புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
37 Posts - 47%
heezulia
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
36 Posts - 46%
ஜாஹீதாபானு
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
319 Posts - 46%
ayyasamy ram
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
17 Posts - 2%
prajai
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
5 Posts - 1%
Jenila
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான வளர்ச்சி !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Apr 23, 2012 3:52 am

வளர்ச்சி என்ற ஒன்றை அடைந்திருந்தால் நாம் உண்மை என நினைத்துக்கொண்டிருந்த விஷயங்கள் பல தவறு என்பதை பின்னாளில் உணர்ந்த அனுபவம் இருந்திருக்கும் !எல்லாம் தெரிந்த நபராக மனிதன் இருக்கவே வாய்ப்பில்லை !அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த மனித அறிவு நாளும்நாளும் அனுபவத்தாலும் கடவுளின் அருளாலும் வெளிச்சம் கூடுகிற அனுபவ முதிர்ச்சி இருந்திருந்தால் இன்றைய கருத்துகள் நாளை நாம் மாற்றிக்கொள்ள கூடும் என்கிற நிதானத்துடன் தடித்த வார்த்தைகள் கிண்டல் கேலிகள் வராது

அனுபவம் என்ற பட்டறையில் தன்னை உரமேற்றியவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியுள்ளேன் !அந்த அனுபவ ஞானம் விளைந்தவர்கள் --நித்தமும் வளர்கிற ஜீவனுள்ள அறிவை அடைந்தவர்களுக்கு நிதானம் ,சகிப்புத்தன்மை ,அன்பு பிரவாகமெடுத்து நீடித்த சமாதானம் இருக்கும் !

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!!

கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!!


அறிவில் வளர்கிறவர்கள் தனது புலன்களை அடக்குவதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஞானத்தில் வளரமுடியும் அதற்கு தன்னை உணர்கிற பாதையில் பயணித்து நமக்குள் உள்ள பாவபதிவுகள் என்ன என்பதை ஒவ்வொன்றாக கண்டறிய வேண்டும் !

தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே
- என்பது திருமூலர் பாடல் !

நான் ஏற்க்கனவே சொன்னேன் :பாவபதிவுகள் --முன்னை வினையின் முடிச்சாக நமது புலன்களில் பொதிந்துள்ளது !அது அவ்வப்போது ஏற்ற தருணம் நமது புலன்களை தூண்டி நம் அறிவை மேற்கொள்ள முயலும் !அப்போது புலனின் பின் செல்லும் அறிவை உடையவன் அன்ன மய கோசத்தில் உள்ளவன் !ஆனால் அதனுடன் போராடி - தனக்குள்ளாக தன்னுடனேயே யுத்தம் செய்து அதனை வெல்லுவது --முடிச்சை அவிழ்ப்பது பின்னை வினையின் முடிச்சை அவிழ்க்க வழிகொடுக்கும் !இந்த பயிற்சியில் தேங்காமல் இருப்பவனே நாளும் வளர்ந்து ஞானத்தை அடைகிறான் !அப்படி பயிற்சியில் துவந்த யுத்தம் செய்து பலமுறை தோல்வியை சிராய்ப்பை மனிதன் பெற்றிருந்தால் படைத்த ஒரே கடவுளின் துனையை தேடுகிற நிலை வரும் என்பது எனது அனுபவம் !

வாலிப வயதில் ஞான மார்க்க குருமார்களின் பின்னால் அலைந்து கடும் அப்பியாசம் செய்ய முயற்சித்து கொண்டும் தங்களை போல அறிவை பிரித்து மேய்வதாக பெருமை அடைந்து கொண்டுமிருந்தவன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும் !ஆனால் அவர்கள் அங்கேயே தேங்கி நின்று கொண்டிருக்க சென்னியில் வைத்த இறைவனின் அருளுக்குள் அன்பை ருஷி பார்த்த நிலைக்குள் வந்து சேர்ந்திருக்கிறேன் !ஆன்மீக சாதனை வளர்ச்சியில் மீண்டும் பக்திக்குள் வருவது --இங்கு அனைத்து படிமானங்களை தாண்டிய ஏக இறைவன் ஒருவரிடம் வந்து முடிகிறோம் !

ஆரம்ப பள்ளி பாடமான அஞ்ஞான பக்திக்கும் வெளியே உருவ ,அருவ உருவ பக்திக்கும் அடுத்த வகுப்பாகிய ஞான மார்க்கத்தில் ஆழ்ந்து அடுத்த வகுப்பாகிய அருவ பக்திக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! எனக்குள்ளும் பிறருக்குள்ளும் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்தும் தனித்தும் விளங்குகிற இறைவனிடம் வந்து சேர்வோம் !

வள்ளலார் வாழ்வில் இந்த வளர்ச்சியை காணலாம் !அவர் முதலாம் திருமுறையில் கந்தர்கோட்ட முருகனில் பக்தி பூண்டு பின் ஞானத்திர்க்குள் வளர்ந்து கடைசியில் அருட்பெரும் ஜோதியும் தனிப்பெரும் கருணையும் ஆன அருவ கடவுள் பக்திக்குள் வந்து முடிந்தார் !அவரிடம் ஞானத்திற்கு பஞ்சமா ?ஆனால் ஞானத்தில் முதிர்ந்த பக்தி --இதுவே வந்து சேர வேண்டிய வளர்ச்சி !

ஞான மார்க்கத்திற்கு --எந்த மார்க்க ஆன்மீகத்திற்கும் இறைநம்பிக்கையும் இறை அச்சமும் அடிப்படைகள் !இந்த இரண்டும் இருந்தால்தான் உண்மையான மனித நேயம் முகிழ்க்கும் !இல்லாவிட்டால் தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வரும் சுயநல மனித நேயம் மட்டுமே இருக்கும் !

செயலுக்கு விளைவை தருகிறவராய் இறைவன் உள்ளார் என்பது ஞானமார்க்கத்தின் பாலபாடம் ஒரு மனிதன் செய்த தவறு பாவபதிவாய் ஆன்மாவில் பதியும் பதிலுக்கு பதில் அனுபவிக்கும் வரை அவனது பரம்பரையில் தொடரும் இதுவே பிதுரார்ஜித கர்மா எனப்படுவது இதை நிர்வகிக்கும் இறைவனைக்குறித்த எச்சரிக்கை இறைஅச்சம் எனப்படும் மனிதன் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆணவமும் அக்கிரமும் கொண்டு பிறருக்கு தீங்கிழைக்க கூடியவன் அது நமக்கு திரும்பிவிடும் என்கிற இறைஅச்சம் சிலருக்கு இல்லை என்பது உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு காரணம் பாவங்கள் தொடர்வினையாய் கடந்து செல்லுகிறது ஆக இறைஅச்சம் மனிதகுலத்துக்கு தேவையான ஒன்று

இறை நம்பிக்கை ,அச்சம் ,மனிதநேயம் அதாவது இறை அன்பு இல்லாத சுயநல கூட்டங்கள் தங்கள் நாத்திகம் முன்பு பெரியார் காலத்தில் எடுபட்டது போல எடுபடாததால் எங்களுக்குள் உள்ள கடவுளை நம்புகிறோம் என நுனி நாக்கில் பேசிக்கொண்டு ஞான மார்க்க வேடத்தை போட்டுகொண்டு இறை அச்சம் அற்ற தங்கள் நவீன நாத்திகத்தை ஆன்மீக வாதிகள் போல பரப்பி வருகின்றனர் !இந்த மாய்மாலம் மிகவும் ஆபத்தானது !அநேகரை வளரவிடாமல் தடுத்து விடக்கூடியது!சுய பெருமையில் மூழ்க செய்து சீரழித்து விடக்கூடியது !அதனால் தான் இதை சுட்டி காட்டி வருகிறேன் !எனக்கு நன்மை தீமை ;மரியாதை அவமரியாதை என்ற இருமைகளை கடப்பதற்கு பக்குவம் உண்டாகிக்கொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன் !எனவே கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாதவனல்ல--எது ஆன்மீக வாதியின் குணம் என்கிற படிப்பினையை பகிர்ந்து கொள்ளவே நாடினேன் !வளர்வதும் ஒருவர்க்கொருவர் பகிர்ந்து கொள்வதும் இடைவிடாது கற்றுக்கொள்ள முயல்வதுமே ஞானத்தின் இயல்பு !தனக்கு தெரிந்ததை அலட்டி கொள்ளும் நோக்கமா அல்லது பகிர்வுகளில் கற்றுக்கொள்ளும் கற்றுகொடுக்கும் நோக்கமா என்பது கடவுளே அறிவார் !தூய நோக்கம் வெற்றி பெறும்!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக