புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
19 Posts - 50%
heezulia
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
1 Post - 3%
Guna.D
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
17 Posts - 4%
prajai
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
9 Posts - 2%
jairam
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீரா மீரா 15  Poll_c10தீரா மீரா 15  Poll_m10தீரா மீரா 15  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா மீரா 15


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 27 Mar 2012 - 18:40

மீரா -வின்
கேள்விக்கு
தீரா-வின் பதில் என்னவாக
இருக்கும்...?

புல்லாங்குழல் துளை மீது
ஈரம் படாமல் ஊதினால்
பிறப்பது ராகம்.

இலை இரண்டும்
ஈரத்தோடு உறிஞ்சினால்
உதிப்பது காமம்...!

மீராவின் கேள்விக்கு
தீராவின் பதில்...?
பட்டாம்பூச்சி கூட்டை விட்டு
புறப்பட்டதாய்
தோல் உரிக்கப்பட்டது
மீராவின் உதடுகள்...!

பிரிவின் இடைவெளி
எவ்வளவு சுகமானது
என்று தெரியுமா?

கோடை காலம்
மேடை போட்டால்
கரை ஓரத்தில் மட்டுமல்ல -ஆற்றின்
நடுவிலும் மணல்களே கும்மாலமிடும்

இங்கே தகிக்கிறது
மழையின் பிரிவு...!

இலையுதிர் காலம்
இயங்க ஆரம்பித்துவிட்டால்
கிளைகள் மட்டுமல்ல மரமே
நிர்வாண கோலமாகிவிடும்

இங்கே உதிர்கிறது
வசந்த காலத்தின் பிரிவு...!

இயற்கையின் பிரிவு
எதார்த்தமானது
இதயங்களின் பிரிவு
பயங்கரமானது...!

பிரிவு
சரிவை
ஏற்படுத்துவதில்லை
மாறாக...
உயர்வையே
ஏற்கிறது...!

தீரா...
உதடும்
மீரா..
உதடும்
ஈரம் வற்றத்
தொடங்கியது.

நீரில்லா
கடலில்
மிதந்தன
நான்கு படகுகள்
அலை மோதிக் கொண்டே...!


திடுக்கென
முகத்தை
வெடுக்கென
எடுத்தால்...

தீரா
படக்கென
மீரா இதழ் பார்த்து
சிரித்தான்...

உன் இதழுக்கு
யார் மருதாணியிட்டது என்று...!

மீரா...
வானம் மண்ணை தொட்டதாய்
நாணம் கொண்டு சற்று
தூரம் சென்றால்...!

தீரா...
அழைத்தான்
உயிர் மூச்சு பொங்க
மீரா... மீரா... மீரா... என்று...!

மீரா...
மறு கணம் உரைத்தாள்
உதடு எரிகின்றது..!

தீ
அணைக்கவா என்றான்
தீரா...!


ஐ..யோ....
(தொடரும்....)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 27 Mar 2012 - 18:42

இம்பூட்டு பெருசா எழுதினா எப்படி படிக்கிறது........ மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 27 Mar 2012 - 18:51

ஜாஹீதாபானு wrote:இம்பூட்டு பெருசா எழுதினா எப்படி படிக்கிறது........ மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை



ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. ஆதலால்தான் நீளமாகிவிட்டது.
இப்பொழுது சரிசெய்து விட்டேன் படிக்கலாம் எளிதாக.
நன்றி பானு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 27 Mar 2012 - 18:52

அய்யோ கவிஞரே சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை

சூப்பருங்க சூப்பருங்க

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 27 Mar 2012 - 18:55

ஹிஷாலீ wrote:அய்யோ கவிஞரே சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை

சூப்பருங்க சூப்பருங்க



நன்றி உங்களது அன்பான பாராட்டுக்கு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 27 Mar 2012 - 19:03

மு.வித்யாசன் wrote:
ஜாஹீதாபானு wrote:இம்பூட்டு பெருசா எழுதினா எப்படி படிக்கிறது........ மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை



ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. ஆதலால்தான் நீளமாகிவிட்டது.
இப்பொழுது சரிசெய்து விட்டேன் படிக்கலாம் எளிதாக.
நன்றி பானு.
சும்மா சொன்னேன் படித்தேன் ரொம்ப அருமை ......... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 27 Mar 2012 - 19:07

தீரா மீரா
ஐ..யோ....
(தொடரும்....)
அழகு.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 27 Mar 2012 - 22:43

காமத்தைக் குழைத்துக் குழைத்து எழுதியக் கவிதை...
காதல் தெறித்து ஓடிடும் காமம் சீறிப் பாயும்போது...
நீரும் நெருப்பும் நிறம் மாறியும் -மாறாமலும் எரியும் நின்று...
இது ஓர் அதிசய சங்கமம்...
நல்ல எழுத்து...நன்று வித்யாசன்...



தீரா மீரா 15  224747944

தீரா மீரா 15  Rதீரா மீரா 15  Aதீரா மீரா 15  Emptyதீரா மீரா 15  Rதீரா மீரா 15  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue 27 Mar 2012 - 23:52

சூப்பருங்க

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 28 Mar 2012 - 17:23

றினா wrote:
தீரா மீரா
ஐ..யோ....
(தொடரும்....)
அழகு.
வாழ்த்துக்கள்.

நன்றி ....



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக