புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
bala_t
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_m10சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2012 10:42 pm

First topic message reminder :

இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தமிழின் மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு ஓர் அரிய நிகழ்ச்சி சான்று பகரும். ஒரு சமயம் வள்ளலார் காலத்தில் பட்டத்தில் எழுந்தருளியிருந்த காமகோடி மடம் சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி இலக்கணம் (டீக்கா, டூக்கா, டிப்பணி) ஆகிய உரைகோள் கருவிகளில் ஒரு சில ஐயங்கள் ஏற்பட்டனவாம்.

அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.

அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.

மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.

“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.

இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.

“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”

(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 11:59 am

பீடில பஞ்ச வெப்போம்
வார்த்தைல பன்ச்ச வெப்போம்ல.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 1:28 pm

அடிகளாரின் பதில் நெத்தியடி பதில்.

நன்றி சாமி.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக