புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
1 Post - 1%
prajai
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 8:13 pm

ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.

மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது. கடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது.

அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார்.

அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.

மறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது.

இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.



நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 06, 2012 8:19 pm

ஆனால் இப்பொழுது அந்த சிலையை சுறண்டி சுறண்டி சிரியதாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா ???



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! 1357389நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! 59010615நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Images3ijfநடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 06, 2012 8:35 pm

கேசவன் wrote:ஆனால் இப்பொழுது அந்த சிலையை சுறண்டி சுறண்டி சிரியதாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா ???
தம்பி கேசவன் அவர்களே...சுரண்டிச் சுரண்டி சிரியதாக்கியது பழனி முருகனை...திருச்செந்தூர் முருகனை அல்ல. பழனி முருகன் கல்லினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாகப்பட்டதாம். மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாம். இதை அங்குள்ள அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யும்போது பின்னால் முதுகுப்புறத்தில் கைகளால் கீரி நகச்சந்துகளில் அந்த மூலிகை வரும்படிச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுவாகா செய்துள்ளார்களாம். அதனால் சிலையின் பின்புறம் பெரிய குழி ஏற்ப்பட, தொட்டு அபிசேகம் செய்வதை இப்போது நிறுத்தி உள்ளார்கள். இது நான் கேள்விப்பட்டது. சோகம் சோகம்

செய்திக்கு நன்றி ...சிவா அவர்களே மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 8:49 pm

எனக்கு இது புதிய தகவல் நன்றி சிவா !



நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 8:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தம்பி கேசவன் அவர்களே...சுரண்டிச் சுரண்டி சிரியதாக்கியது பழனி முருகனை...திருச்செந்தூர் முருகனை அல்ல. பழனி முருகன் கல்லினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாகப்பட்டதாம். மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாம். இதை அங்குள்ள அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யும்போது பின்னால் முதுகுப்புறத்தில் கைகளால் கீரி நகச்சந்துகளில் அந்த மூலிகை வரும்படிச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுவாகா செய்துள்ளார்களாம். அதனால் சிலையின் பின்புறம் பெரிய குழி ஏற்ப்பட, தொட்டு அபிசேகம் செய்வதை இப்போது நிறுத்தி உள்ளார்கள். இது நான் கேள்விப்பட்டது. சோகம் சோகம்

முற்றிலும் உண்மை அண்ணா.

பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது.

இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.



நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 9:41 pm

சிவா wrote:
பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது. இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.

அதன்பின்பு தான் சிலை முழுதும் தங்க தகடு அடித்துவிட்டார்கள். பழனியின் மகத்துவமே போய்விட்டது போல இருக்கிறது.



நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:13 pm

சிவா wrote:பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது.

இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக