புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
31 Posts - 44%
jairam
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
1 Post - 1%
சிவா
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
1 Post - 1%
Manimegala
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
13 Posts - 4%
prajai
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
9 Posts - 3%
jairam
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_m10தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 14, 2012 9:27 pm

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

www.thagaval.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 1357389தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 59010615தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Images3ijfதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 9:28 pm

வங்கி ஆபீசர் சொல்றப்ப கேட்டுக்கணும் - இல்லேன்னா லோன் தர மாட்டாரு. புன்னகை




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 14, 2012 9:34 pm

யினியவன் wrote:வங்கி ஆபீசர் சொல்றப்ப கேட்டுக்கணும் - இல்லேன்னா லோன் தர மாட்டாரு. புன்னகை
வணக்கம் இனியவன் அவர்களே . புன்னகை புன்னகை புன்னகை பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி தான் பணியில் சேருகிறேன் .ஆனால் அதற்கு முன்பே உலகம் அழிந்து விடபோகிறது என்று பயமுறுத்துகிறார்கள் அழுகை அழுகை அழுகை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 1357389தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 59010615தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Images3ijfதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 9:43 pm

மாயன் சொன்னதா மக்கள் சொல்றாங்க கேசவன்
நமக்கு முருகப்பெருமான் அப்படி சொல்லல
எனவே பிப் 4 அப்ளிகேஷனோட வரேன்
பிராஞ்ச் ஊரு வங்கி பேரு சொல்லுங்க





கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 14, 2012 9:53 pm

யினியவன் wrote:மாயன் சொன்னதா மக்கள் சொல்றாங்க கேசவன்
நமக்கு முருகப்பெருமான் அப்படி சொல்லல
எனவே பிப் 4 அப்ளிகேஷனோட வரேன்
பிராஞ்ச் ஊரு வங்கி பேரு சொல்லுங்க
கண்டிப்பாக சொலுகிறேன் இனியவன் அவர்களே புன்னகை புன்னகை புன்னகை .எங்கள் மாவட்டத்திலேயே பணி நியமனம் கிடைக்கும் என்று நினைகிறேன் ஜாலி ஜாலி ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 1357389தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 59010615தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Images3ijfதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 9:58 pm

வாழ்த்துகள் கேசவன் - பயிற்சி முடித்து நல்லவிதமாக பணியில் சேருங்கள்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 14, 2012 10:28 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் கேசவன் - பயிற்சி முடித்து நல்லவிதமாக பணியில் சேருங்கள்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் :suspect: 🐰 நடனம்

வாழ்க்கை வளமாகட்டும் கேசவன்...வாழ்த்துகள்...



தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 224747944

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Rதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Aதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Emptyதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது Rதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 11:08 pm

ஆளக் கொள்ளும் தேள் நேற்றுவரை
நோயை வெல்லும் தேள் - இன்றுமுதல்.

நன்றி கேசவன். வங்கிப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.



தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக