புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
30 Posts - 58%
heezulia
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
20 Posts - 38%
Manimegala
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 26, 2012 6:34 am

First topic message reminder :

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 O4pm

விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே


விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


பட்டியல்:
1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
7. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்
8. குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
9. கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 14, 2013 5:45 pm

என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க மூளை எதுவும் குளம்பிருச்சா..... துருவ நட்சத்திரம் மகான்களுக்கு மட்டும்தான் அண்ணே மனிதர்களுக்கு இல்லை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:51 pm

Manik wrote:என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க மூளை எதுவும் குளம்பிருச்சா..... துருவ நட்சத்திரம் மகான்களுக்கு மட்டும்தான் அண்ணே மனிதர்களுக்கு இல்லை
நீங்க மகான் மாணிக் அதான் சொன்னேன்




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 14, 2013 10:25 pm

5. ஆண்டவனுக்கு அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Dk1b
அமுது படைக்கும் போது :
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே


எனவும் படைத்து :
பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

(என ஓதி,சாமி படத்தில் (அ) சிலையின் வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 15, 2013 9:04 am

பயனுள்ள தகவல் சாமி, தொடருங்கள்.. விரும்பினேன் உங்கள் பதிவை

அன்னம் படைக்கும் பொழுது
"அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" பாடலாமா, அல்லது மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாட வேண்டுமா ?



சதாசிவம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 15, 2013 4:13 pm

அட..இவ்வளவு விஷயம் இருக்கிறதா....எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் ஷஷ்டி கவசம் மட்டும்தான்....நிச்சயம் இவற்றை கடை பிடிக்கிறேன்....அருமையான பதிவு தொடருங்கள்.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 15, 2013 9:56 pm

சதாசிவம் wrote:பயனுள்ள தகவல் சாமி, தொடருங்கள்.. விரும்பினேன் உங்கள் பதிவை

அன்னம் படைக்கும் பொழுது
"அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" பாடலாமா, அல்லது மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாட வேண்டுமா ?


நன்றி ஐயா!
‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாடலாம்.



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 15, 2013 10:11 pm

உமா wrote:அட..இவ்வளவு விஷயம் இருக்கிறதா....எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் ஷஷ்டி கவசம் மட்டும்தான்....நிச்சயம் இவற்றை கடை  பிடிக்கிறேன்....அருமையான பதிவு தொடருங்கள்.....

நன்றி உமா!

கந்த சட்டி கவசத்தை விட இன்னும் மேலானது ‘பாம்பன் சுவாமிகள்’ அருளிய ‘சண்முக கவசம்’. பாராயணம் செய்து பாருங்கள்.

தமிழில் இல்லாதவை என்று எதுவும் இல்லை.
நாம்தான் மறந்து விட்டோம். அல்லது மறக்கடிக்க வைக்கப்பட்டிருக்கிறோம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 19, 2013 12:15 pm

6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Jx62


திருநீறு :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.


குங்குமம் :
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 20, 2013 12:48 pm

7.குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்:-
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Fbsh

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 22, 2013 2:55 pm

8.  குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:-
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 10r1

வாளியில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து
வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
"ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி"

"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்."


நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி “ஓம் சிவாய நம”எழுதுக.

எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து தலை, உடல் நனையும்படி ஊற்றுக.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக