சாதாரணமான விசாரிப்புகளிலேயே உவகை கொள்ளும் அவர்களை பார்க்கும் போது மனதுக்குள் மிகவும் வேதனையாக இருக்கும்..!
முகச் சுருக்கங்களுக்குள்ளும் , குழி விழுந்த கண்களுக்குள்ளும் புதைந்து போன ஏக்கங்களுடன் வலிந்து அனாதைகளாக்கப்பட்ட பல பெரியோர்கள் தம்மைச் சந்திக்க யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பார்கள்.

அன்னையர் தினம் அல்லது தந்தையர் தினம் போன்ற நாட்களில் தான் திக்குக்கு ஒன்றாக சிறகடித்த குஞ்சுகளில் சில தாய் பறவைகளைப் பார்க்க தனது பரிவாரங்களுடனும் பரிசுப் பொருட்களுடனும் வருகை தந்திருக்கும். சிலருக்கு அந்தக் கொடுப்பினையும் இருக்காது.

இளமைக் காலங்களில் கட்டற்ற சுதந்திரத்தினாலும், எப்படியும் வாழலாம் என்ற போக்கினாலும் மேலும் பல தீய, கெட்ட பழக்கவழக்கங்களினால் பாதிக்கப்பட்டுச், சீரழிக்கப்பட்டதினாலும் இவர்கள் வாழ்கை இந்த முற்றுப்புள்ளியில் முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்…..
ஆனால்…..
குடும்பம், தம்பத்தியம், ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுக் கோப்பாக வாழ்ந்து எங்களைப் பெற்றெடுத்து வளர்த்த எமது பெற்றோரில் பலரும் சமீபகாலங்களாக முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை அறியும் போது என் மனதில் எழும் இந்த கேள்வியை அலட்சியப்படுத்த முடியவில்லை.

நன்றி : Swathi ஸ்வாமி unitedvolunteersservicesociety

தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் சேற்பவர்கள் திருந்துவார்களா ??



[You must be registered and logged in to see this image.] "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 6:42 am

ஆதங்கம் நியாயமானதே



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 16, 2012 3:34 pm

உங்களின் கேள்வி சரி, விடையும் உங்களின் மேலைநாட்டுப் பற்றிய பத்திகளில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேல் நாட்டுக் கலாச்சாரத்துக்கு மாறி விட்டோம், வெளியில் பண்பாடு, கலாச்சாரம் என்று பேசினாலும் உள்ளுக்குள் வர்த்தகம் புகுந்துவிட்டது. நல்ல குணம் உள்ள பையன் வேண்டும், நல்ல குடும்பப்பாங்காண பெண் தேடுவது போய், பணம் அதிகம் சம்பாதிக்கும் துணையைத்தான் இன்றைய உலகம் தேடுகிறது.

குடும்ப காப்பீடுகள் கூட பெற்றோரை சேர்க்க தயங்குகிறது.

முதியோர் இல்லத்துக்கும் நம் வீட்டுக்கும் என்ன வித்தியாசம், என் பார்வையில் பெரும்பாலான வீடுகளில் இவை இரண்டும் ஒன்று தான்.

1. வாரம் ஒரு முறை மனைவி குழதைகளுடன் வெளியில் செல்ல விரும்பும் நாம், மாதம் ஒருமுறையாவது பெற்றோருடன் கோவில் குளம் என்று சுற்றுகிறோமோ ?
2. ஒரு வருடத்தில் பெற்றோருடன் எத்தனை சினிமா பார்க்கிறோம்
3. வருடம் ஒரு முறை சுற்றுலா செல்ல நினைக்கும் போது, நமக்கு பிடித்த இடத்துக்கு செல்கிறோமா , அல்லது பெற்றோருடன் செல்ல நினைக்கிறோமா (பிள்ளைகளை மேய்க வேண்டும் என்ற காரணத்தை தவிர்த்து)
4. ஒரு நாளைக்கு, இல்லை ஒரு வாரத்தில் எத்தனை மணி நேரம் பெற்றவருடன் நாம் கழிக்கிறோம்?
5. அவர்களுக்கு ராமாயணம், மகாபாரம் படித்ததுண்டா?
6. மருத்துமனை செல்லும் போது எத்தனை முறை உடன் செல்கிறோம்?
7. ஒரு கருத்தை, முடிவை பற்றி பேசும் போது அவர்களை கலந்து ஆலோசித்த துண்டா?





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2024 2:52 pm

அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக