புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
78 Posts - 49%
heezulia
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
6 Posts - 4%
prajai
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
120 Posts - 53%
heezulia
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
8 Posts - 4%
prajai
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 7:11 am

மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து First11

சேலம் மாவட்டம் மேட்டூரில் மாநில அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் அமைந்துள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனல்மின்நிலையத்தில் 4 ïனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு ïனிட்டுக்கு தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 4 ïனிட்டுகளுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

திடீர் தீவிபத்து

இதற்காக தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. மின் உற்பத்தி செய்யும் 4 ïனிட்டுகளுக்கும் நிலக்கரியை எடுத்துச்செல்ல தரை மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி உயரத்தில் நவீன கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கன்வேயர் பெல்ட் வழியாக தினசரி 14 ஆயிரம் டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த கன்வேயர் பெல்ட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரி இருந்தால் தீ மளமளவென பரவியது. சிறிது நேரத்தில் 400 மீட்டர் அளவுக்கு கன்வேயர் பெல்ட் எரிந்து சேதம் அடைந்ததுடன், அதை தாங்கி இருந்த 2 டவர்களும் சரிந்து கீழே விழுந்தன. இதன் காரணமாக மின் உற்பத்திக்கு நிலக்கரி அனுப்பும் பணி முற்றிலும் தடைபட்டது.

5 மணி நேரம் போராட்டம்

இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 9 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு பற்றிய தீ அதிகாலையில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சேலம் மாவட்ட கலெக்டரும் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஊழியர் மூச்சு திணறி பலி


இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் அனல் மின்நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த உதவியாளர் நல்லதம்பி (வயது 54) மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு உதவியாளர் கோபால் தீக்காயங்களுடன் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல புகை மூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உதவி நிர்வாக பொறியாளர் அதியமான் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்தை அணைக்கச்சென்ற தீயணைப்புத்துறையை சேர்ந்த மாணிக்கம், சுரேஷ்குமார், கிருஷ்ணன், மாதேஷ் ஆகிய 4 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரிய விபத்து தவிர்ப்பு

தீ விபத்து நடந்த நிலக்கரி கன்வேயர் பெல்ட் அருகே தான் ஆயில் டேங்க் குடோன் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்பட்டபோது காற்று வீசவில்லை. இதனால் தீ ஆயில் டேங்க் குடோன் பக்கம் செல்லவில்லை. எனவே, மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து அனல் மின்நிலையத்தில் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ``திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றோம். உயிர் தப்புவோமோ? என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் நடைபெற இருந்த விபத்து உரிய நேரத்தில் தடுக்கப்பட்டு விட்டது'' என்றனர்.

அனல் மின் நிலையத்தில் தீ கொழுந்து விட்டு எரிவதை அறிந்ததும் அனல் மின்நிலைய சுற்றுச்சுவருக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தூங்கிக்கொண்டு இருந்த சக லாரி டிரைவர்கள் அனைவரையும் எழுப்பி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். அச்சத்தில் உறைந்த அவர்கள் தங்களது லாரிகளை மின்னல் வேகத்தில் அங்கிருந்து எடுத்து சென்றனர்.

இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல்


இதற்கிடையில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த உதவியாளர் நல்லதம்பியின் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இதையறிந்ததும் அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நல்லதம்பியின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

நல்லதம்பிக்கு அன்னபூரணி என்ற மனைவியும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். கிஷோர் பொறியியல் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இறந்த நல்லதம்பியின் குடும்பத்தினருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்ன வெங்கடேசன், மேட்டூர் உதவி கலெக்டர் சூரியபிரகாஷ், நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.

உயர்மட்ட குழு வருகை

சேலம் மாவட்ட கலெக்டரும்(பொறுப்பு), வருவாய் அதிகாரியுமான பிரசன்ன வெங்கடேசன் கூறும்போது, "இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறியவும், அதற்குரிய நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து மின்வாரிய உயர்மட்ட குழுவினர் மேட்டூர் வருகிறார்கள். அவர்களது ஆய்வுக்குப்பின் சீரமைப்பு பணி விரைவாக செய்து முடிக்கப்படும். கடந்த ஜனவரி மாதம் அனல் மின்நிலையத்தில் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே உடனடியாக தீ அணைக்கப்பட்டது'' என்றார்.

கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாகவும், விபத்து காரணமாக ரூ.50 கோடிக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மின்உற்பத்தி அடியோடு நிறுத்தம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 250 டன் நிலக்கரி மட்டுமே இருப்பு இருந்தது. இந்த நிலக்கரி மூலம் நேற்று மாலை வரை மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடிந்தது. மாற்று ஏற்பாட்டுக்குரிய பகுதியும் தீயில் சேதம் அடைந்ததால் மீண்டும் நிலக்கரியை தேவையான பகுதிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே நேற்று மாலையுடன் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் மின்வெட்டு அமலில் உள்ளது. மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இருந்து கிடைத்த 840 மெகாவாட் மின்சாரம் தடைபட்டு உள்ளதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

ஜெயலலிதா உறுதி

இதற்கிடையே மேட்டூர் அனல்மின்நிலைய தீவிபத்து தொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்து, மீண்டும் மின் உற்பத்தி பணிகளை தொடங்க சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்றும், மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தினத்தந்தி



மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 8:12 am

சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக