புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
32 Posts - 56%
heezulia
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
17 Posts - 3%
prajai
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 1%
jairam
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_m10கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி


   
   
avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Tue Jan 31, 2012 9:22 pm

:வணக்கம்: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி பற்றிய வரலாறு மற்றும் அவருக்கு உண்டான காயத்ரி மந்திரம் மற்றும் தியான மந்திரங்கள்
மற்றும் தமிழ் நாட்டில் அவருக்கு உண்டான ஸ்தலங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். ஆன்மிக அன்பர்கள் உதவி செய்யவும்.

avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Wed Feb 01, 2012 11:36 am

காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள். "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவதரிசனம் பெற்றான். பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். இதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்களை துன்பப்படுத்தினான். அழியாவரம் பெற்ற அவன் 108 பெண்களை மணந்தாலும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை.குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாளகண்டனின் கொடுமைக்கு முடிவு கட்ட சிவன் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறு பிறவிகள் எடு. ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள்.அவளது அங்கம் வெந்தது. அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள்.
பம்பை பிறந்த கதை
வல்லாளகண்டன் என்ற சாகாவரம் பெற்ற அசுரனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மேல் மிகவும் பாசம் கொண்ட கண்டி என்ற மனைவி குழந்தை வரத்துக்காக ஒரு முதியவளிடம் குறிகேட்டாள். காளிதேவியே முதியவளாக உருமாறி வந்ததை அவள் அறியவில்லை. குறிசொன்ன அவள்""நான் தரும் திருநீறை சாப்பிடு. குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவன் இறந்துவிடுவான். பரவாயில்லையா?'' என்றாள். தன் கணவனுக்கு தான் எளிதில் சாவு வராதே என்ற தைரியத்தில் கிழவி கொடுத்த திருநீறைச் சாப்பிட்டு கர்ப்பமானாள். வெளியூர் சென்றிருந்த வல்லாளகண்டன் தன் மனைவி கர்ப்பமான செய்திகேட்டு அவள் மேல் சந்தேகப்பட்டான். காட்டிற்கு தூக்கிச் சென்று அவளைக் கொல்ல உத்தரவிட்டான். ஆனால், பாம்பு வடிவில் வந்த காளி காவலர்களை விரட்டிவிட்டு அவளைக் காப்பாற்றினாள். அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து, நடந்ததைச் சொன்னாள் முதியவள். வல்லாளனும் நம்பிவிட்டான். குழந்தை பிறக்கும் சமயத்தில், வல்லாளனிடம் முதியவள், ""குழந்தை பிறக்கும் போது விளக்குகளை அணைத்துவிட வேண்டும்,'' என்றாள். வல்லாளனும் காரணம் புரியாமல் விளக்கை அணைத்தான். உடனே முதியவள்,""இருளா, வெளியே வா,'' என்றாள். கண்டியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை வந்தது. கண்டி இறந்தாள். ஆத்திரமடைந்த வல்லாளகண்டன், முதியவளைக் கொல்லப் பாய்ந்தான். அவள் அங்காளம்மனாக பெருவடிவம் கொண்டு அவனை ஆட்கொண்டாள். ""வல்லாளனே! என் கையால் மரணமடையும் நீ முக்தியடைவாய். உன்னை இனி என் கோயில்களில் பம்பை என்ற மேளமாகப் பயன்படுத்துவர். உன் மகன் இருளன் என் வாசலில் பாதுகாப்பாக இருப்பான்,'' என்றாள். காவல் தெய்வ கோயில்களில் உள்ள இருளப்ப சுவாமி இவர் ஆவார் ! வெள்ளை குதிரையில் கைகளில் சாட்டையுடன் தலை பாகையுடனும் காட்சி கொடுப்பார். இன்றுவரை பம்பை மேளமும் கோயில்களில் ஒலித்து வருகிறது. .
நாம் செல்லும் இடங்களுக்கு துணையாக உடன் இருந்து காப்பவர் இந்த இருளப்ப சுவாமி ஆவார். இன்றும் கூட கிராமங்களில் இவர் சன்னதியை கடக்கும் சமயத்தில் முதியவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பயபக்தியுடன் தங்கள் கால்களில் காலனி அணிவது கூட கிடையாது. நிறமாலை இவருக்கு பிரியமானது ஆகும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 11:43 am

நான் நகரத்தில் இருந்த காரணத்தினால் கிராம காவல் தெய்வங்களை பற்றி தெரிந்து கொண்டது இல்லை. இப்ப என் தோழியின் ஆய்வுக்காக கிராம தெய்வங்களை பற்றி தேடியபோது பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
இப்ப உங்களோட இந்த பதிவையும் அவளிடம் தருகிறேன்.
நன்றி உங்கள் பதிவுக்கு



கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Yகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Sகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Hகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக