புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சித்திரை மாதப் பிறப்பன்று தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மற்ற காலக் கணக்குகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கையாக வரிசைப்படுத்தி இருக்கையில் தமிழ் வருடங்கள் தனித்தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன. காலச் சக்கரத்தின் சுழற்சியில் அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகு மறுபடியும் அதே பெயருள்ள வருடங்கள் வரும்போது, கடந்த சுழற்சிகளில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை நினைவு கூரவும் இது வழிசெய்கிறது.
சாதாரண என்ற பெயருள்ள ஆண்டில், பாரதி தன் காலத்தில் தோன்றிய வால் நட்சத்திரத்தை பற்றிப் பதிவுசெய்து வைத்த “சாதாரண வருஷத்துத் தூமகேது’ என்கிற கவிதை நினைவுக்குவரும். தாது வருஷம் வந்தால் தாது வருஷப் பஞ்சம் நினைவுக்கு வரும். சௌமிய வருஷத்தில், அந்த ஆண்டு பிறந்த அறிஞர் அண்ணாதுரை சௌம்யன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டது நினைவுக்கு வரும். இதே போல் இப்போது தொடங்கயிபருக்கும் நந்தன வருஷத்தின் நினைவுச் சின்னமாய் சென்னையில் கோட்டூர்புரத்துக்கு அருகில் உள்ள, அண்ணா சாலையில் அருகில் உள்ள பணக்காரக் குடியிருப்பான நந்தனம் பகுதி விளங்குகிறது!
மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக விளங்கிய காலம் 1952-54 நகர வளர்ச்சிக் குழுமம் (இப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) என்ற பெயரில் அந்நாட்களில் பெயர் பெற்ற அமைப்புக்க அப்போது தலைவராக இருந்தவர் தினகர் ஞான ஒளிவு! சென்னையின் முதல் பெண் பொறியாளம் மே ஜார்ஜ்! இருவரது உழைப்பின் மூலம் பல புதிய குடியிருப்புகள் வடிவமைக்கப்பட்டன. குறைந்த வருவாய் மற்றும் மத்திய தரக் குடும்பத்தினர் வாங்கிப் பயன்பெறும் வண்ணம் உருவான பல குடியிருப்புகளில் ஒன்று சைதாப்பேட்டைக்கருகில் அடையாறு ஆற்றின் கரையில் இருந்த பரந்த நிலப்பரப்பில் உருவானது.
இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும் சொந்தமாக இருந்திருக்கிறது இந்த இடம். ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாபுக்குச் சொந்தமாகி, நவாப் கார்டன்ஸ் என்று அழைக்கப்பட்டது இந்த வெட்ட வெளி நிலப்பரப்பு! இராஜாஜி முதல்வராயிபருந்த காலத்தில் இது ஒரு பெரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இந்த நிலத்தை சீராக வடிவமைத்து சாலைகள் அமைத்து, மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பாக ஆக்கி, சிறு சிறு மனைகளாகப் பிரித்து, பெட்டிப் பெட்டியாக சிறு வீடுகள் கட்டி, வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்கத் தகுந்ததாய் வெற்றிடம் விட்டு ஒவ்வொர குடியிருப்பும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது! தொலை நோக்குடனும் சுற்றுச் சூழல் குறித்த அக்கறையுடனும் வடிவமைக்கப்பட்ட இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு நல்லதொரு பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் இராஜாஜிக்குத் தோன்றியது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தமிழ் வருஷத்தின் பெயரான நந்தன வருஷத்தின் பெயரையே நந்தனம் என்று சூட்டினாராம் இராஜாஜி.
நந்தன என்றால் வழித்தோன்றல்; வாரிசு; தலைமுறை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். யது நந்தன, ரகு நந்தன என்றெல்லாம் பெயர் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? தலைமுறை தலைமுறையாகக் கட்டிக் காக்கும் இப்பூமியும் சுற்றுச்சூழலும் ஒரு நந்தவனம் போலப் பசுமையாக, வளமாக விளங்க வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட நந்தனத்துக்கு இன்று வயது 60!
அடுத்த வீட்டுக்கும் நம் வீட்டுக்கும் குறைந்தபட்ச இடைவெளி 5 அடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டம் இன்று சீந்துவாரின்றிக் கிடக்கிறது. ஒன்றோடுஒன்று ஒட்டி, மூச்சுவிடக் கூட இடம் இன்றி, புறாக்கூடுகள் போல் அடுக்கடுக்கான கட்டடங்கள். கொல்லைப்புறக் கிணற்றுக்குக் கூட இடமின்றி ஆழ்குழாய்க் கிணறுகள். பூத்தொட்டிகளில் பொன்சாய் மரங்கள். பணம் பண்ணுவது என்ற குறிக்கோள் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட கான்க்ரீட் காடுகள் மண்டும் சென்னை மாநகரில் இன்றளவும் நந்தனத்தில் சில வீடுகள் தம் 60 ஆண்டுப் பழமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கத்தான் செய்கின்றன!
நந்தனத்துக்குச் சொந்தக்காரர்கள்
சையது ஷா என்கிற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு, நவாபால் அளிக்கப்பட்ட பகுதி சையது கான் பேட்டை என்ற பெயர் பெற்று, பின்னர் சைதாப்பேட்டை என்று மருவி விட்டது. அதன் ஒரு பகுதியைத் தமக்கு வைத்துக் கொண்டு மற்ற பகுதிகளை நெசவாளர்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு சையது ஷா பிரித்துக் கொடுத்தார். சையது ஷாவுக்குச் சொந்தமாக இருந்த பகுதியே நவாப் கார்டன்ஸ் என்று பெயர் பெற்று பின்னால் அதன் ஒரு பகுதி நந்தனம் ஆயிற்று என்கிறார் சென்னை - மறுகண்டுபிடிப்பு என்கிற நூலின் ஆசிரியர், சென்னை நகரின் பாரம்பரியத்தின் பாதுகாவலர் எஸ். முத்தையா. இடையில் இந்த இடம் 1836-50ல் தலைமை நீதிபதியாக இருந்த எட்வர்ட் ஜான் காம்பியர் என்பவருக்குச் சொந்தமாயிற்று. அப்போது இந்தப் பகுதிக்கு காம்பியர் கார்டன்ஸ் என்று பெயராம்! ஆக இராமநாதபுரம் மன்னர், பித்தாபுரம் சமஸ்தானாதிபதி, ஆற்காடு நவாப், மற்றும் தலைமை நீதிபதி காம்பியர் என்று பெரிய பெரிய தலைகளுக்குத் சொந்தமாக இருந்த பகுதி நந்தனம்!
- த.கி. நீலகண்டன்
கல்கி செய்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|