புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லாசர். இவர் மதுரையில் இருந்து தேனி செல்வதற்காக, அரசு பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்ததால், உட்கார சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து தேனி வந்த அரசு பஸ்சில், மாலை 5.35 மணிக்கு காளவசால் ஸ்டாப்பில் எம்.எல்.ஏ., லாசர் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால், நின்று கொண்டு பயணம் செய்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே சென்ற போது, கண்டக்டர் ஜெபமாலை ஸ்டீபன், லாசரிடம் டிக்கெட் வாங்குமாறு கூறினார். எம்.எல்.ஏ.,வுக்குரிய பாசில் பயணம் செய்வதாக, லாசர் கூறினார். செக்கானூரணியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ் மீண்டும் தேனி நோக்கி சென்றது. கண்டக்டர் அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ., லாசர், தான் நின்று கொண்டு பயணம்செய்வது பற்றியும், கண்டக்டர் பஸ்சில் அமர்ந்து வருவது பற்றியும், தேனி கிளை மேலாளர் சுப்பிரமணியிடம், மொபைல் போனில் புகார் கூறினார். இதுகுறித்து சுப்பிரமணி உடனடியாக மதுரை கிளை மேலாளர் அறிவானந்தனிடம் தெரிவித்தார். பஸ் உசிலம்பட்டி வரும்போது நடவடிக்கை எடுக்க, நான்கு பரிசோதகர்கள் கொண்ட குழுவை, அதிகாரிகள் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைத்தனர். பஸ் எண் குழப்பத்தால் அவர்கள் பஸ்சை கோட்டை விட்டனர்.
தொட்டப்பநாயக்கனூர் அருகே பஸ் சென்ற போது தேனி கிளை மேலாளர்,எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு, "சார் சீட் கிடைத்து விட்டதா,' என விசாரித்தார். அதற்கு எம்.எல்.ஏ., "இன்னும் நின்று கொண்டு தான் வருகிறேன்,' என்றார். மொபைல் போனை கண்டக்டரிடம் கொடுக்கச்சொல்லிய மேலாளர் சுப்பிரமணி, அவரை கண்டித்ததுடன், சீட் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். உடனே எம்.எல்.ஏ.,விடம் மன்னிப்பு கேட்ட கண்டக்டர், அமருமாறு கூறினார். அதற்குள் பஸ் ஆண்டிபட்டி வந்து விட்டது. அதன் பிறகே எம்.எல்.ஏ., அமர்ந்து பயணம் செய்தார். மதுரை பொது மேலாளர் சந்திரசேகரன், அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், பஸ்சில் பணி வழங்க வேண்டாம், எனவும் உத்தரவிட்டார்.
தேனி கிளை மேலாளர் சுப்பிரமணி கூறுகையில், ""மக்கள் பிரதிநிதிகளுக்கு பஸ்சில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பஸ்சில் சீட் இல்லாத நிலையில் கண்டக்டர் சீட்டையாவது வழங்கி இருக்க வேண்டும்,'' என்றார். மதுரை பொதுமேலாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""எம்.எல்.ஏ., விற்கு சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார். லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார். கண்டக்டர் ஸ்டீபன் கூறுகையில், ""நான் அதிகாலை 5 மணி முதல் பணியில் இருந்தேன். எம்.எல்.ஏ., பஸ்சில் ஏறுவதற்கு முன்னரே, பஸ்சில் 75 பயணிகள் இருந்தனர். நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது. எம்.எல்.ஏ., முன் பக்கமாக ஏறினார். செக்கானூரணியில் 6 பேரும், உசிலம்பட்டியில் 16 பேரும் இறங்கினர். அதே எண்ணிக்கையில் பயணிகள் ஏறினர். அப்போது ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைத்து, என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். கண்டக்டர் சீட் உள்ள பின்பக்க சீட்டில் ஏற்கனவே 6 பேர் அமர்ந்திருந்தனர். நான் ஏழாவது ஆளாக அமர்ந்து வந்தேன். மேனேஜர் என்னிடம் பேசிய உடனே எம்.எல்.ஏ.,வை பஸ்சில் அமர வைத்தேன்,'' என்றார்.
தினமலர்
மதுரையில் இருந்து தேனி வந்த அரசு பஸ்சில், மாலை 5.35 மணிக்கு காளவசால் ஸ்டாப்பில் எம்.எல்.ஏ., லாசர் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால், நின்று கொண்டு பயணம் செய்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே சென்ற போது, கண்டக்டர் ஜெபமாலை ஸ்டீபன், லாசரிடம் டிக்கெட் வாங்குமாறு கூறினார். எம்.எல்.ஏ.,வுக்குரிய பாசில் பயணம் செய்வதாக, லாசர் கூறினார். செக்கானூரணியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ் மீண்டும் தேனி நோக்கி சென்றது. கண்டக்டர் அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ., லாசர், தான் நின்று கொண்டு பயணம்செய்வது பற்றியும், கண்டக்டர் பஸ்சில் அமர்ந்து வருவது பற்றியும், தேனி கிளை மேலாளர் சுப்பிரமணியிடம், மொபைல் போனில் புகார் கூறினார். இதுகுறித்து சுப்பிரமணி உடனடியாக மதுரை கிளை மேலாளர் அறிவானந்தனிடம் தெரிவித்தார். பஸ் உசிலம்பட்டி வரும்போது நடவடிக்கை எடுக்க, நான்கு பரிசோதகர்கள் கொண்ட குழுவை, அதிகாரிகள் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைத்தனர். பஸ் எண் குழப்பத்தால் அவர்கள் பஸ்சை கோட்டை விட்டனர்.
தொட்டப்பநாயக்கனூர் அருகே பஸ் சென்ற போது தேனி கிளை மேலாளர்,எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு, "சார் சீட் கிடைத்து விட்டதா,' என விசாரித்தார். அதற்கு எம்.எல்.ஏ., "இன்னும் நின்று கொண்டு தான் வருகிறேன்,' என்றார். மொபைல் போனை கண்டக்டரிடம் கொடுக்கச்சொல்லிய மேலாளர் சுப்பிரமணி, அவரை கண்டித்ததுடன், சீட் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். உடனே எம்.எல்.ஏ.,விடம் மன்னிப்பு கேட்ட கண்டக்டர், அமருமாறு கூறினார். அதற்குள் பஸ் ஆண்டிபட்டி வந்து விட்டது. அதன் பிறகே எம்.எல்.ஏ., அமர்ந்து பயணம் செய்தார். மதுரை பொது மேலாளர் சந்திரசேகரன், அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், பஸ்சில் பணி வழங்க வேண்டாம், எனவும் உத்தரவிட்டார்.
தேனி கிளை மேலாளர் சுப்பிரமணி கூறுகையில், ""மக்கள் பிரதிநிதிகளுக்கு பஸ்சில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பஸ்சில் சீட் இல்லாத நிலையில் கண்டக்டர் சீட்டையாவது வழங்கி இருக்க வேண்டும்,'' என்றார். மதுரை பொதுமேலாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""எம்.எல்.ஏ., விற்கு சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார். லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார். கண்டக்டர் ஸ்டீபன் கூறுகையில், ""நான் அதிகாலை 5 மணி முதல் பணியில் இருந்தேன். எம்.எல்.ஏ., பஸ்சில் ஏறுவதற்கு முன்னரே, பஸ்சில் 75 பயணிகள் இருந்தனர். நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது. எம்.எல்.ஏ., முன் பக்கமாக ஏறினார். செக்கானூரணியில் 6 பேரும், உசிலம்பட்டியில் 16 பேரும் இறங்கினர். அதே எண்ணிக்கையில் பயணிகள் ஏறினர். அப்போது ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைத்து, என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். கண்டக்டர் சீட் உள்ள பின்பக்க சீட்டில் ஏற்கனவே 6 பேர் அமர்ந்திருந்தனர். நான் ஏழாவது ஆளாக அமர்ந்து வந்தேன். மேனேஜர் என்னிடம் பேசிய உடனே எம்.எல்.ஏ.,வை பஸ்சில் அமர வைத்தேன்,'' என்றார்.
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதென்ன எழுதப் படாத சட்டமா?
ப்ரீ பாஸ் ஒகே - சீட்டெல்லாம் குடுக்க சொல்றது கொடுமை - மரியாதைல அவரே கொடுத்தா ஒகே - ஏன் இவர்கள் மரியாதை தரும் செயல்களை செய்யக் கூடாது?
விட்டா டிரைவர் சீட்ட குடுக்க சொல்லுவாங்க போல இருக்கே?
ப்ரீ பாஸ் ஒகே - சீட்டெல்லாம் குடுக்க சொல்றது கொடுமை - மரியாதைல அவரே கொடுத்தா ஒகே - ஏன் இவர்கள் மரியாதை தரும் செயல்களை செய்யக் கூடாது?
விட்டா டிரைவர் சீட்ட குடுக்க சொல்லுவாங்க போல இருக்கே?
இதெல்லாம் இந்த கம்யூனிஸ்ட்களின் நாடகம் தான் , நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரை செய்யும் இந்த ஆள் , நேரடியாக நடத்துனரிடமே தனது வருத்தத்தை பதிவு செய்யவேண்டியது தானே.லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார்.
இதையும் எங்கே இவனுங்க உபயோகிக்கிரங்க , இந்த சலுகைகளை எல்லாம் இவர்களின் அடிப்பொடிகள் தான் பயன்படுத்துகின்றன.நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அந்த ரூட்டில் உள்ள கண்டக்டர்கள் அனைவருமே அடாவடிகள். அவர்கள் பயணிகளை எப்படி அசிங்கபடுதுவார்கள் என்பது அந்த ரூட்டிலே பயணம் செய்தவர்களுக்கு தான் தெரியும். மற்றபடி தமிழ் நாட்டில் ஒரு எம் எல் எ பஸ்ஸில் பயணம் செய்வது எவ்வளவு ஒரு ஆச்சரியம் என்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் வார்ட் உறுப்பினர் கூட சுமோவில் வரும் காட்சி மதுரை மக்களுக்கு தெரியும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
கபாலி wrote:அட்லீஸ்ட் டிரைவராவது தன் சீட்டைக்கொடுத்துட்டு நின்னுட்டு இருந்திருக்கலாம்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அரசியல்வாதிகளுக்கு இந்த சீட் பிரச்சினை பெரிய பிரட்சினைதான்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:இதெல்லாம் இந்த கம்யூனிஸ்ட்களின் நாடகம் தான் , நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரை செய்யும் இந்த ஆள் , நேரடியாக நடத்துனரிடமே தனது வருத்தத்தை பதிவு செய்யவேண்டியது தானே.லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார்.
இதையும் எங்கே இவனுங்க உபயோகிக்கிரங்க , இந்த சலுகைகளை எல்லாம் இவர்களின் அடிப்பொடிகள் தான் பயன்படுத்துகின்றன.நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது.
Similar topics
» தமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே?!
» 64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல்
» கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை
» பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால், நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன
» வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்
» 64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல்
» கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை
» பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால், நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன
» வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|