புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
56 Posts - 46%
heezulia
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_m10அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 12 Jun 2012 - 22:56

மனிதன் மட்டும்தான் போதைக்கு அடிமையாகி மரணம் வரை போகிறான் என்றால், மிருகங்களும் அதற்கு விலக்கல்ல. அவைகளும் போதைக்கு அடிமையாகி மரணத்தை தழுவுகின்றன. பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் கூட இந்த போதைப்பட்டியலில் இடம் உண்டு.

மிருகங்கள் வெறும் தாவரங்களை உண்டு சாத்வீகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு நிச்சயம் இது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாகவே உள்ளது.
மான்கள்

மான்கள் வெகுதூரம் துள்ளிக்குதித்து ஓடி மலைகளை கடந்து காட்டின் மையப் பகுதிக்கு போவது பசிக்கு இரை தேட மட்டும் அல்ல. “ஏமைநிதா மஸ்கைரியா” என்று சொல்லக்கூடிய ஒரு வகை போதை தரும் காளான்களை தேடியும் செல்லும். வட அமெரிக்க காடுகளில் இந்த வகை காளான்கள் செழித்து வளர்கின்றன. மழைக்காலத்திற்கு பிறகு அந்த சிகப்புநிற காளான்கள் மீது வெள்ளை நிற பூஞ்சைகள் வளரும். அத்தகைய காளான்கள் மிகுந்த போதையைத் தரும் சக்தி கொண்டது.

மான்கள் அதனை தேடிச் சென்று தின்று விட்டு தன்னிலை தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தன்னை நெருங்கி வரும் ஆபத்தைக் கூட உணராமல் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கும். அவைகளுக்கு உலகமே சுழன்று காற்றில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். தன் இருப்பிடம் திரும்பக் கூட வழி மறந்து காட்டில் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும். அப்போது எளிதாக எதிரி மிருகங்களுக்கு இரையாகிவிடும்.
குதிரையின் போதை

“லோகோவிட்” எனப்படுவது, ஒருவகை செடி. வட அமெரிக்க காடுகளில் மழையில் செழித்து வளரும் இந்த தாவரத்தை குதிரைகள் போதைக்காக விரும்பி சாப்பிடும். எத்தனை செடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் இதனை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் திறமை குதிரைகளுக்கு உண்டு. கிட்டத்தட்ட அதேபோன்று தோற்றமளிக்கக் கூடிய 20 வகை தாவரங்கள் உள்ளன. ஆனாலும் குதிரை ஏமாறாது. தனக்கு விருப்பமான அந்த போதை தாவரத்தை எப்பாடுபட்டாவது சரியாக கண்டுபிடித்து விடும். அது போதைத்தன்மையோடு விஷத்தன்மையும் கொண்டது என்பது அதற்கு தெரியாது. அதை குதிரை உண்டதும், மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பிக்கும். அதைத் தின்பதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உணவு உட்கொள்ள முடியாமல் குதிரை பலகீனமாகும். அதிக மன அழுத்தம் ஏற்பட்டு கத்திக் கொண்டே இருக்கும். மற்ற குதிரைகளுடன் முட்டி மோதி காயத்தை ஏற்படுத்தி ரகளையில் ஈடுபடும். அப்போதும் அதுவிடாமல் அந்த தாவரத்தை தேடிப் போகும். முடிவில் மரணத்தை தழுவும். போதையினால் ஏற்படும் பாதகங்களை தெரிந்த ஆறறிவுள்ள மனிதனே போதையை மறக்க முடியாமல் தவிக்கும் போது மிருகங்கள் எம்மாத்திரம்! போதையால் இறப்பு உறுதி என்பதை மனிதனுக்கு உணர்த்தும் விதத்தில் குதிரையின் வாழ்க்கை முடிகிறது.
யானையும், பூனையும்

ஆப்பிரிக்க காடுகளில் உலவும் யானைகள் ஒரு குறிப்பிட்ட சீசனில் அங்குள்ள “மைரூலா” என்ற பழ மரத்தை நோக்கி படையெடுக்கும். அந்த மரத்தை முற்றுகையிட்டு அதன் அருகிலேயே காலத்தை கழிக்கும். காரணம் அந்த மரத்தில் போதை தரும் பழங்கள் இருக்கின்றன. யானைகளை மட்டுமல்ல, ஆப்பிரிக்க கருங்குரங்குகள் போன்ற இனங்களும் அந்த மரங்களின் கீழே காவல் கிடக்கும். அந்த மரம் பூப்பூத்து, பிஞ்சு விட்டு, காயாகி கனியாகி, அந்தக் கனிகள் நன்கு கனிந்து தானே பூமியில் உதிரும் வரை அந்த மிருகங்கள் அனைத்தும் பொறுமைகாக்கும். கீழே விழுந்து அது அழுகியதும் அதனை உண்கின்றன. அது யானைக்கு அதிக போதையைத் தரும் கனியாக இருக்கிறது. அந்த அழகிய கனியை பொறுக்கித் தின்று போதையை ஏற்றிக் கொண்டு அவை போடும் ஆட்டத்தில் ஆப்பிரிக்க காடே அதிர்ந்து விடும். தொண்டை கிழிய பிளிறிக் கொண்டே காடு முழுவதும் ஓடி, ஓடி மண்ணில் புரண்டு ஆட்டம் போட்டு களைத்துப் போய் போதை தெளியும் வரை உயிரற்ற ஜடம்போல் விழுந்து கிடக்கும். அவைகள் விட்டுச் சென்ற மீதியை குரங்குகளும், மற்ற மிருகங்களும் உண்டு ஆட்டம் போடும்.
புலியை மிரட்டும் பூனை

போதையில் யானைக்கு பூனை சளைத்ததல்ல. “கேட்ஷிப்” என்ற ஒரு வகை தாவரத்தை பூனைகள் விரும்பிச் சாப்பிடும். சாப்பிட்டவுடன் குஷியில் துள்ளிக் குதித்து ஓடும். `நான் பூனையல்ல புலி’ என்பதுபோல் வேகமாக பாய்ந்து வந்து நகங்களை நீட்டி மற்ற மிருகங்களை வம்புக்கு இழுக்கும். இந்த போதையின் உச்சத்தில் மற்ற மிருகங்களை நகத்தால் பிராண்டி ஒருவழியாக்கி விடும். அந்த நேரத்தில் நிஜப் புலியே நேரில் வந்தாலும் பயப்படாது. அத்தனை அசட்டுத்தனமான தைரியம் அதற்குள் உருவெடுக்கும். போதை அடங்கும் வரை அதன் அட்டகாசம் தாங்காது. அந்த நேரத்தில் யாரும் அதை நெருங்கக்கூடாது.
ஆடும் – மாடும்

புல்லினங்களிலும் போதை தரும் “புல்” வகைகள் உண்டு. அதனைத் தேடி கண்டுபிடித்து ஆடுகளும், மாடுகளும், பன்றிகளும் தின்னும். அந்தப் புல்லைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அவை செல்லும். ஆபத்தான மலைச் சரிவுகளைக் கூட பொருட்படுத்தாமல் அந்த புற்களைத் தேடித் தின்றுவிட்டு தள்ளாடிய படி புகலிடம் திரும்பும். தன்னை வேட்டையாடும் நோக்கில் பின் தொடரும் ஓநாயைக்கூட பொருட்படுத்தாமல் ஒருவகை ஆனந்தத்தில் லயித்தபடி வரும்.

“கவுபி பீன்ஸ்” என்ற போதை தரும் தாவரத்தையும் ஆடுமாடுகள் விடுவதில்லை. காட்டுக்குள் அவை வளரும் இடங்களை தேடிப்பிடித்து சாப்பிட்டு போதை ஏற்றிக்கொள்ளும்.
சிட்டுக்குருவி

சிட்டுக்குருவிகள் “எனகசியா” என்ற ஒருவகை மரத்தை சுற்றி வந்து மகிழ்கிறது. காட்டில் எந்த மூலையில் இந்த மரம் இருந்தாலும் சிட்டுக் குருவிகளின் கூட்டம் அந்த மரத்தை முற்றுகையிட்டிருக்கும். அங்கே தான் கூடு கட்டும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இரை தேடும். காரணம் அந்த மரத்திலிருந்து கிடைக்கும் ஒருவகை இனிய ரசம். குருவிகள் அதை உண்டு போதையில் தலைகால் புரியாமல் கத்திக் கொண்டிருக்கும்.

இப்படி போதைக்கு சுயமாகவே அடிமையாகும் மிருகங்கள், பறவைகள் ஒருபுறம். மறுபுறம், மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக பல மிருகங்களை போதைக்கு வலுக்கட்டாயமாக அடிமையாக்குகிறார்கள். தங்கள் பிழைப்பிற்காக வாங்கும் குரங்குகளும், குதிரைகளும் தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக அவற்றை போதைக்கு அடிமையாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்

http://senthilvayal.wordpress.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் 1357389அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் 59010615அதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Images3ijfஅதிர்ச்சியான ஆச்சரியம்: போதையில் தள்ளாடும் மிருகங்கள் Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 13 Jun 2012 - 0:43

சுயநலத்திற்காக பல மிருகங்களை போதைக்கு வலுக்கட்டாயமாக அடிமையாக்குகிறார்கள். தங்கள் பிழைப்பிற்காக வாங்கும் குரங்குகளும், குதிரைகளும் தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக அவற்றை போதைக்கு அடிமையாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்


சுயநலம் மிகுந்த உலகம் இது அந்த சுயநலத்திர்க்காய் உன்னையும் என்னையும் சுரண்டும் மாக்களிவர்.நீங்களும் நானும் எம்மாத்திரம்.இல்லை அறிவிலிகளாய் மிருகங்கள் மட்டும் என்ன செய்யும் சொல்லுங்களேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக