புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
26 Posts - 39%
prajai
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
2 Posts - 3%
Jenila
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
6 Posts - 5%
prajai
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
5 Posts - 4%
Rutu
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
3 Posts - 2%
Jenila
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
viyasan
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 6:46 pm

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Tamil-Daily-News-Paper_4393732548

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). மாநகராட்சி துப்புரவு ஊழியர். மனைவி ரேகா (36). இவர்களுக்கு அருண்குமார் (13), சரண்யா (12) என்ற மகன், மகள் உள்ளனர்.

சரண்யாவுக்கு அடுத்த மாதம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு மண்டபம் பார்க்க முடிவு செய்தனர். நேற்று மாலை உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மண்டபம் பார்ப்பதற்காக பைக்கில் மகன் அருண்குமாருடன் சென்றார் கோபாலகிருஷ்ணன். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் மீது சென்றபோது. திடீரென பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் கோபாலகிருஷ்ணனின் கழுத்தை பதம் பார்த்தது. இருவரும் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

கொருக்குப்பேட்டை போலீசார், இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்தார். அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவர் இறந்த தகவலை அறிந்ததும் ரேகா கதறி அழுதார். ‘‘எங்கள் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அதற்காக மண்டபம் பார்க்க மகனுடன் கணவர் சென்றார். யாரோ விட்ட காற்றாடி நூல், என் கணவரின் உயிரை பறித்துவிட்டது. இனி என்னையும், பிள்ளைகளையும் யார் காப்பாற்றுவார்கள்’’ என்று கூறி கதறி அழுதார்.

சென்னையில் காற்றாடி விடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறி, வடசென்னை பகுதிகளில் பலர் அடிக்கடி காற்றாடி பறக்க விடுகின்றனர். காற்றாடி பறக்கவிடும் மாஞ்சா நூல், வாகனங்களில் செல்பவர்களின் உயிரை பறிக்கிறது. மொட்டை மாடிகளில் நின்று காற்றாடி விடும்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயம் அடையவோ, இறக்கவோ நேரிடுகிறது. சிலர் அறுந்து செல்லும் காற்றாடியை பிடிக்க சாலையில் ஓடும்போது வாகனங்கள் மோதியும் மின் கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கும்போது சிலர் மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றனர்.

இதுபோன்று பல வழிகளில் பொதுமக்களின் உயிருக்கு எமனாக இருக்கும் காற்றாடிக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்றாடி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாஞ்சா நூல் தயாரிப்பு எப்படி?
மைதா மாவு, கடுக்காய், வஜ்ஜிரம் மற்றும் கண்ணாடி துகள்கள் ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து, சாதாரண நூலில் மாஞ்சா என்ற மெருகை ஏற்றுகின்றனர். காய்ந்தவுடன் அது கம்பி போன்ற வலிமை பெறுகிறது. அடுத்தவர் பட்டத்தை அறுக்கவும், காற்றாடி மிக உயரத்தில் பறக்கவும் வேண்டி சிலர், அதிக அளவு கண்ணாடி துகள்களை சேர்த்து மாஞ்சா நூலை மெருகேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நூல்தான், வாகனங்களில் செல்பவர்களின் உடலில் பட்டவுடன் அறுத்துவிடுகிறது. மாஞ்சா நூலால்தான் மாநகராட்சி ஊழியர் கோபாலகிருஷ்ணனின் தொண்டை குழல் அறுபட்டுள்ளது.

thinakaran

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 6:58 pm

உயரே பட்டம் பறக்க அதனால்
உயிரே பறக்க - இதை
உணர மறக்கும் கயவர்களை
உள்ளே பிடித்து வதக்கினால்
பட்டமும் பறக்காது உயிரும் பறக்காது

தீவிர நடவடிக்கையும், தண்டனையும் கொடுத்தல் வேண்டும்.





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 7:13 pm

வடசென்னை பகுதியில் தான் இந்த தொந்தரவு மிக அதிகம் , இதை அரசு தயவுதாட்சண்யம் இன்றி கடுமையான தண்டனைகள் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 8:53 pm

சோகம்

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 10:14 pm

விளையாட்டு ஒரு உயிரை யே எடுத்துவிட்டது வேதனைக்குரியது ... இனி மேலும் இது போல் உயிர்கள் பலி ஆகாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ... பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 10:27 pm

கொஞ்ச நாளைக்கு முன்னால் இரண்டு வயது பெண் குழந்தை கழுத்து அறுந்து இறந்தது... அப்போது ஒரு இரண்டு நாளைக்கு போலீஸ் முதற்கொண்டு வீரவசனம் பேசி பிறகு மறந்து போனார்கள்.. இப்ப மீண்டும் ஒருவர் இறந்ததும்.. இன்டர் நேசனல் ரேஞ்சுக்கு பேசி பிறகு அடுத்த வாரம் மறந்துப்போவார்கள்... என்ன நாடுடா சாமீ என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக