புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னச் சின்ன ஆசை
Page 1 of 1 •
"அப்பப்பா... என்ன கூட்டம்'' வியர்வையோடு வந்த அகல்யா தன் இடுப்பில் இருந்த ஆதிஷாவை கீழே இறக்கி விட்டாள். பிரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை எடுத்துக் குடித்தவள், பக்கத்தில் வந்த எழிலரசியிடம், "ஜட்ஜ் வீட்டு கல்யாணமில்லியா, ஏகப்பட்ட கூட்டம்...'' உடுத்தி இருந்த பட்டு புடவையை மாற்றியபடியே பேசினாள்.
"அண்ணி மணப்பெண் உங்களோட படிச்சவங்களா?''
"ஆமா, என் காலேஜ்மெட்'' சொன்னவாறே ஆதிஷாவின் கவுனையும் மாற்றினாள். பட்டுப் புடவையை மடித்து கட்டிலின் ஓரத்தில் வைத்தாள்.
"அண்ணி எனக்கு இன்னைக்கு இரண்டு மணிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ். ஐந்து மணிக்கு மேல்தான் வருவேன். அம்மாவும், அப்பாவும் கற்பகம் ஆன்டி வீட்டிற்கு போயிருக்காங்க. வந்ததும் சொல்லிருங்க.'' வெளியேறினாள் எழில்.
அகல்யா முன் கதவை சாத்திவிட்டு பெட்ரூமில் வந்து பார்த்தாள். ஆதிஷா மெத்தையில் படுத்து தூங்கியிருந்தாள். அவள் பக்கத்தில் படுத்தவள் அசதியில் சிறிது நேரத்தில் தூங்கிப்போனாள்.
காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு எழுந்தவள் கதவைத் திறந்தாள். அத்தையும் மாமாவும் வந்திருந்தார்கள்.
"நீ எப்பம்மா வந்தே? எழில் எங்கே?''
"மதியம் ஒரு மணிக்கெல்லாம் வந்துட்டேன் அத்தே. எழில் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கா.''
அப்போது தான் அவள் கண்ணில் பட்டது தரையில் தாறுமாறாக கிடந்த அவள் பட்டுப்புடவை. மடிக்க எடுத்தவள் புடவை முழுவதும் அங்கங்கே ஏ பி சி டி என லிப்ஸ்டிக் ஐ புரோ, நெயில் பாலீஷ் உள்பட பல கலரிலும் ஆதிஷாவின் கைவண்ணம் பார்த்து அதிர்ந்து போனாள். அவளுடைய சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் நிறைவேற்றியிருந்தாள். கோபமும் ஆத்திரமும் ஒருசேர ஆதிஷாவின் முதுகில் இரண்டு போட்டாள். அவள் அழும் சத்தம் கேட்டு உள்ளே வந்த அபிராமி, "ஏம்மா குழந்தையை இப்படி போட்டு அடிக்கிறே?'' கேட்டபடி ஆதிஷாவை தன் பக்கம் இழுத்தாள்.
இதற்குள் எழிலரசியும் வந்துவிடவே, ஆதிஷா அழுதுகொண்டே அத்தையின் பின்பக்கம் போய் ஒளிந்தாள்.
"ஏன் அண்ணி இவளை இப்படி போட்டு அடிக்கிறீங்க?'' ஆதிஷாவை தூக்கி அணைத்தபடி கேட்டாள் எழில்.
"இங்கே பாரு எழில், எங்கண்ணன் கல்யாணத்துக்கு எனக்கு எடுத்து தந்த பட்டுப்புடவை. ஐயாயிரம் ரூபாய். இன்னைக்குத்தான் முதன் முதலாக கட்டினேன்.''
எழில் புடவையை வாங்கி பார்த்தாள். அழகான வெளிர் நீலபுடவை பூராவும் வீணானது எழிலுக்கே பார்க்க சங்கடமாகத்தான் இருந்தது.
சிறிது நேரத்தில் மகேஷ் ஆபீசில் இருந்து வந்துவிட அவனிடம் சொன்ன எழில் புடவையை எடுத்துக்காட்டினாள்.
"டிரை வாஷ் போட்டால் சரியாகிவிடும்'' என்று சொல்லிவிட்டு அகல்யாவை சமாதானப்படுத்தப் போனான்.
மணி ஆறாகவே, விளக்கேற்றி விட்டு வெளியே வந்த எழில், "ஆதிஷா எங்கே?'' என்று தந்தையிடம் கேட்க, "இங்கேதானே இருந்தாள்'' என்று அவர் சொல்ல, தேட ஆரம்பித்தாள் எழில். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தேடியவள், `அண்ணா, அண்ணி ஆதிஷாவைக் காணோம்' என்று அழ ஆரம்பித்தாள்.
எல்லோரும் பரபரப்பாக குழந்தையைத் தேட, ஆதிஷாவோ எங்குமே இல்லை. முற்றத்தில் அவள் விளையாடின பந்து மட்டும் கிடைத்தது.
முற்றத்தில் விளையாடப் போன குழந்தையை யாராவது கடத்திப் போயிருக்கலாமோ...
அகல்யா அழுது அழுது மயக்க நிலைக்கே போயிருந்தாள். எழில் அழுதுகொண்டே டார்ச்சை எடுத்துக்கொண்டு வீட்டைச்சுற்றி வந்தாள்.
விஸ்வநாதனும், மகேஷும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல தயாரானார்கள். அவர்களுடன் வெளியே டார்ச்சுடன் வந்த எழில், ரோட்டில் பெரிய குழாய் பைப்புகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் பார்த்தாள். ஒரு உருவம் குழாயினுள் தெரிய, டார்ச்சை அடித்துப் பார்த்தாள். ஆதிஷா தான். படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
"அண்ணா, அண்ணா, இதோ ஆதிஷா'' எழில் சொல்ல மகேஷும் போய் பார்த்தான்.
"ஆதிஷா... ஆதிஷா... மகேஷும் எழிலும் அழைக்க ஆதிஷா கண் விழித்தாள்.
மெதுவாக தவழ்ந்து வெளியே வந்தவள் அத்தையிடம் தஞ்சம் புகுந்தாள். அவளோடு சின்னஞ்சிறிய நாய்க் குட்டி ஒன்றும் வாலை ஆட்டிக்கொண்டே வெளியே வந்தது.
"நீ எப்பம்மா இங்கே வந்தே?''
"கேட் கிட்டே பந்து வந்துச்சா, எடுக்க வந்தப்ப பப்பி வந்துச்சா, பப்பி கூட வந்தப்ப, பப்பி இங்க வந்துச்சா... பப்பி கூட வந்துட்டேன்.'' தன் மழலை மொழியில் சொன்ன ஆதிஷாவை அணைத்து எழில் மாறி மாறி முத்தமழை பொழிய, அகல்யாவும் அபிராமியும் ஓடி வந்தனர். குழந்தையை வாரி அணைத்த அகல்யா, "என் தங்கமே நீ இவ்வளவு நேரம் எங்கேடி போன?'' கண்ணீரோடு அணைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றாள்.
இதற்குப்பிறகு ஆதிஷா என்ன குறும்பு செய்தாலும் அடிப்பதில்லை அகல்யா.
- விஜயா கிருஷ்ணன்
"அண்ணி மணப்பெண் உங்களோட படிச்சவங்களா?''
"ஆமா, என் காலேஜ்மெட்'' சொன்னவாறே ஆதிஷாவின் கவுனையும் மாற்றினாள். பட்டுப் புடவையை மடித்து கட்டிலின் ஓரத்தில் வைத்தாள்.
"அண்ணி எனக்கு இன்னைக்கு இரண்டு மணிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ். ஐந்து மணிக்கு மேல்தான் வருவேன். அம்மாவும், அப்பாவும் கற்பகம் ஆன்டி வீட்டிற்கு போயிருக்காங்க. வந்ததும் சொல்லிருங்க.'' வெளியேறினாள் எழில்.
அகல்யா முன் கதவை சாத்திவிட்டு பெட்ரூமில் வந்து பார்த்தாள். ஆதிஷா மெத்தையில் படுத்து தூங்கியிருந்தாள். அவள் பக்கத்தில் படுத்தவள் அசதியில் சிறிது நேரத்தில் தூங்கிப்போனாள்.
காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு எழுந்தவள் கதவைத் திறந்தாள். அத்தையும் மாமாவும் வந்திருந்தார்கள்.
"நீ எப்பம்மா வந்தே? எழில் எங்கே?''
"மதியம் ஒரு மணிக்கெல்லாம் வந்துட்டேன் அத்தே. எழில் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கா.''
அப்போது தான் அவள் கண்ணில் பட்டது தரையில் தாறுமாறாக கிடந்த அவள் பட்டுப்புடவை. மடிக்க எடுத்தவள் புடவை முழுவதும் அங்கங்கே ஏ பி சி டி என லிப்ஸ்டிக் ஐ புரோ, நெயில் பாலீஷ் உள்பட பல கலரிலும் ஆதிஷாவின் கைவண்ணம் பார்த்து அதிர்ந்து போனாள். அவளுடைய சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் நிறைவேற்றியிருந்தாள். கோபமும் ஆத்திரமும் ஒருசேர ஆதிஷாவின் முதுகில் இரண்டு போட்டாள். அவள் அழும் சத்தம் கேட்டு உள்ளே வந்த அபிராமி, "ஏம்மா குழந்தையை இப்படி போட்டு அடிக்கிறே?'' கேட்டபடி ஆதிஷாவை தன் பக்கம் இழுத்தாள்.
இதற்குள் எழிலரசியும் வந்துவிடவே, ஆதிஷா அழுதுகொண்டே அத்தையின் பின்பக்கம் போய் ஒளிந்தாள்.
"ஏன் அண்ணி இவளை இப்படி போட்டு அடிக்கிறீங்க?'' ஆதிஷாவை தூக்கி அணைத்தபடி கேட்டாள் எழில்.
"இங்கே பாரு எழில், எங்கண்ணன் கல்யாணத்துக்கு எனக்கு எடுத்து தந்த பட்டுப்புடவை. ஐயாயிரம் ரூபாய். இன்னைக்குத்தான் முதன் முதலாக கட்டினேன்.''
எழில் புடவையை வாங்கி பார்த்தாள். அழகான வெளிர் நீலபுடவை பூராவும் வீணானது எழிலுக்கே பார்க்க சங்கடமாகத்தான் இருந்தது.
சிறிது நேரத்தில் மகேஷ் ஆபீசில் இருந்து வந்துவிட அவனிடம் சொன்ன எழில் புடவையை எடுத்துக்காட்டினாள்.
"டிரை வாஷ் போட்டால் சரியாகிவிடும்'' என்று சொல்லிவிட்டு அகல்யாவை சமாதானப்படுத்தப் போனான்.
மணி ஆறாகவே, விளக்கேற்றி விட்டு வெளியே வந்த எழில், "ஆதிஷா எங்கே?'' என்று தந்தையிடம் கேட்க, "இங்கேதானே இருந்தாள்'' என்று அவர் சொல்ல, தேட ஆரம்பித்தாள் எழில். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தேடியவள், `அண்ணா, அண்ணி ஆதிஷாவைக் காணோம்' என்று அழ ஆரம்பித்தாள்.
எல்லோரும் பரபரப்பாக குழந்தையைத் தேட, ஆதிஷாவோ எங்குமே இல்லை. முற்றத்தில் அவள் விளையாடின பந்து மட்டும் கிடைத்தது.
முற்றத்தில் விளையாடப் போன குழந்தையை யாராவது கடத்திப் போயிருக்கலாமோ...
அகல்யா அழுது அழுது மயக்க நிலைக்கே போயிருந்தாள். எழில் அழுதுகொண்டே டார்ச்சை எடுத்துக்கொண்டு வீட்டைச்சுற்றி வந்தாள்.
விஸ்வநாதனும், மகேஷும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல தயாரானார்கள். அவர்களுடன் வெளியே டார்ச்சுடன் வந்த எழில், ரோட்டில் பெரிய குழாய் பைப்புகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் பார்த்தாள். ஒரு உருவம் குழாயினுள் தெரிய, டார்ச்சை அடித்துப் பார்த்தாள். ஆதிஷா தான். படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
"அண்ணா, அண்ணா, இதோ ஆதிஷா'' எழில் சொல்ல மகேஷும் போய் பார்த்தான்.
"ஆதிஷா... ஆதிஷா... மகேஷும் எழிலும் அழைக்க ஆதிஷா கண் விழித்தாள்.
மெதுவாக தவழ்ந்து வெளியே வந்தவள் அத்தையிடம் தஞ்சம் புகுந்தாள். அவளோடு சின்னஞ்சிறிய நாய்க் குட்டி ஒன்றும் வாலை ஆட்டிக்கொண்டே வெளியே வந்தது.
"நீ எப்பம்மா இங்கே வந்தே?''
"கேட் கிட்டே பந்து வந்துச்சா, எடுக்க வந்தப்ப பப்பி வந்துச்சா, பப்பி கூட வந்தப்ப, பப்பி இங்க வந்துச்சா... பப்பி கூட வந்துட்டேன்.'' தன் மழலை மொழியில் சொன்ன ஆதிஷாவை அணைத்து எழில் மாறி மாறி முத்தமழை பொழிய, அகல்யாவும் அபிராமியும் ஓடி வந்தனர். குழந்தையை வாரி அணைத்த அகல்யா, "என் தங்கமே நீ இவ்வளவு நேரம் எங்கேடி போன?'' கண்ணீரோடு அணைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றாள்.
இதற்குப்பிறகு ஆதிஷா என்ன குறும்பு செய்தாலும் அடிப்பதில்லை அகல்யா.
- விஜயா கிருஷ்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|