புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
57 Posts - 43%
ayyasamy ram
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
56 Posts - 42%
T.N.Balasubramanian
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
3 Posts - 2%
jairam
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
2 Posts - 2%
Poomagi
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 1%
சிவா
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 1%
Manimegala
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
187 Posts - 50%
ayyasamy ram
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
16 Posts - 4%
prajai
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
7 Posts - 2%
jairam
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
4 Posts - 1%
Rutu
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_m10எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:23 pm

எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? 529637_377578335629101_1331454255_n


ஒரு விவசாயி வயலில் வேலை செய்யாமல் ஜீவிக்க முடியாது. ஒரு பாட்டாளி உழைக்காமல் உயிர்வாழ முடியாது. கட்டடப் பொறியாளர் கூட, கட்டடப் பக்கமே வராமல் சம்பாதிக்க முடியாது.ஆனால், ஒரு டாக்டர் நோயாளியைக் குணப்படுத்தாமலே லட்சம் லட்சமாய் குவிக்க முடியும்.

மருத்துவ உலகில் வளர்ந்துவரும் ஆய்வக நோயறியும் முறை யினால் (லேபரட்டரி டயக்னோசிஸ்) ஏற்பட்டி ருக்கும் நூதன மாற்றம் இது.

ஒரு நல்ல டாக்டருக்கான முன் நிபந்தனையாக அவர் எந்த அளவுக்கு நோயாளியைக் குணப்படுத்துவார் என்பது இருந்தது. அவரை ஊரில் "கைராசி" டாக்டர் என்பார்கள். ஒரு டாக்டர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனில், நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையளித்து குணப்படுத்தியாக வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம்!

இன்றைக்கு நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் டாக்டர்களுக்கு இல்லை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்தாலே போதும், அதிலிருந்து வருகிற கமிஷன், சிகிச்சை பெற வருவோர் தரும் ஃபீûஸக் காட்டிலும் பலப்பல மடங்கு அதிகம். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் டாக்டர்களுக்குக் கிடைக்கிற கமிஷன் விகிதத்தைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும்; பி.பி. எகிறும்.

மதுரை போன்ற நகரத்தில், மூளைக்கான சிடி ஸ்கேனுக்கு ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது; இதில் டாக்டருக்கான கமிஷன் ரூ. 1,500. சிடி ஸ்கேன் நடத்தும் நிறுவனத்துக்கு கிடைப்பது ரூ. 1,000 மட்டுமே.
அதேபோல், மூளைக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு வசூலிக்கப் படுவது ரூ. 6,000. இதில் டாக்டருக்கு கமிஷன் ரூ. 4,000. மீதி ரூ. 2,000 மட்டுமே ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு. இது தவிர டாக்டரிட மிருந்து வரும் ஒவ்வொரு 6-வது பரிந்துரை மூலமாகக் கிடைக்கும் முழுத் தொகையும் கமிஷனாக டாக்டருக்கே தரப்படுகிறது.

டாக்டருக்குத் தந்தது போக மீதியுள்ள தொகையில் ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஒரு லாபம் இருக்கும். அது இல்லாமல் நிறுவனத்தை நடத்த இயலாது. அப்படியெனில், ஒரு ஸ்கேனுக்கான அசலான மதிப்புதான் என்ன? கமிஷனையும் லாபத்தையும் நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு ஸ்கேன் ரூ. 500-க்கும் ஒரு எம்.ஆர்.ஐ. ரூ. 1,000-க்கும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால், ரூ. 500 மதிப்புள்ள சி.டி. ஸ்கேனை ரூ. 2,500-க்கும்; ரூ. 1,000 மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை ரூ. 6,000-க்கும் பெற்று வருகிறோம். கிட்டத்தட்ட 5 அல்லது 6 மடங்கு லாபம் இந்தத் துறையில் புகுந்து விளையாடு கிறது. இதில் பெரும்பகுதி டாக்டர்களுக்குக் கொடுப்ப தற்காக நோயாளிகளிடமிருந்து பறிக்கப்படுவதாகும்.
எந்தத் துறையிலும் கமிஷன் பெறுவது என்பது லஞ்சத் துக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவத் துறையில் இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே நடந்து வருகிறது.

இதுதான் இப்படியெனில், மருந்துப்பொருள்கள் விற்பனையிலும் மருத்துவ அறிவியல் உபகரணங்கள் விற்பனையிலும் (சயன்டிஃபிக் எக்யுப்மென்ட்ஸ் சேல்ஸ்) அடிக்கப்படும் கொள்ளை அளவு கடந்தது.
உதாரணமாக, லேடக்ஸ் கையுறைகள் 100 கொண்ட டப்பாவின் சந்தை விலை (எம்ஆர்பி விலை) ரூ. 600. இதனை மருந்துக் கடைகளில் வாங்காமல் மொத்த விற்பனையாளரிடம் வாங்கினால், ரூ. 200-லிருந்து ரூ. 250-க்குள் கிடைக்கும்.

இதில், மொத்த விற்பனையாளருக்கு ஒரு லாபம் இருக்கத்தான் செய்யும். கையுறைகளை அவருக்கு விநியோகித்தவர் இன்னும் குறைவான விலைக்குத் தான் விநியோகித்திருப்பார். குறைவான விலைக்கு விநியோகித்தவரும் ஒரு லாபத்துடன்தான் சரக்கைத் தள்ளி விட்டிருப்பார். கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அந்த விநியோகஸ்தருக்கு இன்னும் குறைவான விலையில்தான் சப்ளை செய்திருக்கும். அதில், உற்பத்தி செய்யும் கம்பெனிக்கும் ஒரு லாபம் இருக்கும். இப்படியே கழித்துக்கொண்டு போனால், அந்தக் கையுறைகளின் அசல் மதிப்பு ரூ. 50 தேறினால் அதிசயம்! ஆனால், அது சந்தை விலையில் ரூ. 600-க்கு விற்கப்படுகிறது.

அதாவது பொதுமக்களை வந்து சேர்கிறபோது, சராசரி யாக 1,000 சதவிகித லாபத்தில் விற்கப்படுகிறது. மக்களின் உயிர்காக்கும் இந்தத் துறையில் இத்தனை திருவிளையாடல்கள் இருப்பது, இந்தியா மாதிரியான கோடானுகோடி "தரித்திர நாராயணர்'களைக் கொண்ட தேசத்துக்கு அடுக்குமா?

இதற்குக் காரணம் என்ன?

அரசின் அபத்தமான கொள்கை. அல்லது கொள்கையே இல்லாமல் இருப்பது. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையை தனியாருக்கு தாரைவார்த்து விட்டதும்; தன் வசம் இருக்கும் மருத்துவத் துறையை நம்பகத்தன்மை இல்லாமல் ஆக்கியதும் அரசு செய்த மாபெரும் தவறு.

தனியாருக்குப் போட்டியாக பல்வேறு ஸ்கேன் மையங்களை அரசே தனது முதலீட்டில் ஏன் தொடங்கக் கூடாது? அப்படிச் செய்தால், அசல் விலையில் மக்கள் பயன் பெறுவார்களே! மேலும், அரசின் போட்டி காரணமாக தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அல்லவா!

மருத்துவத் துறையில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கையை அரசு உருவாக்காத வரை, இந்த அவலம் தொடர் கதையாகத்தான் இருக்கும். அதுவரை, குணமாக்குவதே டாக்டரின் கடமை என்கிற நிலை மாறி, பணமாக்குவதே அவர்கள் பணி என்ற நிலை தொடரத்தான் செய்யும்.

நன்றி : தினமணி & கோலாகல ஸ்ரீநிவாஸ்


முகநூல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 27, 2012 1:29 pm

மருத்துவப் படிப்புக்கு பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளதே! அங்கு கொடுத்த பணத்தை எந்த வழியில் மீட்டெடுப்பது.

முதலில் மருத்துவப் படிப்பிற்கு லஞ்சம் இல்லாத நிலை வரட்டும்! அப்புறம் மருத்துவர்களைக் குறை கூறலாம்!



எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:30 pm

இன்று சேவை மனப்பான்மை குறைந்து விட்டது.

குழிக்குள் போகிற வரை பணம் மட்டுமே தேவை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக