புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_m10நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பிராணாயாம தூக்கமும் !!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 12:33 pm

முன்குறிப்பு :- ஆறு மணி நேரம் தூங்குகிறவன் ஆம்பிளை, ஏழு மணி நேரம் தூங்கினா பொம்பளை எட்டு மணி நேரம் தூங்கினா முட்டாள் என்று என் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எட்டு மணி நேரம் தூங்குகிறவன் எப்படி முட்டாளாவான் என்று அடிக்கடி யோசிப்பேன்.

எட்டு மணி நேரத் தூக்கம் என்பது சராசரி வாழும் வயதுப் பிரகாரம் இருபத்தி மூன்று வருஷம். வாழ்க்கையில் இருபத்தி மூன்று வருஷங்களை தூங்கி கழித்தால் எத்தனையோ வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம் என்கிற அர்த்தத்தில் இருக்கலாம்.

ஆனால் தூக்கத்தின் விஞ்ஞானத்தைக் கொண்டு பார்த்தால் வேறு விதமான அர்த்தங்களைச் சொல்லலாம்.

தூங்குகிறவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா? நீண்ட உள்ளிழுப்பு, சிறிது இடைவெளி, அப்புறம் நீண்ட வெளிவிடுதல். ஒவ்வொரு சைக்கிளும் இருபத்தைந்து செகண்டாவது எடுக்கும். இப்படிப்பட்ட சுவாசம் என்ன நன்மையைத் தருகிறது? காற்றில் இருக்கும் பிராண வாயுவை முழுசாக உடம்பு எடுத்துக் கொள்கிறது. மூளையின் செல்கள் ரீஜெனரெட் ஆக இந்த பிராணவாயு உதவுகிறது.

இது மாதிரித் தூக்கம் நாலு மணி நேரம் தூங்கினால் போதும்.ஆனால் ஏன் எட்டு மணி நேரம் தூங்கினாலும் அலாரத்தை ஸ்நூஸ் செய்து விட்டு புரண்டு படுத்து தூங்குகிறோம்?

இரண்டு காரணங்கள்.

ஒன்று, பகலை விட இரவு நேரங்களில் பிராணவாயு குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தாவரங்கள் இரவில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன.

இரண்டாவது, கொசுவுக்கு பயந்து எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி விட்டுத் தூங்குகிறோம். அறையில் இருக்கிற பிராண வாயு இரண்டு மணி நேரத்தில் காலியாகி அதற்கப்புறம் கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறோம். (மகாபிரபு உள்ளிட்டோர்கள் தவறிருந்தால் மன்னிக்கவும் நாம பாட்டணியில கொஞ்சம் வீக்கு)

விடிகாலை நேரத்தில் ஓசோன் அதிகமாக இருப்பதால் ராத்திரி கிடைக்காத பிராணவாயு விடிகாலையில் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் சுகமாகத் தூக்கம் வருகிறது.

சரி, அப்படியானால் எல்லாரும் எட்டுமணி நேரம் தூங்கத்தான் வேண்டுமா என்று கேட்டால் என் பதில் அவசியமில்லை.

தூக்கத்தில் சுவாசிக்கிற அதே ரிதம் பிராணாயாமத்தில் உண்டு.

நான் பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் இருந்தது. ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடிந்தது. அது அப்போ

பின்குறிப்பு:- பிராணாயாமத்தின் சிறப்பை எடுத்துச் சொல்கிற போதெல்லாம்,“அதெல்லாம் மூட நம்பிக்கைங்க” என்று அதையும் மூட நம்பிக்கையில் சேர்த்து விடுகிற நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்.நீங்கள் எப்படி? தூக்கம் தூக்கம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பிராணாயாம தூக்கமும் !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 12:44 pm

காலை தூக்கம் சுகமானது,.. ஆனால் அதற்கு காரணம் இது தானா? அற்புதம். சரி பிராணாயாமம் எப்ப சொல்லித்தர போறீங்க... மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 12:49 pm

அசுரன் wrote:காலை தூக்கம் சுகமானது,.. ஆனால் அதற்கு காரணம் இது தானா? அற்புதம். சரி பிராணாயாமம் எப்ப சொல்லித்தர போறீங்க... மகிழ்ச்சி

அதெல்லாம் விட்டு நாலு வருஷமாச்சு மஸ்கட் வந்ததுலேர்ந்தே செய்யுறது இல்லே



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பிராணாயாம தூக்கமும் !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 12:51 pm

balakarthik wrote:
அசுரன் wrote:காலை தூக்கம் சுகமானது,.. ஆனால் அதற்கு காரணம் இது தானா? அற்புதம். சரி பிராணாயாமம் எப்ப சொல்லித்தர போறீங்க... மகிழ்ச்சி

அதெல்லாம் விட்டு நாலு வருஷமாச்சு மஸ்கட் வந்ததுலேர்ந்தே செய்யுறது இல்லே
அடடா... ஆனா நைட்டு லேட்டா தூங்குவீங்களே? சரியா?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 30, 2012 12:53 pm

நான் 10 மணிநேரம் தூங்கினாலும் விடியற்காலை துக்காத்திர்க்காக பலமுறை சூடான தேநீரை பலமுறை இழந்துள்ளேன். அழுகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 12:54 pm

அசுரன் wrote:அடடா... ஆனா நைட்டு லேட்டா தூங்குவீங்களே? சரியா?

லேட்டஸ்ட் படம் பார்த்துட்டு லேட்டா தூங்கினா தப்பில்லே - லேட்டு லேனாமுனா சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பிராணாயாம தூக்கமும் !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 30, 2012 1:14 pm

இங்க உள்ள சூடுக்கு ஏசி போட்டுட்டு புல்லா அடைச்சு மூடிட்டு படுக்கிறோம்..
பிராணவாயு எங்க இருந்து வாங்குறது சோகம்




நானும் பிராணாயாம தூக்கமும் !!!! Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 1:59 pm

நாங்க பண்ற தொழில் ரொம்ப ரகசியமானது - மூச்சு விடக் கூடாது. என்ன பண்றது பாலா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 2:16 pm

balakarthik wrote:

நான் பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் இருந்தது. ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடிந்தது

ஆம் உண்மைதான் பாலா நானும் என் தாய் உள்ளவரை பிராணயாமத்தை ஒழுங்காக கடைபிடித்தவன்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 12:16 pm

என் அனுபவத்தில் உண்மை ஆமோதித்தல் ஆமோதித்தல் தான் நண்பரே



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக