புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 3%
jairam
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 3%
சிவா
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
13 Posts - 4%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
9 Posts - 3%
jairam
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

மணிமேகலையின் பெற்றோர் யார்? [5Vote ]

  • கண்ணகி-கோவலன்

    00%
  • மாதவி-கோவலன்

    5100%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 11:08 pm

இதில் என்ன சந்தேகம்.. இது தான் எல்லாருக்கும் தெரியுமே நண்பரே! ஓட்டெடுப்பு வச்சா அப்பா அம்மா மாறிடவா போறாங்க.. புன்னகை

(நண்பர்களே ஓட்டெடுப்பு வசதியை பயன்படுத்தும் முன் நிர்வாக உறுப்பினர்களுக்கு (ஆன்லைனில் இருக்கும்) தகவல் தெரிவித்துவிடுங்கள்,அனுமதி கிடைத்தப்பின் ஓட்டெடுப்பை துவங்குங்கள். - அன்புடன் ஈகரை நிர்வாகம்)

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:30 pm

எத்தனையோ ஆளுகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை நினைவூட்டலாம் என முயன்றேன்.



உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:32 pm

மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:36 pm

மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..


முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!



உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:42 pm

yarlpavanan wrote:
மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..


முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 10:02 pm

இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 10:24 pm

இரா.பகவதி wrote:
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே
ஆமா பகவதி. இதுபோல பல சின்ன விஷயங்கள் தெரியாமலே போகிறது..

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 10:58 pm

மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 11:13 pm

கிருபானந்தன் அய்யா அருமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக