புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தான் வாழ்க்கை..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
First topic message reminder :
இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.
சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.
உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.
அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.
யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...
என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.
சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.
உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.
அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.
யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...
என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
அன்புடன்...
சசி குமார்.பூ
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல கருத்துக்கள். கவிதை வடிவம் பெறவில்லை. வாழ்த்துக்கள்.
நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா
அன்புடன்...
சசி குமார்.பூ
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சசி குமார் wrote:
என் அன்பு இதயங்களை காயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
இதை கவிதைனு சொல்லி என்னை இத படிக்க வச்சு
ரொம்ப காயபடுத்திட்டிங்க சசி
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
முரளிராஜா wrote:சசி குமார் wrote:
என் அன்பு இதயங்களை காயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
இதை கவிதைனு சொல்லி என்னை இத படிக்க வச்சு
ரொம்ப காயபடுத்திட்டிங்க சசி
அது தான் மன்னிப்பு கேட்டுடன் தானே மன்னிக்கவும்
அன்புடன்...
சசி குமார்.பூ
பெண்மை போற்றுதலுக்குரியது
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பெண்மை போற்றுதலுக்குரியது
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)
அன்புடன்...
சசி குமார்.பூ
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தம்பி............. வாழ்த்துகள்.......
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Manik wrote:கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தம்பி............. வாழ்த்துகள்.......
நன்றி அண்ணா
இப்ப தான் எல்லாரும் கவிதை இல்ல கட்டுரை என்று சொன்னாங்க இப்ப நீங்களுமா
அன்புடன்...
சசி குமார்.பூ
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது கவிதைகள் பகுதியில்தானே இருக்கு அப்போ இது கவிதை தான் தம்பி.........
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Manik wrote:இது கவிதைகள் பகுதியில்தானே இருக்கு அப்போ இது கவிதை தான் தம்பி.........
அப்ப சரி அண்ணா
அன்புடன்...
சசி குமார்.பூ
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|