புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
41 Posts - 59%
heezulia
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
22 Posts - 32%
mohamed nizamudeen
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 1%
Barushree
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 1%
cordiac
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
168 Posts - 55%
heezulia
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
105 Posts - 35%
mohamed nizamudeen
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
11 Posts - 4%
prajai
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 0%
cordiac
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்யும் ஜெயிக்கட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:17 am




பண்டிகைக் காலம் என்பதால் ஜவுளிக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்திலும் அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டாள் காஞ்சனா. மனதின் உணர்ச்சிகளை மறைத்து அவனை உற்றுப் பார்த்தாள்.

காஞ்சனாவின் சாதாரண பார்வை ரகுவுக்குள் தைரியத்தை வரவழைத்தது. தெரிந்த முகம் என்பதால் காஞ்சனாவை நெருங்கி, ``இதுக்கு அடுத்த சைஸ் இருக்குமா?'' என்று கேட்டான் ரகு. ``இதோ எடுத்து தர்றேன்'' என்று சொல்லியபடியே கவுண்டரை விட்டு வெளியே வந்தாள்.

ரகுவை அழைத்துக் கொண்டு அந்த தளத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்றாள். அவள் பழைய விஷயங்களை மறந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளைத் தொடர்ந்தான்.

ரகுவை அந்தப் பெரிய அடுக்குக்குப் பின்னால் வரச் சொன்னாள். அவன் வந்ததும் அந்த வாய்ப்புக்காக காத்திருந்தவள் போல தன் உடலில் அணிந்திருந்த ஆடைகளை தானே வேகமாக கண்டபடி கலைத்துக் கொள்ள தொடங்கினாள்.

ரகு என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ``ஐயோ காப்பாத்துங்க! காப்பாத்துங்க'' என்று கத்தியதில் அந்த தளமே ஸ்தம்பித்து நின்றது. கூட்டத்தில் இருந்த சிலரும் கடையில் வேலை செய்கிற பலரும் அந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

அங்கு காஞ்சனா நின்ற கோலத்தையும் அதிர்ச்சி விலகாமல் ரகு நின்ற நிலையையும் பார்த்த அனைவரும் ரகுவை ஒரு புழுவைப் போல அருவறுப்போடு கேவலமாய் பார்த்தனர்.

திடீர் அவமானத்தில் பதறியடித்து ஓடிவந்த ரகுவின் மனைவியை பார்த்த மாத்திரத்தில் நின்று கொண்டிருந்த காஞ்சனா ``ஓ'' என்று பெருங்குரலெடுத்து அழுதபடியே உடையை சரி செய்து கொண்டாள். தரையில் கூனிக் குறுகி உட்கார்ந்தாள். அவளது கண்ணீர் கல்மனதையும் கரைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் செக்ஷனில் வேலை பார்க்கும் மீனா மட்டும் காஞ்சனாவை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த முதலாளி, அதிகாரத்தோரணையுடன், ``என்னம்மா! என்ன ஆச்சு? என்று கேட்டார்.

``பொண்ணுங்க ட்ரையல் ரூமை இந்த ஓட்டை வழியே எட்டிப் பார்த்தார். அதான் அவரைத் தடுத்தேன். ஆனா அதுக்குள்ள இந்த ஆளு கண்ட இடத்துல தொட்டு அசிங்கப்படுத்தி, என்னை... என்னை...'' என்று சொல்லி மறுபடியும் குலுங்கினாள்.

பொறுமை இழந்து, `இல்லை, இல்லை'' இவ சொல்றதை நம்பாதீங்க'' என்று கத்தினான் ரகு.

``சரி!சரி! அவரை போலீஸ் பார்த்துப்பாங்க. நீ எழுந்து ஹாஸ்டலுக்கு போ. எல்லாரும் போய் வேலையைப் பாருங்க'' என்று அரை மணி நேரம் வியாபாரம் நின்றுபோன அதிருப்தியில் கடுகடுப்பாய் பேசினார் முதலாளி.

ஏற்கனவே பெண்கள் விஷயததில் ரகு மேல் சந்தேகத்தோடு இருந்த அவனது மனைவி, அது உறுதியாகி விட்டதால் உடைந்து போனாள். உடனே விறுவிறுவென்று கடையை விட்டு வெளியேறினாள்.

காஞ்சனா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள்.அங்கு நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து கொண்டிருந்தவன் ரகு.

அவனது ஆசை வலையில் விழாமல் அங்கு பெண்கள் வேலை செய்ய முடியாது என்பதை மெதுவாகத்தான் புரிந்து கொண்டாள் காஞ்சனா.

ஒரு மழை ராத்திரியில் மழைநீரை பெருக்கி துடைக்க வேண்டும் என்று அவளை அழைத்து வந்தான். நம்பி வந்தவளை நாசமாக்க துணிந்தான். அன்று அவனிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டாள்.

வறுமையின் கொடுமைக்கு பயந்து, மறுநாள் வேலைக்குச் சென்ற போதுதான் அந்த அசிங்க நாடகத்தை அரங்கேற்றினான். அவன் பேசியதையெல்லாம் காஞ்சனா பேசியதாக கதை கட்டி விட்டு, அவளை கதற கதற கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினான்.

காஞ்சனாவுக்கு இன்றைக்கு இருந்த துணிச்சல் அன்றைக்கு இல்லை. அதனால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக சிறிது காலம் வீட்டில் முடங்கி கிடந்தாள். அப்புறமாய் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள். பத்து வருடமாக அவனை பழி வாங்க மனதில் ஒத்திகை பார்த்து வைத்திருந்தாள். இன்று அவனாக வந்து மாட்டிக்கொண்டான்.அந்த ஒத்திகைக்கு இன்று அரங்கேற்றம் நடந்து முடிந்து விட்டது.

- சொர்ணலதா ராமச்சந்திரன்



பொய்யும் ஜெயிக்கட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக