புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
44 Posts - 51%
heezulia
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
3 Posts - 3%
jairam
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
2 Posts - 2%
சிவா
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
1 Post - 1%
Manimegala
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
14 Posts - 4%
prajai
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
9 Posts - 3%
jairam
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
3 Posts - 1%
Rutu
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)


   
   
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Mar 14, 2012 8:45 am

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)
செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு.

காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து என்னை அடையாளம் கண்டு கூப்பிடுகிறார் .

கதிர் மாமா என்றதும் அவரின் சிரித்த முகமே எல்லோருக்கும் நினைவில் வரும், நான் கூட நினைப்பதுண்டு "எப்படித்தான் எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது" என்று, அதற்கு என் அம்மா சொல்வார் "அது சாமி கொடுத்த வரம்டா..." என்று


அவரை அருகில் சென்று பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவர் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் அந்த இயல்பான சிரிப்பு இல்லை.

"என்ன மாமா ,உடம்பு சரியில்லையா ..முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?.."


"அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , வயசாகிடுச்சுல்ல.." என்று சொல்லி சிரித்தவர்
"காலைலதான் வந்தியா .. அப்பா சொன்னாரு.." -என்று பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்தார்.

சிறிய ஓட்டில்வீடுதான்.தன் சாப்பாட்டு தூக்குபோணியை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு வந்தவர்

"காப்பி சாப்பிடுறியா மாப்ள .." என்றார்
"இல்ல மாமா வேணாம்"
" அட நான் நல்லத்தான் காப்பி போடுவேன் பயப்படாத" என்று சொல்லிவிட்டு சமையல்கட்டு பக்கம் சென்றார்.

ரொம்ப நாள் ஆச்சு இந்த வீட்டுக்குள் வந்து. சுற்றிலும் பார்த்தேன் துவைக்காத துணிகள் கட்டிலின் மேல் களைந்து கிடந்தன. ஒட்டடை அடிக்காமல் வேறு இருந்தது. சுவற்றில் மாமாவின் பையனும் பொண்ணும் பள்ளி சீருடையில் இருக்கும் படமும் அதன் அருகில் மாமா மட்டும் இருக்கும் அவரின் இளமைகால படமும் தொங்கியபடி இருந்தது. முன்பு அங்கே அவரின் திருமண புகைப்படம் இருந்ததாக நினைவு எங்கே அது இப்போது ? மாமாவிடம் கேட்கலாம் என நினைத்தபோது, பள்ளி விட்டு குழந்தைகள் இருவரும் விட்டுக்குள் வந்தார்கள்.
பெரியவன் "ஐ மாமா.." என்றபடி என்னை வந்து கட்டிக்கொண்டான்..சின்னவள் சோர்வாக தூக்க கலக்கத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் மாமா.

"சிக்கிரம் ட்ரஸ் மாத்திகிட்டு டியூஷன் -க்கு புறப்படுங்க " என்று குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருந்த மாமாவை வெளியில் யாரோ அழைக்க அவரும் சென்றுவிட்டார். நான் குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்..பேச்சுவாக்கில் "எங்க பாப்பா உங்க அம்மா " என்று கேட்டேன்,அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை,அப்போது பையன் சொன்னான் "ம்ம்ம் ஏங்க அம்மா செத்துப் போச்சு.." என்று.அப்போது அவன் முகம் வித்தியாசமாக இருந்தது.பின் இயல்பாக அவன் ஆடைகளை மாற்றிக்கொண்டு தயாரானான்.

மாமா வந்ததும் அவர்களிடம் விடைபெற்றுkகொண்டு என் வீட்டுக்கு வந்தேன். முன்வாசலில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்த அம்மா என்னை பார்த்ததும்
"காப்பி போடட்டுமாப்பா.. " - என்றார் .

"இல்லம்மா இப்பத்தான் கதிர்மாமா வீட்டுல சாப்பிட்டேன் "

"ஓ அங்க போயிருந்தியாப்பா.. அவன பாத்தியா.." என்று கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் தொடர்ந்தார் "ம்ம்ம் என்னமோ அவன் வாழ்க்கை இப்படி ஆச்சு ..அவனா ஆச பட்டுத்தான் அவள கட்டிகிட்டான் ,நல்லாத்தானே இருந்தா ..இப்படி பண்ணுவான்னு யாரு கண்டா !ரெண்டு புள்ளைய பெத்தவ, கூட வேல செய்யுற மேஸ்திரிய கூட்டிகிட்டு ஓடிட்டா ,என்ன திமிரு அவளுக்கு, அந்த ****பயலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்கு, ரெண்டுக்கும் புத்தி போயிருக்கு பாரு..ம்ம்ம் உன்கிட்ட சொல்ல வேணாமுன்னு உங்க அப்பா சொன்னாரு அதனாலத்தான் போன்ல எதுவும் சொல்லல." என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார். எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

**
http://priyamudan-prabu.blogspot.com/2012/03/blog-post.html

என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..
.





அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 14, 2012 10:13 am

அந்த பையன் சொன்னது சரிதானே. தன் பிள்ளைகளை பற்றி எண்ணி பார்க்காமல் ஓடி போனவள் செத்து போனதுக்கு சமம்தான்.

நல்ல கதை பிரபு.வாழ்த்துகள்



எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Uஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Dஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Yஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Sஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Uஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Dஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Hஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 10:54 am

எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

சோகம் கதையே இங்குதான் தொடங்குகிறது என்பது என் கருத்து...
ஒரு நல்ல குறும்படத்திற்கான கனம் இருக்கிறது கதையில்...
வாழ்த்துகள்...



எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  224747944

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Rஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Emptyஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Rஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 12:23 pm

சோகம் சோகம்
கதையே இங்குதான் தொடங்குகிறது என்பது என் கருத்து...
ஒரு நல்ல குறும்படத்திற்கான கனம் இருக்கிறது கதையில்...
வாழ்த்துகள்...
இதுதான் இயக்குனர் பார்வையா ரா அண்ணா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 12:43 pm

மனதை ஏதோ செய்கிறது இக்கதை!!! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக