புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாள் ஒன்றுக்கு 22 ரூபாய் சம்பாதிக்கும் கிராமவாசியும், 28 ரூபாய் சம்பாதிக்கும் நகர்ப்புறவாசியும் இனிமேல் ஏழைகள் இல்லை என்று எதை வைத்து தீர்மானித்தீர்கள் என கேட்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும், திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.,க்கள் சரமாரியாகச் சாடினர்.
மத்திய திட்ட கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு 22 ரூபாயும், அதுவே நகர்ப்புறமாக இருந்தால் குறிப்பிட்ட குடிமகன் நாளொன்றுக்கு 28 ரூபாயும் சம்பாதிக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளல்ல எனக் கூறப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் இனிமேல் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போராகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.
இந்த பிரச்னை, நேற்று பார்லிமென்டில் பெரியதாக வெடித்தது. காலையில் லோக்சபா கூடியதும், மத்திய திட்ட கமிஷனின் இந்த கருத்தைக் கண்டித்து ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த அமளியால், கேள்வி நேரம் ரத்தானது. இதன் பின்னர் மீண்டும் அவை கூடியதும், முதலில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர், ""ஒருவர் 22 ரூபாயும், 28 ரூபாயும் சம்பாதித்தால் போதும்; அவர் ஏழை இல்லை எனக் கூற திட்ட கமிஷனுக்கு என்ன உரிமை உள்ளது. இது கோமாளித்தனமான கூற்று. உண்மையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதை குறைத்துக் காட்டவே இதுபோல தந்திரமாக கணக்கு போட்டுள்ளனர். இதற்கு காரணமான திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்பட வேண்டும். அலுவாலியாவின் அறிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, ""இந்த கேவலமான கூற்றுடன் கூடிய அறிக்கைக்கு மாண்டேக் சிங் அலுவாலியாவை பொறுப்பாளியாக்க முடியாது. அவர் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் தான். அந்த கமிஷனின் தலைவரே பிரதமர் தான். எனவே, பிரதமர் தான் இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்; அவர் தான் பதில் சொல்ல வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் இந்த அரசு அக்கறைப்படுவது முற்றிலும் மோசடியான செயல்; ஏழைகளை ஏமாற்றும் நடவடிக்கை'' என்றார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் பேசும்போது, ""நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் வசிக்கின்றனர். இதை அரசாங்கம் மறைக்கிறது. ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில், மக்கள் சோற்றுக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் இலை, தழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாபமும் உள்ளது. பல கிராமங்களில் முறையான குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி ஏதும் இல்லை. சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாகவும், இங்கு ஏழைகள் குறைவாக இருப்பது போலவும் காட்டுவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் அரசாங்கமும், திட்ட கமிஷனும் ஈடுபடுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேசும்போது, ""உலக வங்கியின் தலைவராக இருந்தவர் மாண்டேக் சிங் அலுவாலியா. அவரைப் போய் இங்கு கூட்டி வந்து திட்ட கமிஷனுக்கு பதவியில் அமர்த்தினால் இதுதான் கதி,'' என்றார்.
பிஜு ஜனதாதளத் தலைவர் மகதாப் பேசும்போது, ""இந்த புள்ளி விவரங்களில் தவறு உள்ளதாக திட்டக்கமிஷனே கூறுகிறது. ஏழை மக்கள் யார் என்று கண்டுபிடிக்கத் தெரியாத ஒன்றாகவும், அவர்களை கீழ்நிலை மனிதர்களாகக் கருதுவதற்காகவா திட்ட கமிஷன் உள்ளது. அவர்களின் உண்மையான எண்ணிக்கையை கூட மறைக்கப் பார்க்கும் மர்மம் என்ன?'' என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமோத் பாண்டே பேசும்போது, ""ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது பிரதமருக்கு வேண்டப்பட்ட அதிகாரியின் ராஜ்ஜியம் நடக்கிறதா,'' என்று கேட்டார் . திரிணமுல் கல்யாண் பானர்ஜி பேசும்போது, ""இந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்திட வேண்டும்,'' என்றார்.
தோசை விலையே 40 ரூபாய்: தி.மு.க., எம்.பி.,யான டி.ஆர்.பாலு, "ஏழைகளின் கணக்கெடுப்பு பற்றிய தகவல்களை முழுக்க ஆய்வு செய்திட வேண்டும்' என்றார். அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை பேசும் போது, "அரசிடம் இருந்து ஏழைகள் நிறைய சலுகைகள் எதிர்பார்க்கின்றனர். அதை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு தோசையின் விலை 40 ரூபாய். இங்குள்ள எம்.பி.,க்கள் நிறைய பேருக்கு, வெளியில் என்ன விலைவாசி உள்ளதென்பது தெரியாது. பார்லிமென்டில் மானிய விலையில் உணவு அளிக்கப்படுவதே இதற்கு காரணம்; முதலில் அதை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
மத்திய திட்ட கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு 22 ரூபாயும், அதுவே நகர்ப்புறமாக இருந்தால் குறிப்பிட்ட குடிமகன் நாளொன்றுக்கு 28 ரூபாயும் சம்பாதிக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளல்ல எனக் கூறப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் இனிமேல் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போராகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.
இந்த பிரச்னை, நேற்று பார்லிமென்டில் பெரியதாக வெடித்தது. காலையில் லோக்சபா கூடியதும், மத்திய திட்ட கமிஷனின் இந்த கருத்தைக் கண்டித்து ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த அமளியால், கேள்வி நேரம் ரத்தானது. இதன் பின்னர் மீண்டும் அவை கூடியதும், முதலில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர், ""ஒருவர் 22 ரூபாயும், 28 ரூபாயும் சம்பாதித்தால் போதும்; அவர் ஏழை இல்லை எனக் கூற திட்ட கமிஷனுக்கு என்ன உரிமை உள்ளது. இது கோமாளித்தனமான கூற்று. உண்மையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதை குறைத்துக் காட்டவே இதுபோல தந்திரமாக கணக்கு போட்டுள்ளனர். இதற்கு காரணமான திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்பட வேண்டும். அலுவாலியாவின் அறிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, ""இந்த கேவலமான கூற்றுடன் கூடிய அறிக்கைக்கு மாண்டேக் சிங் அலுவாலியாவை பொறுப்பாளியாக்க முடியாது. அவர் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் தான். அந்த கமிஷனின் தலைவரே பிரதமர் தான். எனவே, பிரதமர் தான் இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்; அவர் தான் பதில் சொல்ல வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் இந்த அரசு அக்கறைப்படுவது முற்றிலும் மோசடியான செயல்; ஏழைகளை ஏமாற்றும் நடவடிக்கை'' என்றார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் பேசும்போது, ""நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் வசிக்கின்றனர். இதை அரசாங்கம் மறைக்கிறது. ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில், மக்கள் சோற்றுக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் இலை, தழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாபமும் உள்ளது. பல கிராமங்களில் முறையான குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி ஏதும் இல்லை. சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாகவும், இங்கு ஏழைகள் குறைவாக இருப்பது போலவும் காட்டுவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் அரசாங்கமும், திட்ட கமிஷனும் ஈடுபடுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேசும்போது, ""உலக வங்கியின் தலைவராக இருந்தவர் மாண்டேக் சிங் அலுவாலியா. அவரைப் போய் இங்கு கூட்டி வந்து திட்ட கமிஷனுக்கு பதவியில் அமர்த்தினால் இதுதான் கதி,'' என்றார்.
பிஜு ஜனதாதளத் தலைவர் மகதாப் பேசும்போது, ""இந்த புள்ளி விவரங்களில் தவறு உள்ளதாக திட்டக்கமிஷனே கூறுகிறது. ஏழை மக்கள் யார் என்று கண்டுபிடிக்கத் தெரியாத ஒன்றாகவும், அவர்களை கீழ்நிலை மனிதர்களாகக் கருதுவதற்காகவா திட்ட கமிஷன் உள்ளது. அவர்களின் உண்மையான எண்ணிக்கையை கூட மறைக்கப் பார்க்கும் மர்மம் என்ன?'' என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமோத் பாண்டே பேசும்போது, ""ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது பிரதமருக்கு வேண்டப்பட்ட அதிகாரியின் ராஜ்ஜியம் நடக்கிறதா,'' என்று கேட்டார் . திரிணமுல் கல்யாண் பானர்ஜி பேசும்போது, ""இந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்திட வேண்டும்,'' என்றார்.
தோசை விலையே 40 ரூபாய்: தி.மு.க., எம்.பி.,யான டி.ஆர்.பாலு, "ஏழைகளின் கணக்கெடுப்பு பற்றிய தகவல்களை முழுக்க ஆய்வு செய்திட வேண்டும்' என்றார். அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை பேசும் போது, "அரசிடம் இருந்து ஏழைகள் நிறைய சலுகைகள் எதிர்பார்க்கின்றனர். அதை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு தோசையின் விலை 40 ரூபாய். இங்குள்ள எம்.பி.,க்கள் நிறைய பேருக்கு, வெளியில் என்ன விலைவாசி உள்ளதென்பது தெரியாது. பார்லிமென்டில் மானிய விலையில் உணவு அளிக்கப்படுவதே இதற்கு காரணம்; முதலில் அதை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
WAGE RATES IN RURAL INDIA (2007-08)
இதுவும் ஒரு அரசு துறையின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ரிபோர்ட் - வருடம் 2007 - 2008
இதிலேயே இவ்ளோ அதிகமா இருக்கு அப்ப 2012 ல எவ்ளோ அதிகமா ஆயிருக்கும்?
இது தப்புன்னா அப்ப இந்த துறைய மூடிடுங்க.
இது கிராமத்து கணக்கு மட்டுமே. அப்பா இவங்கெல்லாம் கோடீஸ்வரர்களா?
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
இதுவும் ஒரு அரசு துறையின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ரிபோர்ட் - வருடம் 2007 - 2008
இதிலேயே இவ்ளோ அதிகமா இருக்கு அப்ப 2012 ல எவ்ளோ அதிகமா ஆயிருக்கும்?
இது தப்புன்னா அப்ப இந்த துறைய மூடிடுங்க.
இது கிராமத்து கணக்கு மட்டுமே. அப்பா இவங்கெல்லாம் கோடீஸ்வரர்களா?
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரங்களுக்கு நன்றி இனியவன் எப்படி ஈவு இரக்கம் இல்லாமல் சொல்கிறார்கள் பாருங்கோ இவங்க எல்லாம் பெரிய பெரிய ஆபிசர் கள், அரசியல் வாதிகள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜேன் தெரியலையே ஏன் அப்படீன்னு?ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
யாராவது நம்ம அட்மின் சரி பண்றாங்களான்னு பாக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
எனக்குதெளிவாக தெரிகிறதே ஜேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:ஜேன் தெரியலையே ஏன் அப்படீன்னு?ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
யாராவது நம்ம அட்மின் சரி பண்றாங்களான்னு பாக்கலாம்.
எனக்கு நல்லா தெரிகிறதே, சிறியதாக இருக்கு, பெரிதாக்கி பார்க்கும் படி வசதி யும் வொர்க் ஆகிறதே எனக்கு
உங்களுக்கு ஏன் தெரியலை ஜேன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:krishnaamma wrote:ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
எனக்குதெளிவாக தெரிகிறதே ஜேன்
இப்ப தெரியுது அம்மா...
அது ( நான் வருகிறேன் என்று சொன்னீர்களா? அது தான் தெளிவாக தெரியரது )
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
» உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!
» வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ் _
» இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்! அதிர்ச்சித் தகவல்
» இல்லையா
» உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!
» வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ் _
» இலங்கையில் நாளொன்றுக்கு மூன்று சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்! அதிர்ச்சித் தகவல்
» இல்லையா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|