புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
78 Posts - 57%
heezulia
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
48 Posts - 35%
T.N.Balasubramanian
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
120 Posts - 59%
heezulia
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
69 Posts - 34%
T.N.Balasubramanian
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_m10 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 24, 2012 9:37 am


பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டே சந்தித்து பேசினார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.

பிரதமர் பதவி விலக கோரிக்கை


பொருளாதார வளர்ச்சி மந்தம், வறட்சி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடு தவித்து வருகிற வேளையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நிலக்கரி இலாகா இருந்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், நடந்த ஊழலுக்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

மத்திய அரசு தீவிர முயற்சி


இந்த கோரிக்கையை பாரதீய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து வற்புறுத்தி அமளியில் ஈடுபடுவதால், தொடர்ந்து நேற்று 3-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. ``பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்'' என்று பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது.

இதனால் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு

இதுதொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவர் சுஷ்மா சுவராஜை பாராளுமன்ற அவை முன்னவரும் உள்துறை மந்திரியுமான சுஷில் குமார் ஷிண்டே நேற்று சந்தித்து பேசினார். பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி சுஷ்மாவுடன் ஷிண்டே விவாதித்தார்.

பின்னர் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; ``பாராளுமன்ற முடக்கம் எப்போது முடிவுக்கு வரும்?'' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்; "பார்க்கலாம். திங்கட்கிழமைக்குள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பிரச்சினையை வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) முடிவுக்கு கொண்டு வரவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.

இந்த விவகாரத்தில் விரிவான விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாகவும், சபை நடக்காமல் எப்படி விவாதிக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஹமீது அன்சாரி நடவடிக்கை

பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையை முடிவுக்கு கொண்டு வருவதில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், டெல்லி மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுதொடர்பாக மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் ரவிசங்கர் பிரசாத், மாயாசிங் (பா.ஜனதா), கரன்சிங், ராஜீவ் சுக்லா, வி.நாராயணசாமி (காங்கிரஸ்), தெரக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவுத் (சிவசேனா), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து சபையில் அலுவல்கள் நடைபெற வேண்டும் என்ற ஹமீது அன்சாரியின் நல்லெண்ணத்தை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அதேநேரத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டை வாரி இறைத்தனர்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு


பாராளுமன்றத்துக்கு என்று இருக்கிற பொறுப்புடைமையை அரசு கைவிட்டு விடச்செய்து விட முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு காங்கிரஸ் தரப்பில், எதிர்க்கட்சிகளின் மனோபாவத்தால், பாராளுமன்ற செயல்பாடுகள் கீழ்நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது.

பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, தெகல்கா ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றத்தை காங்கிரஸ் 20 நாட்கள் முடக்கிப்போட்டதை பாரதீய ஜனதா சுட்டிக்காட்டியது. நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் இப்போது காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேயான சண்டையாக மாறிவிட்டதாக இடதுசாரி கட்சிகள் புகார் கூறின. பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மன்மோகன்சிங், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இந்த கூட்டம் முடிந்தது.

சபாநாயகர் மீராகுமார்


ஹமீது அன்சாரியைப் போன்று, பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். ஆனால் இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கூட்டணிக்கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டன. உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் உள்ளிட்ட சில தலைவர்களே கலந்து கொண்டனர்.

முக்கிய எதிர்க்கட்சிகளும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கட்சிகளும் புறக்கணித்த நிலையில், இந்த கூட்டமும் முடிவு எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்தது.

பாரதீய ஜனதா முடிவு

பின்னர் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம், அதன் செயல்தலைவர் அத்வானி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பின்வாங்காமல் தொடர வேண்டும் என்று முடிவு எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இன்றும் பாராளுமன்றம் இயங்காது?

பாராளுமன்றம் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "அடுத்த வாரத்துக்கு முன் பாராளுமன்ற முடக்க நிலை சரியாகி விடும் என கருதவில்லை. திங்கட்கிழமைக்கு முன்பாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சாத்தியம் இல்லை. வெள்ளிக்கிழமையும் (இன்று) சபைகள் இயங்காது என்று எனக்கு தகவல் வந்துள்ளது. சபை முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரதமரின் ராஜினாமாவை கோருவது சரியா? அவர்களை (பா.ஜனதா கூட்டணிக்கட்சிகள்) பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அவர்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் ஒருவேளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கலாம்'' என்றார்.

தினத்தந்தி



 பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக