புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_m1010ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 1:53 pm

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு

நாகர்கோவில் : எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேரத்தில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதற்காக மாநில அளவில், மாவட்ட அளவில், தேசிய அளவில், தென்னிந்திய அளவில் என்று 4 நிலைகளில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அழைத்து செல்லப்படும் ஆசிரியர்களுக்கு பாடப்பகுதியை சம்பந்தப்படுத்தி அது தொடர்பான இடங்கள் விளக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் இருந்து மாநில சுற்றுலாவுக்கு 150 பேரும், மாவட்ட சுற்றுலாவுக்கு 150 பேரும், தேசிய சுற்றுலாவுக்கு 91 பேரும், தென்னிந்திய சுற்றுலாவுக்கு 101 பேரும் என்று 492 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனர். முதல்கட்டமாக மாநில சுற்றுலாவுக்கான 68 ஆசிரியர்கள் கொண்ட குழு கடந்த 9ம் தேதி புறப்பட்டு சென்றது. வரும் 14ம் தேதி திரும்புகிறது. அன்று 82 ஆசிரியர்கள் மாநில சுற்றுலாவுக்கு செல்ல உள்ளனர்.

தொடர்ந்து மாவட்ட சுற்றுலாவும், அடுத்து தேசிய அளவிலான சுற்றுலாவும், பின்னர் தென்னிந்திய அளவிலான சுற்றுலாவும் நடைபெற உள்ளது. இதில் வெவ்வேறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்றுவர உள்ளனர். இதுபோன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இதற்காக மாவட்டத்திற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை மொத்தம் தமிழகத்திற்கு மத்திய, மாநில அரசுகளால் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா செல்கின்ற ஆசிரியர்கள் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெறுவதற்கான கால அட்டவணை வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான இந்த சுற்றுலா திட்டம் மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் கோபம் அடைய வைத்துள்ளது.

அதிகாரிகளின் தவறே காரணம்

பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளின் தவறுகள் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை செலவு செய்தாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எதை பற்றியும் கவலைப்படாமல் தேர்வு நேரத்தில் சுற்றுலா திட்டம் வகுத்துள்ளனர். 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள்தான் இந்த சுற்றுலாவில் பங்கேற்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே இதுபோன்ற திட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதின் மூலம் மாணவர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், முழு பயனுள்ளதாகவும் அமையும்’ என்றார்.



தினகரன்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 2:04 pm

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அனுப்பவேண்டியதுதானே
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:42 pm

sshanthi wrote:ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அனுப்பவேண்டியதுதானே
மார்ச் மாதத்திற்குள் அந்த நிதியை செலவு செய்ய வேண்டுமாமா அதனால தான் இப்படி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக