புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையாலங்கானத்துப் பெரும் போர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 12, 2012 12:13 am

First topic message reminder :

தலையாலங்கானத்துப் பெரும் போர் (கி.வா.ஜகந்நாதன் எழுதியது)
௧) 1 )

ரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம்பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுக்கட்டிலில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக் கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!

‘இவனுடைய அறிவையும் குலப்பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே!

மூதூர் வாயிலிற் பனிக்கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டு விட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா?

அவர்கள் அனைவரையும் இன்றைப் பொழுதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களே? என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர்கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.

மூதூர் வாயிற் பனிக்கயம் மன்னி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
த்ண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மன்னரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல்தவச் சிறிதே!


(தொடரும்)




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 21, 2012 10:35 pm

௫) 5 )
பாண்டி நாட்டுப்படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக்கண்டு படைவீரர் அத்தனைப்பேரும் ஊக்கமுற்றனர். “வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம்பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித்தரவேண்டியது நம் கடமை” என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்து வந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கி வந்தான். அந்தப்போரில் அவர்களுக்கு தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான்.

வேளிர் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன. சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப்போராக இருப்பினும் அவனுடைய போர்த்திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் ஊண்டாக்கியது.

மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. வேளிர் படையிற் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அதுகண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

எருமையூரன் படைவீரர்களுக்குதான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. “நம்முடைய ஊர் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத்தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆளமுடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்?

(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon May 21, 2012 11:03 pm

நன்று



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 27, 2012 7:13 pm

௬) 6 )
பல நாடுகள் இடைப்பட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக்கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்? இப்படி அவர்களுக்குள் ஊக்கக்குறைவு தலைநீட்டியது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

அங்கங்கே பகைப் படைகளில் உள்ள வீரர்கள் கைவாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக் கூட ஊக்கம் குன்றிவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று பொருத்தது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

பாண்டியன் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப்போரில் வெற்றிமகளைக் கைப்பற்றினான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்ற வேளிரும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டார்கள்.

தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

நெடுஞ்செழியன், சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக் கொண்ட பண்டங்களுடனும் மதுரைக்கு வந்து வெற்றிவிழாக் கொண்டாடினான். புலவர்கள் அவன் புகழைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குத் தான் பெற்ற பொருள்களை வழங்கினான். பாணர்களும், பிற கலைஞர்களும் பலவகைப் பரிசில்களைப் பெற்றனர்.

போர் செய்த வீரர்களுக்குப் பல பண்டங்களை மன்னன் வழங்கினான். படைத்தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அமைச்சர்களுக்குக் காவிதி என்னும் பட்டத்தை அளித்தான்.

(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon May 28, 2012 9:57 am

சாமி wrote: தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

தோற்றவர்களும் மறக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய வெற்றி !!!

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jul 07, 2012 8:57 pm

சாமி !
இந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது எங்கு உள்ளது ?
உங்களுக்கு தெரியுமா?

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sun Jul 08, 2012 1:38 pm

தமிழ் மன்னர்களின் வீரம் பற்றி அறிய முடிந்தது நன்றி ... நெடுஞ்செழியனின் வீரம் வியப்பில் ஆழ்த்தியது ...பதிவுக்கு நன்றி ... சூப்பருங்க



சுகுமார் அர்ச்சுனன்

[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 11, 2012 4:26 pm

ஆரூரன் wrote:சாமி ! இந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது எங்கு உள்ளது ?
உங்களுக்கு தெரியுமா?

மதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ (சிவகங்கை போகும் வழியில்) தொலைவில் உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதே பெயரில்தான் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக