புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
44 Posts - 43%
heezulia
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
43 Posts - 42%
prajai
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Jenila
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kargan86
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
அவளோடு நான்.... - Page 2 Poll_c10அவளோடு நான்.... - Page 2 Poll_m10அவளோடு நான்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளோடு நான்....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 11:37 am

First topic message reminder :

அவளோடு நான்.... - Page 2 Blue

உதட்டுக்கும் தொண்டைக்கும்
இடையில் சிக்கிதவிக்கும்
நாழிகையை போல்
எந்தன் மனது....

வானமே பூமிக்கு
இறங்கி வந்ததோ?
நிலவின் காதலனாய்
என்னை காண்பதற்கு...

வானத்தை சேலையாக
கட்டிவந்த சிலையே
ஆனந்தத்தை சோலையாக
கூட்டிவந்த மாலையே...

வானத்தில் நொடியில்
தோன்றி மறையும்
மின்னலாய் அல்லாது

என்றும் பிரியாது
சேர்ந்தே இருக்கும்
அன்றில் பறவையாய்

என்கூடவே நடக்கும்
காண்பவரை மயக்கும்
அன்னமாய் வந்தாய்...

விண்ணில் தோன்றும்
மின்னல் எப்படியோ
மண்ணில் தோன்றியது
என்னோடு கலப்பதற்கு

கண்ணில் மட்டுமே
காணகூடிய மின்னலே!
நானோ.. இன்று
உன்னுடனே பயணிக்கிறேன்..


ஆவலோடு கைபிடித்தேன்
ஆனந்ததோடு கட்டியணைத்தேன்
ஆதரவாய் தோள்சாய்ந்தேன்
ஆசையாய் இடைகிள்ளினேன்...

மோகத்தோடு முத்தமிட்டேன்
மனத்தோடு ஒன்றிணைந்தேன்
தாகத்தோடு விட்டுபிரிந்தேன்
ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...

இறங்கிதானே நடந்தேன்
மாடிபடியில் உன்னோடு
கிறங்கி போனதனாலோ
மேலேறிகொண்டு உன்மையலில்

சொக்கிபோன உன்னழகில்
சொர்க்கத்தின் படியைகாணவோ
கண்மூடி காற்றில்
உன்னோடு பறந்துகொண்டு...

Read more: http://thanjai-seenu.blogspot.com




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:05 pm

ரேவதி wrote:அடடா என்னமா எழுதி இருக்கீங்க...ரொம்ப சூப்பர்

மிக்க நன்றி....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:06 pm

srinihasan wrote:
உமா wrote:உண்மையான அன்பின் வெளிப்பாடு இந்த வரிகள்.
இந்த அளவு அன்பு வைத்தவன் கிடைத்தால் மிகவும் பாக்கிய சாலி தான் அந்த பெண்...இப்படி புரியரா மாதிரி புது கவிதைகள் எழுதினால் தான் என்னை போன்றவருக்கு புரியும்....

சூப்பர் srini. சூப்பருங்க

அன்புள்ள உமாவிற்கு,

இது ஒரு அன்பின் வெளிப்பாடு தான்... அவள் பாக்கியசாலியோ இல்லையோ? நான் பாக்கியசாலியாக இருக்க விரும்புகிறேன் அவளோடு என் வாழ்வில்....

முகத்தை கண்டபின்பு தா(எ)ன் கவிதைகள் புரிகின்றனவோ என்னவோ?

மிக்க நன்றி ....


மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:07 pm

இளமாறன் wrote:
அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

எல்லாரும் பாருங்க இதை.
பாத்துட்டேன்....அப்பாடா , ஒரு குடும்பத்துல கும்மி அடிச்சாச்சு.
அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Fri Feb 17, 2012 12:12 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:17 pm

உமா wrote:
இளமாறன் wrote:
அந்த சினிமா பாடலை இயற்றிய அளவுக்கு இந்த கவிதையிலும் அருமையான வார்த்தை ஓட்டங்கள் என்னை அலை கழிக்கிறது என்று சொல்ல வந்தேன் ... பைத்தியம்

ஓடிப்போன காதலிய தேட வச்சுடும் போல இருக்கே இந்த கவிதை

எல்லாரும் பாருங்க இதை.
பாத்துட்டேன்....அப்பாடா , ஒரு குடும்பத்துல கும்மி அடிச்சாச்சு.
அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655 அவளோடு நான்.... - Page 2 230655

நான் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தேன் .... நீங்க என்னவென்றால் இப்படி வெள்ளை நிற வரிகளை அம்பலபடுத்திவிட்டீர்களே......



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:20 pm

உமா wrote:
மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.

எது அழகு ???



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:23 pm

ரட்சகா wrote: சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:29 pm

srinihasan wrote:
உமா wrote:
மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.

எது அழகு ???

உங்களின் பின்னூட்டம். அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:37 pm

உமா wrote:
srinihasan wrote:
உமா wrote:
மகிழ்ச்சி அழகா சொல்லிவிட்டீர்கள்.

எது அழகு ???

உங்களின் பின்னூட்டம். அழுகை
அழக்கூடாது ..... சந்தேகம் கேட்டது ஒரு தப்பா?
மிக்க நன்றி ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 17, 2012 2:44 pm

நன்றாக இருக்கு உங்கள் வர்ணனை...



அவளோடு நான்.... - Page 2 224747944

அவளோடு நான்.... - Page 2 Rஅவளோடு நான்.... - Page 2 Aஅவளோடு நான்.... - Page 2 Emptyஅவளோடு நான்.... - Page 2 Rஅவளோடு நான்.... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக