புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
26 Posts - 67%
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
11 Posts - 28%
Geethmuru
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 3%
cordiac
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
153 Posts - 56%
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

மணிமேகலையின் பெற்றோர் யார்? [5Vote ]

  • கண்ணகி-கோவலன்

    00%
  • மாதவி-கோவலன்

    5100%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

First topic message reminder :

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.



உங்கள் யாழ்பாவாணன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 11:26 pm

நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 12:32 am

நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
சூப்பருங்க நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 06, 2012 8:33 am

நல்ல விளக்கம் கிருபா ஐயா..

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 06, 2012 2:39 pm

இரா.பகவதி wrote:
நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !
சூப்பருங்க நன்றி
உண்மையான தெளிவான பதில்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jun 06, 2012 4:13 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம் ! மனைவியின் அருமை கணவனுக்கு தெரிவதேயில்லை !ஒன்று ஆண் பெண்ணை அடக்கி ஆட்டுவிக்கிறான் !அல்லது மனைவிக்கு அடங்கி அல்லோகலப்படுகிறான் ! இரண்டுமே தவறுகளின் இரண்டு பக்கம் போல !மனைவியை மதித்து சமத்துவம் கொடுக்கவும் எடுக்கவும் தெரிய வேண்டும் !

தங்கள் தீர்ப்புச் சரியானதே!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jun 06, 2012 4:21 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

சிறந்த இலக்கியத் திறனாய்வு. கண்ணகி, மாதவி, கோவலன் ஆகிய பாத்திரங்களுடன் ஒன்றி விளக்கமளித்தது பாராட்டுக்குரியது.
எந்தவொரு ஆணும் கோவலனைப் போல வாழ முனைய வேண்டாம்.
ஆடற் கலையைத் தொழிலாகக் கொண்டவள் மாதவி. கோவலனைத் தவிர எந்த ஆணையும் தொட்டுக்கொள்ளாதவள் மாதவி. கண்ணகியைப் போல மாதவியும் கற்புள்ளவளே!



உங்கள் யாழ்பாவாணன்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 06, 2012 6:17 pm

எனக்கு தெரியாது, எதுக்கும் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுப் பாருங்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 06, 2012 6:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரியாது, எதுக்கும் சிவா மாமா அங்கிள் கிட்ட கேட்டுப் பாருங்கள்.
சிவா மாமா அங்கிள்க்கு இப்ப கார்த்திகாவைத் தவிர எதுவுமே தெரியலையாமே?




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக