புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
280 Posts - 42%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 15, 2012 5:22 pm

First topic message reminder :

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.


அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார். ‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)


பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Fri Mar 16, 2012 12:07 pm

நல்ல செய்தி



[You must be registered and logged in to see this image.]

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sun Mar 18, 2012 9:31 am

அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்...... முதலில் ஆத்துல தண்ணி ஒடுதாணு பாருங்கப்பா!!!!!!



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 9:34 am

அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்...... முதலில் ஆத்துல தண்ணி ஒடுதாணு பாருங்கப்பா!!!!!!

சாலமன் மாமி யாரோட ஆத்துல சொல்ரிங்கோ குதூகலம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக