புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
இயக்கம் ! சத்திய சிவா
நடிப்பு ! கிருஷ்ணா
இசை யுவன் ! சங்கர் ராஜா
மலை மேல் இருந்து குதித்துத் தற்கொலை செய்துக் கொள்ளும் பிணங்களை பள்ளத்திற்கு சென்று எடுத்து வந்து ஒப்படைக்கும் கூலித் தொழிலாளிகள் பற்றிய கதை.நடிகர்கள் கிருஷ்ணா ,தேசிய விருதுப் பெற்ற
தம்பி இராமையா,கருணாஸ் ,பேச முடியாத மாற்றுத் திறனாளி பத்திரம் நான்கு பெரும் அந்தப் பத்திரமாகவே மாறி ,மிக நன்றாக நடித்து உள்ளனர் .இயக்குனர் சத்திய சிவா நன்றாக வேலை வாங்கி உள்ளார் .படம் முழுவதும் தம் அடிப்பது ,மது குடிப்பது காட்சிகள் மிக அதிகம் .இந்தக் காட்சிகளின் போது புகை பிடித்தால் புற்று நோய் வரும் .உயிருக்கு ஆபத்து ,குடி குடியைக் கெடுக்கும். என்று எழுத்தும் வந்து விடுகிறது. நான்கு பேரின் தொழில் முறையின் மீதான நட்பில் கதை நகர்கின்றது .படத்தின் கதாநாயகி பிந்து மாதவி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .நல்ல எதிர் காலம் உண்டு .
கதாநாயகி பிந்து மாதவி காதலிக்கும் தன் சகோதரிக்கு ,தன் மோதிரம் தந்து காதலனுடன் செல்ல வழி அனுப்பி வைக்கிறார் .காதலனுடன் சென்று இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் .நண்பர் கூட்டணி பிணத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுகின்றார்கள் .தம்பி இராமையா கூலி குறைவாக பேசியதற்குத் திட்டுகின்றனர் .பிணத்தின் கையில் இருந்த மோதிரத்தை கிருஷ்ணா எடுத்து வைத்துக் கொள்கிறார் .பிந்து மாதவி என் சகோதரி நினைவாக அந்த மோதிரம் கிடைத்தால் கொடுங்கள் என்கிறார் .முதலில் இல்லை என்று பொய் சொன்னவர் பிறகு மோதிரம் தந்து விடுகிறார் .லேசாக காதல் மலர்கின்றது கிருஷ்ணா மீது .முதலில் கிருஷ்ணா காதலை ஏற்க மறுக்கிறார். பின்னர் ஏற்கிறார் .
பிந்து மாதவி அப்பா காதலை எதிர்க்கிறார் .ஏற்கெனெவே ஒரு மகளை இழந்தும் ,மறு மகள் காதலையும் எதிர்க்கும் தந்தையை ,கிருஷ்ணா எதிர்த்து பின் மணம் முடிக்கின்றனர் .மிக இயல்பாக காதல் மலர்கின்றது .
பிணம் தூக்கும் நண்பர்களுக்கு சாவின் வலி தெரிய வில்லை .எப்படா ? பிணம் விழும் .நமக்கு கூலி வரும் தண்ணி அடிக்கலாம் .என்று வாழ்கின்றனர் .நண்பர்களை பிணமாகப் பார்க்கும் போது மரணத்தின் வேந்தனை விளங்குகின்றது .இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. மிகச் சிறந்த பின்னணி இசை இசைத்துள்ளர். .கிருஷ்ணா தன் உடம்பில் கயிறைக் கட்டிக் கொண்டு பள்ளத்தில் இறக்கி விடும் காட்சியில் ஒளிப்பதிவாளர் மிக நன்றாக படமாக்கி உள்ளார் .
ஈவு, இரக்கமற்ற பிணம் தூக்கும் மனிதர்கள் இடையே மனிதாபிமானம் விதைக்கும் நல்ல கவிதையாக திரைக்கதை ,மரணத்தின் வேதனையை, படம் பார்ப்பவர்களுக்கும் உணர்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் .இயக்குனர் சத்திய சிவா.பசங்க படத்தில் ஆசிரியராக நடித்து முத்திரைப் பதித்த நடிகர், வில்லனாக வருகிறார் .எந்தப் பாத்திரம் தந்தாலும் மிக நன்றாக நடித்து விடுகிறார் .
பிணத்தைத் தின்ன மொய்க்க வரும் கழுகு .பிணத்தைத் தூக்கி வாழ்க்கை நடத்தும் நண்பர்களின் வாழ்க்கையை விளக்கும் கதை .பெயர் பொருத்தம் நன்று .காதல் எப்போது வரும் எங்கு வரும் ,யாருடன் வரும் ,எப்படி வரும் .என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது .இந்தப் படத்தில் பிந்து மாதவிக்கு , சகோதரி காதலின் காரணமாகத் தற்கொலை செய்தபோதும் ,தந்தை எதிர்த்த போதும் , பிணம் தூக்கும்,குடிப் பழக்கம் உள்ள ஒருவர் மீது காதல் வருகின்றது .காதலுக்கு கண் இல்லை உண்மைதான் .
வில்லனால் பலி வாங்கப் பட்ட நண்பர்களின் பிணத்தைப் பார்த்து கதறும் போது கிருஷ்ணா மிக நன்றாக நடித்து உள்ளார் .கடைசியில் வில்லன் அடியாட்கள் கிருஷ்ணாவை வெட்ட வரும் போது ,அந்து வெட்டு பிந்து மீது பட்டு உயிர் இழக்கிறாள் .கடைசியில் உயிரோடு இருக்கும் கிருஷ்ணா ,இறந்த பிந்துவை கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்யும் முடிவு ஏற்புடையதாக இல்லை . கடைசியில் காதலர்களை சாகடிக்கும் முறையை தமிழ் இயக்குனர்கள் கை விட வேண்டும் .வாழ்ந்து காட்டும் படி படம் எடுங்கள் .அதிக ஆபாசம் இல்லாமல் ,நல்ல கதை அம்சத்துடன் மிக இயல்பாக படத்தை இயக்கி உள்ள சத்திய சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள். படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து கண் முன் நிஜ நிகழ்வு பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளார் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்கம் ! சத்திய சிவா
நடிப்பு ! கிருஷ்ணா
இசை யுவன் ! சங்கர் ராஜா
மலை மேல் இருந்து குதித்துத் தற்கொலை செய்துக் கொள்ளும் பிணங்களை பள்ளத்திற்கு சென்று எடுத்து வந்து ஒப்படைக்கும் கூலித் தொழிலாளிகள் பற்றிய கதை.நடிகர்கள் கிருஷ்ணா ,தேசிய விருதுப் பெற்ற
தம்பி இராமையா,கருணாஸ் ,பேச முடியாத மாற்றுத் திறனாளி பத்திரம் நான்கு பெரும் அந்தப் பத்திரமாகவே மாறி ,மிக நன்றாக நடித்து உள்ளனர் .இயக்குனர் சத்திய சிவா நன்றாக வேலை வாங்கி உள்ளார் .படம் முழுவதும் தம் அடிப்பது ,மது குடிப்பது காட்சிகள் மிக அதிகம் .இந்தக் காட்சிகளின் போது புகை பிடித்தால் புற்று நோய் வரும் .உயிருக்கு ஆபத்து ,குடி குடியைக் கெடுக்கும். என்று எழுத்தும் வந்து விடுகிறது. நான்கு பேரின் தொழில் முறையின் மீதான நட்பில் கதை நகர்கின்றது .படத்தின் கதாநாயகி பிந்து மாதவி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .நல்ல எதிர் காலம் உண்டு .
கதாநாயகி பிந்து மாதவி காதலிக்கும் தன் சகோதரிக்கு ,தன் மோதிரம் தந்து காதலனுடன் செல்ல வழி அனுப்பி வைக்கிறார் .காதலனுடன் சென்று இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் .நண்பர் கூட்டணி பிணத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுகின்றார்கள் .தம்பி இராமையா கூலி குறைவாக பேசியதற்குத் திட்டுகின்றனர் .பிணத்தின் கையில் இருந்த மோதிரத்தை கிருஷ்ணா எடுத்து வைத்துக் கொள்கிறார் .பிந்து மாதவி என் சகோதரி நினைவாக அந்த மோதிரம் கிடைத்தால் கொடுங்கள் என்கிறார் .முதலில் இல்லை என்று பொய் சொன்னவர் பிறகு மோதிரம் தந்து விடுகிறார் .லேசாக காதல் மலர்கின்றது கிருஷ்ணா மீது .முதலில் கிருஷ்ணா காதலை ஏற்க மறுக்கிறார். பின்னர் ஏற்கிறார் .
பிந்து மாதவி அப்பா காதலை எதிர்க்கிறார் .ஏற்கெனெவே ஒரு மகளை இழந்தும் ,மறு மகள் காதலையும் எதிர்க்கும் தந்தையை ,கிருஷ்ணா எதிர்த்து பின் மணம் முடிக்கின்றனர் .மிக இயல்பாக காதல் மலர்கின்றது .
பிணம் தூக்கும் நண்பர்களுக்கு சாவின் வலி தெரிய வில்லை .எப்படா ? பிணம் விழும் .நமக்கு கூலி வரும் தண்ணி அடிக்கலாம் .என்று வாழ்கின்றனர் .நண்பர்களை பிணமாகப் பார்க்கும் போது மரணத்தின் வேந்தனை விளங்குகின்றது .இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. மிகச் சிறந்த பின்னணி இசை இசைத்துள்ளர். .கிருஷ்ணா தன் உடம்பில் கயிறைக் கட்டிக் கொண்டு பள்ளத்தில் இறக்கி விடும் காட்சியில் ஒளிப்பதிவாளர் மிக நன்றாக படமாக்கி உள்ளார் .
ஈவு, இரக்கமற்ற பிணம் தூக்கும் மனிதர்கள் இடையே மனிதாபிமானம் விதைக்கும் நல்ல கவிதையாக திரைக்கதை ,மரணத்தின் வேதனையை, படம் பார்ப்பவர்களுக்கும் உணர்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் .இயக்குனர் சத்திய சிவா.பசங்க படத்தில் ஆசிரியராக நடித்து முத்திரைப் பதித்த நடிகர், வில்லனாக வருகிறார் .எந்தப் பாத்திரம் தந்தாலும் மிக நன்றாக நடித்து விடுகிறார் .
பிணத்தைத் தின்ன மொய்க்க வரும் கழுகு .பிணத்தைத் தூக்கி வாழ்க்கை நடத்தும் நண்பர்களின் வாழ்க்கையை விளக்கும் கதை .பெயர் பொருத்தம் நன்று .காதல் எப்போது வரும் எங்கு வரும் ,யாருடன் வரும் ,எப்படி வரும் .என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது .இந்தப் படத்தில் பிந்து மாதவிக்கு , சகோதரி காதலின் காரணமாகத் தற்கொலை செய்தபோதும் ,தந்தை எதிர்த்த போதும் , பிணம் தூக்கும்,குடிப் பழக்கம் உள்ள ஒருவர் மீது காதல் வருகின்றது .காதலுக்கு கண் இல்லை உண்மைதான் .
வில்லனால் பலி வாங்கப் பட்ட நண்பர்களின் பிணத்தைப் பார்த்து கதறும் போது கிருஷ்ணா மிக நன்றாக நடித்து உள்ளார் .கடைசியில் வில்லன் அடியாட்கள் கிருஷ்ணாவை வெட்ட வரும் போது ,அந்து வெட்டு பிந்து மீது பட்டு உயிர் இழக்கிறாள் .கடைசியில் உயிரோடு இருக்கும் கிருஷ்ணா ,இறந்த பிந்துவை கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்யும் முடிவு ஏற்புடையதாக இல்லை . கடைசியில் காதலர்களை சாகடிக்கும் முறையை தமிழ் இயக்குனர்கள் கை விட வேண்டும் .வாழ்ந்து காட்டும் படி படம் எடுங்கள் .அதிக ஆபாசம் இல்லாமல் ,நல்ல கதை அம்சத்துடன் மிக இயல்பாக படத்தை இயக்கி உள்ள சத்திய சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள். படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து கண் முன் நிஜ நிகழ்வு பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளார் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
படம் நன்றாக உள்ளது!
படத்தில் யாருமே நடிக்கவில்லை, அவர்களுக்கு அளித்த கதாபாத்திரங்களில் ஒன்றிணைந்து வாழ்ந்திருக்கின்றனர்!
பாடல்கள் அருமை, இனிமை, தத்துவம்!
படம் வெற்றிபெற வாழ்த்துகள்.
படத்தில் யாருமே நடிக்கவில்லை, அவர்களுக்கு அளித்த கதாபாத்திரங்களில் ஒன்றிணைந்து வாழ்ந்திருக்கின்றனர்!
பாடல்கள் அருமை, இனிமை, தத்துவம்!
படம் வெற்றிபெற வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !
- GuestGuest
அருமையான படம் .... இப்போதே அந்த பாடல் அனைத்து வீடுகளிலும் ஒலிக்கிறது
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
பாதிதான் பார்த்திருக்கிறேன்
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|