புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
3 Posts - 2%
jairam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
1 Post - 1%
Poomagi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
16 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
7 Posts - 2%
jairam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
3 Posts - 1%
Rutu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 76 of 76 Previous  1 ... 39 ... 74, 75, 76

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 2:43 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 010

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

----- சுந்தரராஜ் தயாளன்.

செய்/வோம்/நாம் - வா/ருங்/கள் - செந்/தமி/ழில் - வெண்/பா/வை
நெய்/வோம்/நாம் - நேர்த்/தியு/டன் - பாட்டு


நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்பு


தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு


எதுகை : செய்வோம்நாம், நெய்வோம்நாம்
மோனை : செய்வோம்நாம், செந்தமிழில்; நெய்வோம்நாம், நேர்த்தியுடன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 808822

ஐயா !

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

வெண்பாவை என்று சொல்லிய பிறகு பாட்டு எதற்கு ?

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் இங்கு .

என்று இருப்பது நலம் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 3:03 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 012

வாழ்வது வாழ்வதற்கே வையகத்தில் வீணாக
வீழ்வது மிக்கவோர் வீண்



வாழ்/வது - வாழ்/வதற்/கே - வை/யகத்/தில் - வீ/ணா/க
வீழ்/வது - மிக்/கவோர் - வீண்

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நிரைநேர்

கூவிளம் – கூவிளம்காய் – கூவிளம்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளம்நாள்

எதுகை : வாழ்வது, வீழ்வது
மோனை : வாழ்வது – வாழ்வதற்கே – வையகத்தில்;
வீழ்வது – மிக்கவோர் – வீண்

ஈற்றுச்சீர் : வீண் – நேர் – நாள்

தினம் தினம் செய்தித்தாள்களிலும், இணையத்திலும் நாம் பார்க்கின்ற வேதனையான ஒரு விடயம், தற்கொலை என்பது தான். பள்ளியில் ஆசிரியர் திட்டினார் என்பதற்காக மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை, அம்மா திட்டினார் என்பதற்காக, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோம் என்று ஒரு தவறான செய்தி வந்தவுடன் மண்ணெண்ணெய் ஊற்றி மாய்த்துக்கொள்ளும் மடமை; சினிமாவின் தாக்கத்தால் திட்டிய ஆசிரியரையே கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன்; காதலர்கள் தற்கொலை, காதலன் வீட்டிற்க்கே சென்று காதலி தீக்குளித்து மரணம், தான் தர்ககொலை செய்வதை எல்லோரும் பார்க்கும்படி இணையத்தளத்தில் வீடியோ கேமெரா ஓடிக்கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கிய பெண் ......என்று இப்படி வெகு மலிவாக ஆகிவிட்டது இந்த வேதனையான இவ்விடயம். இதன் தாக்கத்தால் எழுந்ததே இக் குறள்.
சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 809648

ஐயா !

இலக்கணப்படி குறட்பா சரியென்றாலும் , கருத்துச் செரிவில் தொய்வு இருப்பதாகவே தோன்றுகிறது .

வாழ்வதற்கே வாழ்க்கை வறுமையிலும் தற்கொலையால்
வீழ்வது வீணென்று கூறு .

என்று இருக்கலாமே !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 4:53 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Studym

குறள் வெண்பா: ௧௧௩ (113)

அடிக்கின்றார் பூட்பாலிஸ் அத்துடனே அங்கே
படிக்கின்றார் பாடமதைப் பார்


அடிக்/கின்/றார் - பூட்/பா/லிஸ் - அத்/துட/னே - அங்/கே
படிக்/கின்/றார் - பா/டம/தைப் - பார்

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமாங்காய் –1- தேமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
புளிமாங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்


1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: டிக்கின்றார்; டிக்கின்றார்

மோனை: டிக்கின்றார் – த்துடனே – ங்கே; டிக்கின்றார் – பாடமதைப் – பார்

ஈற்றுச்சீர்: பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 850676

பூட்பாலிஸ் என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்தல் நலம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 5:08 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Meendumviruku

குறள் வெண்பா : ௧௦௭(107)

வேண்டாம் விடுயென்று விட்டெறிந்து விட்டீரே
மீண்டும்பார் விற்கும் விறகு


வேண்/டாம் விடு/யென்/று விட்/டெறிந்/து விட்/டீ/ரே
மீண்/டும்/பார் விற்/கும் விற/கு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/பு

தேமா –1- புளிமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமாங்காய் –5- தேமா –6- பிறப்பு

[b]1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை [/b]


எதுகை : வேண்டாம்; மீண்டும்பார்

மோனை : வேண்டாம் – விடுயென்று – விட்டெறிந்து – விட்டீரே;
மீண்டும்பார் – விற்கும் - விறகு

ஈற்றுச்சீர் : விறகு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 847873

விடு + என்று = விடுவென்று என்று வரும் . புணர்ச்சியின்போது வகர உடம்படுமெய் தோன்றும் .

விடுயென்று வராது ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 5:10 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 76 Costlyitem

குறள் வெண்பா: ௧௦௩ (103)

ஆறுமுக மானவனே அய்யனே பார்கொடுமை
ஏறுமுகம் என்னும்பெட் ரோல்


ஆ/றுமு/க - மா/னவ/னே - அய்/யனே - பார்/கொடு/மை
ஏ/றுமு/கம் - என்/னும்/பெட் - ரோல்

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – நாள்

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை


எதுகை : றுமுக; றுமுகம்

மோனை : றுமுக – ய்யனே; றுமுகம் – ன்னும்பெட்

ஈற்றுச்சீர் : ரோல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 846505

பெட்ரோல் என்னும் ஆங்கிலச்சொல்லை தவிர்த்திருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 23, 2019 10:26 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

Uploaded with ImageShack.us

குறள் வெண்பா: ௧௧௯ (119)

வெட்டுங்கள் காடுகளை வெட்டியழி நல்வளத்தை
விட்டுவிடு வீண்கழிவை.....வேஸ்ட்டு


வெட்/டுங்/கள் – கா/டுக/ளை – வெட்/டிய/ழி – நல்/வளத்/தை
விட்/டுவி/டு – வீண்/கழி/வை – வேஸ்ட்/டு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- கூவிளங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: வெட்டுங்கள்; விட்டுவிடு

மோனை: வெட்டுங்கள் – வெட்டியழி; விட்டுவிடு – வீண்கழிவை – வேஸ்ட்டு

ஈற்றுச்சீர்: வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

நாம் எவ்வளவு சுயநலவாதியாக இருக்கின்றோம் என்பதை இப்படமும் குறளும் விளக்குகின்றன. காடுகளை அழிக்கின்றோம், கனிமவளங்களை சூறையாடுகின்றோம். இப்படியே போனால் பின்வரும் நம் சந்ததிகளுக்கு வெறும் கழிவுகள் மட்டுமே !!!
மேற்கோள் செய்த பதிவு: 860017

வேஸ்ட்டு என்ற ஆங்கிலச்சொல்லைத் தவிர்த்திருக்கலாம் . மேலும் காடுகளை வெட்டவும் , நல்வளத்தை அழிக்கவும் அறிவுரை கூறுவதுபோல் உள்ளது இக்கவிதை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 10:55 am

பகுத்தறியும் அறிவில்லா விட்டாலும், ஆங்கிலச் சொற்களை தவிர்க்கலாம் என்றே தோன்றுகிறது.

கடைசிக் குறளை நானும் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.

Sponsored content

PostSponsored content



Page 76 of 76 Previous  1 ... 39 ... 74, 75, 76

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக