புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மதுரையில் திருமணமாகி 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று சேலையில் தூக்குப்போட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
பூட்டிய வீட்டுக்குள் பிணம்
இந்த பயங்கர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லமுருகன். இவரதுமகன் செந்தில்குமார் (வயது27). தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் ஜெய்ந்த்புரத்தை சேர்ந்த கன்னிகா (25) என்பவருக்கும் கடந்த 6.2.2012 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் 2 மாதமே ஆகிறது. இவர்கள் இருவரும் மேல அனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று காலை வெகுநேரமாகியும் இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டுக்குள் செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. கன்னிகாவும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
கொலை-தற்கொலை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கே கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கன்னிகா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செந்தில்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில்குமார் மனதை கல்லாக்கி கொண்டு மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசார் செந்தில்குமாரின் வீட்டில் இருந்த ஒரு டைரியை கைப்பற்றினார்கள்.
கடிதம்
அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தினதந்தி
பூட்டிய வீட்டுக்குள் பிணம்
இந்த பயங்கர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லமுருகன். இவரதுமகன் செந்தில்குமார் (வயது27). தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் ஜெய்ந்த்புரத்தை சேர்ந்த கன்னிகா (25) என்பவருக்கும் கடந்த 6.2.2012 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் 2 மாதமே ஆகிறது. இவர்கள் இருவரும் மேல அனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று காலை வெகுநேரமாகியும் இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டுக்குள் செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. கன்னிகாவும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
கொலை-தற்கொலை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கே கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கன்னிகா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செந்தில்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில்குமார் மனதை கல்லாக்கி கொண்டு மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசார் செந்தில்குமாரின் வீட்டில் இருந்த ஒரு டைரியை கைப்பற்றினார்கள்.
கடிதம்
அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உலகில் பெரும்பாலோர் பிரச்சனைகளை இல்லாமல் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எதிரிகளை விட முட்டாள்களால் தான் உலகத்தில் ஆபத்து அதிகம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதெல்லாம் ஒரு காரணமா .........
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
:அடபாவி:
அதி wrote:எதிரிகளை விட முட்டாள்களால் தான் உலகத்தில் ஆபத்து அதிகம்
மிகவும் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ தில்லில்லாதவனுக்கு மாமியார் கோளாறாம்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
» திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
» கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:
» திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
» கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|