புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
44 Posts - 51%
heezulia
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 3%
jairam
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
14 Posts - 4%
prajai
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_m10உயிர்களின் தோற்றம்- மரணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்களின் தோற்றம்- மரணம்


   
   
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Wed Feb 15, 2012 11:34 am

உயிர்களின் தோற்றம்

உணர்தல் என்ற சிறப்பாற்றலான அறிவு முதலில் அழுத்தம் வெப்ப தட்ப ஏற்ற தாழ்வு இவற்றை உணர்வாகப் பெறுதலில் தொடங்குகின்றது. இந்த உணர்வு ஸ்பரிச உணர்வு (அ) ஊறு உணர்வு ஆகும். இந்த ஓரறிவு இயக்கமுடைய ஜீவனே தாவரம் ஆகும்.
தாவரத்திலிருந்தோ (அல்லது) அதன் வித்துக்களில் இருந்தோ உயிரியக்க விரைவு அதிகமாகி , சுவையுணர்வு கூடி அதற்குரிய கருவியான வாய் அமையப் பெறும்போது அது ஈரறிவு ஆகிறது. இந்த ஈரறிவு உயிரினக்களிடம் உயிரியக்க சக்தி விரைவு பெற்று வாசனையுணர்வான கருவியான மூக்கு பரிணாமம் அடைந்தாள் அதுவே மூவறிவாகும். எறும்பு, செல், போன்றவை

மேலும் ஒளியுணாவு கருவியான கண்தோன்ற நாலறிவு உயிரான பாம்பு முதலியன தோன்றின.
ஒலியுணர்வு கருவியான காது என்று கருவி தோன்ற ஐந்தறிவு உயிரான மிருகங்கள் பறவைகள் முதலியன தோன்றின.
இத்தகைய பரிணாம வளர்ச்சியின் தொடர் நிகழ்ச்சியில் வால் உள்ள குரங்கு தோன்றி பின்பு வால் இல்லா குரங்கு தோன்றி, பின் மனிதன் தோன்றியிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

வெள்ளத்தால் பூமி அதிர்ச்சி , பிளவுகள், அவற்றால் இந்த மனித குடும்பம் சிதறடிக்கப்பட்டு பூமியில் பல்வேறு இடங்களில் பரவி அந்தந்த நாட்டு தட்வெட்ப அமைப்புக்களுக்கேற்ப கருப்பர்கள், வெள்ளையர்கள், குட்டையர்கள், நெட்டையர்கள், பனியில் வாழும் எஸ்கிமோக்கள் போன்று
பலவேறுபாடுகளுடன் மனித இனம் தோன் ற பழக்க வழக்கம் பண்பாடு, கலாச்சாரம் , போன்ற முறைகளால் மதங்கள் பலவாகப் பிரிந்து , உலக முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும்.

ஐந்துபொருட்களும் ஆக்கும் கட்டத்தில் தீ பூமியை உணடாக்குகிறது (எரி மலைக்குழம்பு).
எரி மலைக்குழம்பு சாம்பல் பூசி உலோகத்தை உண்டாக்குகிறது (தாதுப்பொருட்கள் ) . உலோகம் நீரை உண்டாக்குகிறது (குளிர்ந்த நீர் உள்ள தம்ளரின் வெளியில் நீர் முத்துக்கள); நீர் காற்றை உணடாக்கி மரங்களைப் பெருக்குகின்றது.

மரணம்

அணுக்களில் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல், அதனுடே பரமாணு நிலையில் ஊடுருவி ஓடிச்சுழன்று கொண்டே இருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண் டானால் அதுவே உணர்ச்சியாகிறது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கிப் பழகும் அளவிற்கு மேலாக ஓங்கும்போது அது வல்லுனர்ச்சி துன்பமாகி நோயாக வருகிறது. இந்த தடை நீடித்து அதன்
விளைவாக உடலில் மின்சாரம், காற்று, இரத்தம் ஆகிய மூன்று சுழல்களும் தடைபடுமேயானால் உடலுக்கு மூலமான வித்து தாங்கும் அளவிற்கு மேல்
கனல் கொண்டு அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடுகூடிய உயிர்சக்தி தொடாந்து அந்த உடலில் சுழன்று இயங்கமுடியாமல் உடலை விட்டு வெளியேறிவிடும் .
உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் மனித இனம் உட்பட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலப்பொருளால் ஆனவை. அவை அழியும் போது ஏதாவது ஒரு
தனிப்பொருளில் சேர்ந்துவிடும். இது இயற்கையின் விதி, இதற்கு யாரும் எவையும், விலக்கல்ல.
இந்த்தனிப்பொருட்கள் தான் நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஆகும். இந்த தனிப்பொருட்கள் தனித்து இயங்கினாலும் இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தியவாறு உள்ளன. காற்று மண்ணை அள்ளி வீசும், மண் நீரைக்கட்டும் உறிஞ்சும், நெருப்புக்கு எதிரி நீர் , நெருப்பு வெற்றிடத்தை ஆட்கொண்டு விடும், வெற்றிடமோ காற்றை ஆட்கொண்டு விடும், இதுவே இயற்கையில் அமைந்த சமநிலைத் தத்துவமாகும். இவை ஒன்றை ஒன்று மிஞ்சும்போது உலகில் பேரழிவு ஏற்படும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் .
மனித உடலிலும் இந்த ஐந்து தனிப்பொருட்கள் (பூதம் ) உள்ளன. பஞ்சபூதமாகிய ஐந்து தனிப்பொருட்களால் ஆன இவ்வுடம்பு முடிவில் மண்ணோடு நேரடியாகவோ மற்ற நான்கு தனிப்பொருட்களால் உந்தப்பட்டோ பின்னர் மண்ணோடு மண்ணாய் சேர்வது திண்ணம் .

தோல் - மண், வாய்-நீர், கண்-நெருப்பு வயிறு-வெளி , மூக்கு -காற்று
இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சமமமாக வைத்திருக்கும்வரை அமைதி நிலவுவதைக் காணலாம். இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும்.

otakoothan.blogspot.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக