புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
41 Posts - 56%
heezulia
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
cordiac
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
168 Posts - 55%
heezulia
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Barushree
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_m10தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காயில் இருந்து அரச மரம்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 2:02 pm

First topic message reminder :

தேங்காயில் இருந்து அரச மரம்...!

பொதுவாக ஒவ்வொரு தாவரங்களின் விதைகளிலிருந்து அதே தாவரங்களே உற்பத்தியாகும் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே.

ஆனால் இங்கு சற்று வினோதமாக தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரசமரம் முளைத்திருக்கின்றது.

அவ்வாறு அரசமரத்திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காவையும், அதில் முளைத்திருக்கும் அரசமரத்தினையும் படத்தில் காணலாம்.

தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Coco_arasatree_002

இணையத்திலிருந்து...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 4:14 pm

சூப்பருங்க சிவா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 4:16 pm

ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!

இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,

ஆம், குறிப்பாக கோவில் கோபுரங்களில் அதிகம் வளரும்.



தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 4:17 pm

இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,

ஆமாம் அண்ணா உங்களுக்கும் சிறந்த அறிவு தான் அதனால் தான் நாம் மண்டையில் வளர மாட்டுக்குது , ஆனால் தேங்காயீ நெட்டியில் போதுமான ஈரம் இருக்குமே

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 4:25 pm

சிவா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!

இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,

ஆம், குறிப்பாக கோவில் கோபுரங்களில் அதிகம் வளரும்.

ஆமாம், சில மரங்களின் விதைகள் நேரடியாக நிலத்தில் வளராது.
இப்படி சுவர்கள் மற்றும் இன்னோர் மரத்தின் உதவியோடுதான் முளைக்கும்,
பின்னர் அதோடுபின்னி நிலத்தோடு தொடர்பை ஏற்படுத்தும்.
உதாரணமாக அரசமரம், ஆலமரம் போன்ற மரவகைகளைக் குறிப்பிடலாம்.
நாம் முயற்சி செய்தாலும் கடினமானதாக இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 4:33 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!

என்னா அறிவு தம்பிக்கு.......... நன்றி அன்பு மலர்

ஜாலி தம்பியோட அறிவ ரொம்ப பிரசங்கப்படுத்தாதீங்க...! கண்ணு பட்டுடப் போகுது!

அப்படியே ஆகட்டும் தம்பி........ ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 17, 2012 4:36 pm

ஆச்சர்யமான விஷயமா இருக்கு! அதிர்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 17, 2012 10:03 pm

சரியாகச் சொன்னீர்கள் சிவா...பனை மரமும் அரச மரமும் ஒன்றாக இணைந்து வளர்வதைப் பார்த்திருப்பீர்கள். முதலில் பனைமரம் சிறியதாக இருக்கும்போது அதில் அதிகமாக கருக்குகள் இருக்கும். அதில் குருவிகள் உட்கார்ந்து எச்சமிடுவதால் அதன் மூலம் அரசமரம் வளர ஆரம்பிக்கும். அரசமரம் வளரும்போது தண்ணீர் தேவையில்லை. காற்றில் உள்ள ஈரப்பதமே போதும். அதிலிருந்து ஒரு விழுது கீழ் நோக்கி இறங்கி வரும் மெதுவாக. விழுது தரையில் ஊன்றியவுடன் நன்றாக வளர ஆரம்பிக்கும். முற்றிலுமாக பனைமரத்தை சூழ்ந்துகொண்டு நெரிக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் பனைமரம் கோபம்கொண்டு வேகமாக வளர ஆரம்பிக்கும். அப்போது அரசமரமும் அதற்கு ஈடுகொடுத்து வளரும். ஒரு நிலையில் பனைமரமே தெரியாதபடி அதைச்சுற்றிலும் அரசமரம் வளர்ந்துவிடும். உச்சியில் மட்டும் பனைமரத்தின் ஓலைகள் தெரியும். இந்தசமயத்தில் நம்மாட்கள் அதன்கீழ் ஒரு கல்லை வைத்து பூசை செய்து அரசமரத்துக்கும் பனைமரத்துக்கும் ஒரு கல்யாணம் செய்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து சோறு போடுவார்கள். பிறகு வருடாவருடம் பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதல் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படும். பிள்ளைகளுக்கு முதல் மொட்டை போடுதல், காதுகுத்துதல், தீட்டுகழித்தல் போன்ற சிறு விழாக்கள் நடைபெறும். திடீர் என்று என்னைப்போல் கருத்த, முரட்டு மீசையுடன் உள்ள அய்யானார் சிலை ஒன்று நிறுவப்படும். கூடவே மண் குதிரைகள் வருடாவருடம் வளர ஆரம்பிக்கும். இரவில் அவ்வப்போது உடுக்கை அடித்துக்கொண்டு பாடி பூஜை செய்யும் சத்தம் கேட்கும். இப்படியாக ஒரு சிறு குருவியின் எச்சத்தில் இருந்து ஆரம்பித்த அரசமரம் அந்த சுற்று வட்டாரத்திற்கே ஒரு தல விருச்சமாகப் போய் விடும். சரி...இதோடு விட்டுவிடுகிறேன்...தட்டச்சு செய்து கை வலிக்கிறது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 10:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சரியாகச் சொன்னீர்கள் சிவா...பனை மரமும் அரச மரமும் ஒன்றாக இணைந்து வளர்வதைப் பார்த்திருப்பீர்கள். முதலில் பனைமரம் சிறியதாக இருக்கும்போது அதில் அதிகமாக கருக்குகள் இருக்கும். அதில் குருவிகள் உட்கார்ந்து எச்சமிடுவதால் அதன் மூலம் அரசமரம் வளர ஆரம்பிக்கும். அரசமரம் வளரும்போது தண்ணீர் தேவையில்லை. காற்றில் உள்ள ஈரப்பதமே போதும். அதிலிருந்து ஒரு விழுது கீழ் நோக்கி இறங்கி வரும் மெதுவாக. விழுது தரையில் ஊன்றியவுடன் நன்றாக வளர ஆரம்பிக்கும். முற்றிலுமாக பனைமரத்தை சூழ்ந்துகொண்டு நெரிக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் பனைமரம் கோபம்கொண்டு வேகமாக வளர ஆரம்பிக்கும். அப்போது அரசமரமும் அதற்கு ஈடுகொடுத்து வளரும். ஒரு நிலையில் பனைமரமே தெரியாதபடி அதைச்சுற்றிலும் அரசமரம் வளர்ந்துவிடும். உச்சியில் மட்டும் பனைமரத்தின் ஓலைகள் தெரியும். இந்தசமயத்தில் நம்மாட்கள் அதன்கீழ் ஒரு கல்லை வைத்து பூசை செய்து அரசமரத்துக்கும் பனைமரத்துக்கும் ஒரு கல்யாணம் செய்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து சோறு போடுவார்கள். பிறகு வருடாவருடம் பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதல் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படும். பிள்ளைகளுக்கு முதல் மொட்டை போடுதல், காதுகுத்துதல், தீட்டுகழித்தல் போன்ற சிறு விழாக்கள் நடைபெறும். திடீர் என்று என்னைப்போல் கருத்த, முரட்டு மீசையுடன் உள்ள அய்யானார் சிலை ஒன்று நிறுவப்படும். கூடவே மண் குதிரைகள் வருடாவருடம் வளர ஆரம்பிக்கும். இரவில் அவ்வப்போது உடுக்கை அடித்துக்கொண்டு பாடி பூஜை செய்யும் சத்தம் கேட்கும். இப்படியாக ஒரு சிறு குருவியின் எச்சத்தில் இருந்து ஆரம்பித்த அரசமரம் அந்த சுற்று வட்டாரத்திற்கே ஒரு தல விருச்சமாகப் போய் விடும். சரி...இதோடு விட்டுவிடுகிறேன்...தட்டச்சு செய்து கை வலிக்கிறது..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மிக அழகாகக் கூறிவிட்டீர்கள் அண்ணா! அதுபோலத்தான் இந்தத் தேங்காய்க்கும் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்! சிரி சிரி



தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Apr 17, 2012 10:15 pm

அருமையாக சொன்னீர்கள் யையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 1357389தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 59010615தேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Images3ijfதேங்காயில் இருந்து அரச மரம்...! - Page 2 Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 17, 2012 10:20 pm

கேசவன் wrote:அருமையாக சொன்னீர்கள் யையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இது ஏந்தானு கேசவன் சாரே சோகம் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக