புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
83 Posts - 55%
heezulia
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மோட்சம் கொடு! - Page 3 Poll_c10மோட்சம் கொடு! - Page 3 Poll_m10மோட்சம் கொடு! - Page 3 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோட்சம் கொடு!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat May 19, 2012 10:36 pm

First topic message reminder :

கண்ணீர் சிந்தும் உன்
விழிகள் கண்டால்,
வெந்நீரில் விழுந்த வெற்றிலையாய்
வெதும்பிப் போகிறேன்!
துடைப்பதற்கு துப்பட்டா
எதற்கு? இதோ..
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 20, 2012 7:04 pm

முரளிராஜா wrote:மோட்சம் கொடு! - Page 3 Vad1
கேளு தம்பி நல்லா கேளுங்க தம்பி
இப்படியா ஒரு பச்சபுள்ளைய அடிக்கறது
ஏன்னே தக்காளி சட்னி நல்லாலேன்னு தலைல கொட்டிட்டாங்களா???




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 7:08 pm

பார்த்திபன் wrote:
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!

சூப்பருங்க அருமையிருக்கு
நீண்ட நாட்களுக்குப் பிறகு...நண்பரின் கவிதை...சூப்பர்...



மோட்சம் கொடு! - Page 3 224747944

மோட்சம் கொடு! - Page 3 Rமோட்சம் கொடு! - Page 3 Aமோட்சம் கொடு! - Page 3 Emptyமோட்சம் கொடு! - Page 3 Rமோட்சம் கொடு! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:26 pm

வாத்தியார் wrote:திருமணம் வரை எல்லாம் இனிக்கும்.. அருமையான கவிதை பார்தீபன். அன்பு மலர்
பாராட்டிற்கு நன்றி நண்பரே! இது திருமணத்திற்குப் பிறகு எழுதிய கவிதைதான். நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:27 pm

Aathira wrote:கண்ணீரில் குளித்து உம் கைக்குட்டை மோட்சம் ஆயும் காலம் வரும். அப்பறம் தெரியும் பெண்களின் கண்ணீர் பற்றி. அய்யோ, நான் இல்லை
கவிதை அழகு.
இப்போதே கொஞ்சம் தெரியும். பாராட்டிற்கு நன்றி! நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:31 pm

பார்த்திபன் wrote:
வாத்தியார் wrote:திருமணம் வரை எல்லாம் இனிக்கும்.. அருமையான கவிதை பார்தீபன். அன்பு மலர்
பாராட்டிற்கு நன்றி நண்பரே! இது திருமணத்திற்குப் பிறகு எழுதிய கவிதைதான். நன்றி
அப்ப சரி... மகிழ்ச்சி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:32 pm

azeeznilo wrote:நட்பே..!
துப்பட்டாவும் கைக்குட்டையும் கண்ணீர் துடைக்கலாம்!!
துயரம் துடைக்குமா?
கைக்குட்டைக்கு வெறும் கண்ணீரைத் துடைக்கும் வேலைதான். துயரம் துடைக்கத்தான் நானிருக்கிறேனே!


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:34 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:காதல் கவிதை எழுதுகிறவர்கள் நிஜ வாழ்வில் தனது மனைவியோடு இணக்கமாக வாழதெரியாதவர்களாக இருப்பதாக ஒரு ஆய்வர் சொன்னார் !
அந்த ஆய்வருக்கு என் அனுதாபங்கள்! இது என் மனைவிக்காக எழுதப்பட்ட கவிதைதான் ஐயா!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:36 pm

மகா பிரபு wrote:அருமை அண்ணா..
நன்றி பிரபு! ஐ லவ் யூ

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:38 pm

வசீகரப்ரியன் wrote:துப்பட்டாவோ
கைக்குட்டையோ
நீங்கள்
ஆகிவிடீர்கள்
கைப்பாவை !

கவிதை நன்று ..

நன்றி நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon May 21, 2012 8:40 pm

யினியவன் wrote:கவிதை நன்று பார்த்திபன்.

அந்தப் பொண்ணு மைன்ட் வாய்ஸ்: மவனே அதத் தொவச்சு எம்புட்டு நாளாவுது?
உடுட்டுக்கட்டை அடி வ சிரி சிரி சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக