புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
306 Posts - 42%
heezulia
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
6 Posts - 1%
prajai
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 20, 2012 6:50 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், "முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!' இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

யாஹூ. தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 7:01 pm

அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 8:02 am

மகா பிரபு wrote:அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?
அதானே, நல்ல யோசனைதான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். இவர்களுகுதான் எல்லா தகுதியும் இருக்கிறதே மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:07 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?
அதானே, நல்ல யோசனைதான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். இவர்களுகுதான் எல்லா தகுதியும் இருக்கிறதே மகிழ்ச்சி
தகுதி என்று எதை சொல்கிறீர்கள் அய்யா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 21, 2012 12:23 pm

அப்புறம் அம்மா முடிவெடுத்து உங்களை தூக்கி உள்ளே வச்சுட போறாங்க.
ஓவரா ஆட்டம் போட கூடாது நடராஜன்



நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Uநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Dநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Yநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Sநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Uநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Dநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Hநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:25 pm

உதயசுதா wrote:அப்புறம் அம்மா முடிவெடுத்து உங்களை தூக்கி உள்ளே வச்சுட போறாங்க.
ஓவரா ஆட்டம் போட கூடாது நடராஜன்

சூப்பர்பு...செமையா போட்டீங்க அருவாள!... மகிழ்ச்சி



நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  224747944

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Emptyநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:29 pm

கே. பாலா wrote:

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

யாஹூ. தமிழ்

இது மிகவும் நல்ல செயல்...நடராசனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்...



நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  224747944

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Emptyநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 3:16 pm

RaRa3275 wrote:
கே. பாலா wrote:

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.
இப்படியெல்லாம் செய்தால்தான் வரும் எலக்ஷனில் நிக்கமுடியும்
யாஹூ. தமிழ்

இது மிகவும் நல்ல செயல்...நடராசனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்...




ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 4:47 pm

சிரி சிரி நல்ல விளம்பரம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக