புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 37 of 76 •
Page 37 of 76 • 1 ... 20 ... 36, 37, 38 ... 56 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௦(050)
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு
----- சதாசிவம், மலேசியா
தந்/தையும் தா/யையும் தக்/கப/டி பே/ணா/தோர்
கந்/தையாம் எந்/தன் கணிப்/பு
நேர்/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/பு
கூவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு
எதுகை : தந்தையும்; கந்தையாம்
மோனை : தந்தையும் – தாயையும் – தக்கபடி; கந்தையாம் – கணிப்பு
ஈற்றுச்சீர் : கணிப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இன்று இந்தத் திரி துவங்கி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டது. இது ஐம்பதாவது குறள் ஆகும். இன்று இந்த அழகிய குறளைத் தந்துள்ளவர் எனது அருமைத் தம்பி கவிஞர். சதாசிவம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றுக்கருத்து ஏதும் சொல்வதற்கில்லை. பெற்றோரைப் பேணாத பிள்ளைகள் கந்தைத் துணியிலும் கீழானவர்களே. நன்றி, தம்பி சதாசிவம்.
ஐம்பதாவது குறளாக அலங்கரிக்கும் சதாசிவம் ஐயாவின் குறள் மிக அருமை ஐயா.........
தொடக்கம் இதுதான் தொடர்ந்தேநாம் செல்வோம்
நெடுகவுண்டு நீண்ட வழி
நன்றிகள் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௦(050)
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு
----- சதாசிவம், மலேசியா
தந்/தையும் தா/யையும் தக்/கப/டி பே/ணா/தோர்
கந்/தையாம் எந்/தன் கணிப்/பு
நேர்/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/பு
கூவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு
எதுகை : தந்தையும்; கந்தையாம்
மோனை : தந்தையும் – தாயையும் – தக்கபடி; கந்தையாம் – கணிப்பு
ஈற்றுச்சீர் : கணிப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இன்று இந்தத் திரி துவங்கி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டது. இது ஐம்பதாவது குறள் ஆகும். இன்று இந்த அழகிய குறளைத் தந்துள்ளவர் எனது அருமைத் தம்பி கவிஞர். சதாசிவம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றுக்கருத்து ஏதும் சொல்வதற்கில்லை. பெற்றோரைப் பேணாத பிள்ளைகள் கந்தைத் துணியிலும் கீழானவர்களே. நன்றி, தம்பி சதாசிவம்.
ஐயா சதாசிவம் அய்யா அவர்களின் வெண்பா அருமை மேலும் ௫௦ kural ௫௦ நாட்கள் கடந்தமைக்கு வாழ்த்துக்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிக மிக நன்றி தம்பி சார்லஸ்...நீங்கள் அவ்வப்போது வந்து எங்களை ஊக்குவிப்பதே ஒரு பெரிய காரியமாக நான் கருதுகிறேன். தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி.சார்லஸ் mc wrote:"ஐம்பது நாட்கள் - ஐம்பது குறள்" காணச் செய்து ...
தமிழுக்கும், ஈகரைக்கும் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய திரு.சுந்தர்ராஜ் தயாளன் ஐயா அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
(பின்னூட்டங்கள் இடா விட்டாலும் தங்கள் குறள்களை தவறாது வாசித்து வருகிறேன் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி சதாசிவம்...உங்களின் மற்றும் இராமனின் ஒத்துழைப்பே இதற்கு முக்கிய காரணி என்றால் அது மிகையாகாது. இரண்டு மிக அழகிய வெண்பாக்கள் வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் என்றும்சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,
பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்
பாலில், நல்ல தேனில் மூழ்கிய இனிய பழத்தை நாளும் தருகிறது உங்களின் அமுதத் தமிழ், வாளும், நல்ல வேலும் இரண்டு பெண் மயில்களுக்கு சொந்தமான தமிழுக்கு வேந்தனான முருகனால் தினமும் குறைவில்லாமல் நடைபெறட்டும்.
ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்
ஐம்பது குறள்களை நன்கு அமைத்து (உம்) உங்களின் தமிழன்பை எங்களுக்கு அறிவித்தீர். ஐம்பது மென்மேலும் வளர்ந்து ஐந்நூற்று ஐம்பதாகும். எங்களின் ஐம்புலன்களும் தேன் சுவையை சுவைப்பது போல் ஐய்யமில்லாமல் தமிழை சுவைக்கும், அந்நாள் வரையிலும், அதற்கு அப்பாலும் ஐங்கரத்தான் யானை முகத்தான் விநாயகர் நம்மை காத்திடுவார். இதை நாம் காண்போம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி இராமன்.பிஜிராமன் wrote:
மிக மிக அருமையான குறளுக்கேற்ற கட்டுரை ஐயா.....இங்கு நேற்றிலிருந்து இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டு இருந்ததால் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை ஐயா.....இன்று மீண்டும் வந்ததும் வந்தேன்.......நன்றிகள் ஐயா.......
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மை... தம்பி இராமன்பிஜிராமன் wrote:
ஐம்பதாவது குறளாக அலங்கரிக்கும் சதாசிவம் ஐயாவின் குறள் மிக அருமை ஐயா.........
தொடக்கம் இதுதான் தொடர்ந்தேநாம் செல்வோம்
நெடுகவுண்டு நீண்ட வழி
நன்றிகள் ஐயா.....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி பகவதி...தொடர்ந்து வாருங்கள்இரா.பகவதி wrote:
ஐயா சதாசிவம் அய்யா அவர்களின் வெண்பா அருமை மேலும் ௫௦ kural ௫௦ நாட்கள் கடந்தமைக்கு வாழ்த்துக்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௫௧ (051)
உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து
உண்/டே - உடல்/பெருத்/தோர் - உள்/ளார்/காண் - உண்/பதற்/காய்
நொண்/டிய/டிக் கின்/றா/ரே நொந்/து
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு
இ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை
வெ. வெண்டளை – வெ. வெண்டளை.
எதுகை : உண்டே; நொண்டியடிக்
மோனை : உண்டே – உடல்பெருத்தோர் – உள்ளார்காண் – உண்பதற்காய்;
நொண்டியடிக் – நொந்து
ஈற்றுச்சீர் : நொந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதல் பதிந்தவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௧ (051)
உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து
உண்/டே - உடல்/பெருத்/தோர் - உள்/ளார்/காண் - உண்/பதற்/காய்
நொண்/டிய/டிக் கின்/றா/ரே நொந்/து
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு
இ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை
வெ. வெண்டளை – வெ. வெண்டளை.
எதுகை : உண்டே; நொண்டியடிக்
மோனை : உண்டே – உடல்பெருத்தோர் – உள்ளார்காண் – உண்பதற்காய்;
நொண்டியடிக் – நொந்து
ஈற்றுச்சீர் : நொந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதல் பதிந்தவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
உழைக்கின்ற எண்ணமது உள்ளே இருப்பின்
பிழைக்க பிரசினையிங் இல்
என்பதை அழகாய் எடுத்தியம்புகிறது தங்களின் இக்குறளும் இப்படமும் ஐயா.......அருமை ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான குறளைத் தந்த அய்யாவுக்கும், ராமனுக்கும் நன்றி
காலின்றி கண்ணியத்தைக் காட்டுகிறார் மக்களின்
கோலூன்றி வாழ்வார் கதர்
ஒருகால் இல்லையென்றாலும், கோலை ஊன்றாமல் உழைத்து தன் கண்ணியத்தை காட்டுகிறார் இந்த மா மனிதர். ஆனால் இரண்டு கால்கள் இருந்தாலும், கால் இல்லாதவர் கோலை ஊன்றி இருப்பது போல், மக்களை கோலாகப் பயன்படுத்தி உழைக்காமல் வாழ்கின்றனர் கதர் சட்டை அணிந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்.
ஓர்க்காலின்றி வாழ்கிறார் மாமனிதர், சீர்த்தலைவர்
ஓர்க்காலும் கஷ்டப்ப டார்
காலின்றி கண்ணியத்தைக் காட்டுகிறார் மக்களின்
கோலூன்றி வாழ்வார் கதர்
ஒருகால் இல்லையென்றாலும், கோலை ஊன்றாமல் உழைத்து தன் கண்ணியத்தை காட்டுகிறார் இந்த மா மனிதர். ஆனால் இரண்டு கால்கள் இருந்தாலும், கால் இல்லாதவர் கோலை ஊன்றி இருப்பது போல், மக்களை கோலாகப் பயன்படுத்தி உழைக்காமல் வாழ்கின்றனர் கதர் சட்டை அணிந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்.
ஓர்க்காலின்றி வாழ்கிறார் மாமனிதர், சீர்த்தலைவர்
ஓர்க்காலும் கஷ்டப்ப டார்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 37 of 76 • 1 ... 20 ... 36, 37, 38 ... 56 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 76
|
|