புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
83 Posts - 55%
heezulia
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_m10நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு


   
   
rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Postrvvn77 Tue Feb 28, 2012 9:44 am

புதுடெல்லி : நதிகள் இணைப்பு திட்டத்தில் இனியும் தாமதம் கூடாது. விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
நதிகளை இணைக்கும் திட்டத்தை கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசு அறிவித்தது. இதற்காக செயல்திட்ட குழுவையும் அரசு அமைத்தது.

அந்த குழு தென்னக நதிகளை ஒருங்கிணைக்கவும், இமாலய மலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகளை இணைக்கவும் 2 திட்டங்களை தயாரித்தது. தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் மகாநதி, கோதாவரி நதிகளின் உபரி நீரை பெண்ணாறு, கிருஷ்ணா, வைகை, காவிரி நதிகளுக்கு திருப்பிவிட அந்த குழு பரிந்துரைத்திருந்தது. மேலும், கேரளா, கர்நாடகாவில் மேற்கு நோக்கி அரபிக்கடலுக்குள் பாயும் நதிகளை கிழக்கு திசைக்கு திருப்பவும் குழு முடிவு செய்தது. மொத்தம் ரூ.5 லட்சம் கோடி செலவில் நதிகளை இணைத்தால் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும், இந்த திட்டத்தை 2016ம் ஆண்டுக்குள் செயல்படுத்திவிடலாம் என்றும் அந்த குழு கூறியது.

நதிகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஆனால், நதிகள் இணைப்பு திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம். ஏற்கனவே திட்டத்தை தொடங்குவதில் காலதாமதமாகிவிட்டதால் திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளது. எனவே, குறித்த காலத்துக்குள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

இதற்காக, மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நதிகளை இணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவது எப்படி என்பதற்காக வழிமுறைகளை வகுத்து, திட்டத்தை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் உயர் நிலை குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த குழுவில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர், செயலாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை செயலாளர், நீர்வளம், நிதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளையும் திட்டக் கமிஷனையும் சேர்ந்த தலா ஒரு நிபுணர், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் 2 பேர் மற்றும் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிய மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த உயர் நிலை குழு அமைப்பது தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும். நன்றி தினகரன்.....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 11:55 am

ரொம்ப வருஷமா சொல்லி கிட்டே தான் இருக்குறங்க வேலைய தொடங்குன மாதிரி இல்லையே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக