புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
19 Posts - 50%
heezulia
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
1 Post - 3%
Guna.D
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
10 Posts - 2%
prajai
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
9 Posts - 2%
Jenila
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
4 Posts - 1%
jairam
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
Lord Macaulay about India Poll_c10Lord Macaulay about India Poll_m10Lord Macaulay about India Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Lord Macaulay about India


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 2:34 pm

Lord Macaulay said the following about India in 1835 in British Parliament.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."

நான் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் பயணித்தேன். நான் ஒரு நபரையோ பிச்சைகாரனாக் அல்லது திருடனாகவோ பார்கவில்லை. இந்த நாட்டில் அவ்வளவு சொத்து , ஒழுக்கம், ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும்போது இந்நாட்டின் முதுகெலும்பை உடைக்காமல் அதை வெல்வதை என்னால் நினைத்து கூடபார்க்க இயலாது அந்த முதுகெலும்பு இந்நாட்டின் பக்தி மனம் கலாசாரம் ஆதலால் இந்த நாட்டின் பழமையான கல்வி முறை மாற்றி ஆங்கிலத்தை கொண்டு வர ஆமோதிக்கிறேன். அப்போதுதான் இந்தியர்கள் ஆங்கிலம் மிகவும் உயர்ந்தது தங்கள் மொழியை விட என்ற மன நிலைமைக்கு சென்று தாழ்வு மனப்பான்மை அடைவார்கள் அதன் பின் நாம் நினைப்பதை போல் ஆகிவிடுவார்கள் அதுவே உண்மையாக நம் கட்டுபாட்டுக்குள் வந்த நாடாக மாற்றும்

மெகாலே சொன்னதாக தர்மா சொன்னது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 2:36 pm

தமிழாக்கம் தமிழாக்கம் வேண்டும் தர்மா
இல்லையெனில் தர்ம அடி தாக்குதலுக்கு தயாராகி விடுவோம். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 2:41 pm

கொலவெறி wrote:தமிழாக்கம் தமிழாக்கம் வேண்டும் தர்மா
இல்லையெனில் தர்ம அடி தாக்குதலுக்கு தயாராகி விடுவோம். புன்னகை
ஆமாம்
எங்களுக்கு ஹிந்தி தெரியாது சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 2:43 pm

முரளிராஜா wrote:ஆமாம்
எங்களுக்கு ஹிந்தி தெரியாது சிரி
அது ஹிந்தியா? எனக்கு என்னன்னே தெரியல முரளி. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 2:47 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:ஆமாம்
எங்களுக்கு ஹிந்தி தெரியாது சிரி
அது ஹிந்தியா? எனக்கு என்னன்னே தெரியல முரளி. புன்னகை
இதுக்குதான் என்னைபோல் அறிவாளியான நண்பன் உங்களுக்கு தேவை சிரி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 2:51 pm

சரி தலைவா
நான் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் பயணித்தேன். நான் ஒரு நபரையோ பிச்சைகாரனாக் அல்லது திருடனாகவோ பார்கவில்லை. இந்த நாட்டில் அவ்வளவு சொத்து , ஒழுக்கம், ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும்போது இந்நாட்டின் முதுகெலும்பை உடைக்காமல் அதை வெல்வதை என்னால் நினைத்து கூடபார்க்க இயலாது அந்த முதுகெலும்பு இந்நாட்டின் பக்தி மனம் கலாசாரம் ஆதலால் இந்த நாட்டின் பழமையான கல்வி முறை மாற்றி ஆங்கிலத்தை கொண்டு வர ஆமோதிக்கிறேன். அப்போதுதான் இந்தியர்கள் ஆங்கிலம் மிகவும் உயர்ந்தது தங்கள் மொழியை விட என்ற மன நிலைமைக்கு சென்று தாழ்வு மனப்பான்மை அடைவார்கள் அதன் பின் நாம் நினைப்பதை போல் ஆகிவிடுவார்கள் அதுவே உண்மையாக நம் கட்டுபாட்டுக்குள் வந்த நாடாக மாற்றும்

மெகாலே சொன்னதாக தர்மா சொன்னது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 12, 2012 2:58 pm

radharmaa wrote:சரி தலைவா
நான் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் பயணித்தேன். நான் ஒரு நபரையோ பிச்சைகாரனாக் அல்லது திருடனாகவோ பார்கவில்லை. இந்த நாட்டில் அவ்வளவு சொத்து , ஒழுக்கம், ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும்போது இந்நாட்டின் முதுகெலும்பை உடைக்காமல் அதை வெல்வதை என்னால் நினைத்து கூடபார்க்க இயலாது அந்த முதுகெலும்பு இந்நாட்டின் பக்தி மனம் கலாசாரம் ஆதலால் இந்த நாட்டின் பழமையான கல்வி முறை மாற்றி ஆங்கிலத்தை கொண்டு வர ஆமோதிக்கிறேன். அப்போதுதான் இந்தியர்கள் ஆங்கிலம் மிகவும் உயர்ந்தது தங்கள் மொழியை விட என்ற மன நிலைமைக்கு சென்று தாழ்வு மனப்பான்மை அடைவார்கள் அதன் பின் நாம் நினைப்பதை போல் ஆகிவிடுவார்கள் அதுவே உண்மையாக நம் கட்டுபாட்டுக்குள் வந்த நாடாக மாற்றும்

மெகாலே சொன்னதாக தர்மா சொன்னது
மெகாலே சொன்னதாக தர்மா சொன்னதை ராஜா கஷ்டப்பட்டு படித்துவிட்டார்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 3:00 pm

இது கொஞ்சம் ஓவரு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 3:01 pm

ராஜா wrote:மெகாலே சொன்னதாக தர்மா சொன்னதை ராஜா கஷ்டப்பட்டு படித்துவிட்டார்
படிக்க வேண்டிய வயசுல கஷ்டபட்டு படிக்கலைனா இப்படிதான் பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 3:02 pm

radharmaa wrote:சரி தலைவா
நான் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் பயணித்தேன். நான் ஒரு நபரையோ பிச்சைகாரனாக் அல்லது திருடனாகவோ பார்கவில்லை. இந்த நாட்டில் அவ்வளவு சொத்து , ஒழுக்கம், ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும்போது இந்நாட்டின் முதுகெலும்பை உடைக்காமல் அதை வெல்வதை என்னால் நினைத்து கூடபார்க்க இயலாது அந்த முதுகெலும்பு இந்நாட்டின் பக்தி மனம் கலாசாரம் ஆதலால் இந்த நாட்டின் பழமையான கல்வி முறை மாற்றி ஆங்கிலத்தை கொண்டு வர ஆமோதிக்கிறேன். அப்போதுதான் இந்தியர்கள் ஆங்கிலம் மிகவும் உயர்ந்தது தங்கள் மொழியை விட என்ற மன நிலைமைக்கு சென்று தாழ்வு மனப்பான்மை அடைவார்கள் அதன் பின் நாம் நினைப்பதை போல் ஆகிவிடுவார்கள் அதுவே உண்மையாக நம் கட்டுபாட்டுக்குள் வந்த நாடாக மாற்றும்

மெகாலே சொன்னதாக தர்மா சொன்னது
அது சூப்பருங்க. நன்றி தர்மா.

இப்ப தமிழில் சொன்னதும் புரியலேன்னாலும்
அறியாத மொழியில் புரியாததைப் படிப்பதை விட
இது மேல் என்பது என் மேலான கருத்து. புன்னகை முரளியும் ஒத்து ஊதுவார் இக்கருத்தை.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக