புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 7%
Manimegala
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
11 Posts - 4%
prajai
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
9 Posts - 3%
Jenila
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_m10கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 5:10 am

கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை விடுவிப்பதற்கான `கெடு' முடிந்ததால் நேற்று பதற்றம் அதிகரித்தது. கலெக்டரை மீட்பதற்காக, மாவோயிஸ்டுகள் - அரசு பிரதிநிதிகளுக்கு இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

மாவோயிஸ்டுகள் `கெடு'

குக்கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கலெக்டர் அலெக்ஸ் கடத்தப்பட்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிப்பதற்கு, சிறையில் இருக்கும் 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 25-ந் தேதி (நேற்று) வரை அவர்கள் `கெடு' விதித்து இருந்தனர்.

மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளை ஏற்று, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை (`பசுமை வேட்டை') உடனடியாக நிறுத்த சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங் உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவையும் அவர் அமைத்தார்.

ஹெலிகாப்டரில் மருந்துகள்

அதைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட தூதுக்குழு அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள கலெக்டரின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பும்படியும் மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, அகில இந்திய ஆதிவாசிகள் மகாசபை தலைவரான மனிஷ் குஞ்சம், கலெக்டர் அலெக்சுக்கு தேவையான மருந்துகளை கொண்டு சென்றார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டாலும், மருந்து கொண்டு செல்வதற்கு மட்டும் அவர் சம்மதம் தெரிவித்து இருந்தார். சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள தரிமட்லா கிராமத்துக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.

`கெடு' முடிந்ததால் பதற்றம்

இதற்கிடையில், நேற்றுடன் மாவோயிஸ்டுகள் விதித்த `கெடு' முடிந்ததால், கலெக்டரை விடுவிப்பதில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில், கோரிக்கை ஏற்கப்பட்டு, பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதால் மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என்று, முதல்-மந்திரி ராமன்சிங் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.

மருந்துகளை கொண்டு சென்ற தூதர் மனிஷ் குஞ்சம் நேற்று மாலை ராய்ப்பூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கெடு பற்றி முடிவு செய்வதற்காக தரிமட்லா கிராமத்தில் நேற்று மாலை மக்கள் நீதிமன்றத்தை கூட்ட முடிவு செய்து இருந்தனர்.

நாளை வரை...

அது குறித்த அதிகாரபூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக, நாளை (வெள்ளிக்கிழமை) வரை `கெடு'வை நீட்டிக்க மாவோயிஸ்டுகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில், சத்தீஷ்கார் அரசு சார்பில் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றுபட்ட மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் நிர்மலா புச், சத்தீஷ்கார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.கே.மிஸ்ரா இருவரும், கலெக்டரை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

விரைவில் இரு தரப்பு பேச்சு

மாவோயிஸ்டுகள் தூதராக அறிவித்த பிரசாந்த் பூஷண் மற்றும் மனிஷ் குஞ்சம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதால், ஆந்திர மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.ஹர்கோபால் புதிய தூதராக நியமிக்கப்பட்டார்.

அவரையும், மாவோயிஸ்டுகளின் மற்றொரு தூதரான `தேசிய எஸ்.சி.-எஸ்.டி. கமிஷன்' முன்னாள் தலைவர் பி.டி.சர்மாவையும் அரசு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாக, முதல்-மந்திரி ராமன்சிங் அறிவித்தார். இரு தரப்பு குழுவினருக்கும் இடையே கலெக்டரை விடுவிப்பது குறித்து விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

மனித உரிமை ஆர்வலர்

பயணக்கைதிகளை விடுவிப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர், பேராசிரியர் ஹர்கோபால்.

பிரபல மனித உரிமைகள் ஆர்வலரான இவர், ஏற்கனவே ஒடிசாவில் மால்கங்கிரி கலெக்டர் வினில் கிருஷ்ணா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டபோது அவரை விடுவிக்க நடந்த சமரச பேச்சுவார்த்தையில் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி



கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக