புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
77 Posts - 43%
prajai
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
6 Posts - 3%
Jenila
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
jairam
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
M. Priya
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%
Barushree
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
10 Posts - 4%
prajai
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
8 Posts - 3%
Jenila
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
jairam
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரமசிவன் படும் பாடு! Poll_c10பரமசிவன் படும் பாடு! Poll_m10பரமசிவன் படும் பாடு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமசிவன் படும் பாடு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 02, 2012 6:28 pm

(டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதியது )

காலைப்பொழுது; தேர் ஓடும் திருவீதியில் பெருமுழக்கம்; “திருத்தொண்டர் சங்கம் – வாழ்க! வாழ்க!” “சிவனடியார் திருக்கூட்டம் – வெல்க! வெல்க! “பசியின் கொடுமை – வீழ்க! வீழ்க!” என்று இரைந்து கொண்டு சென்றது ஒரு திருக்கூட்டம். இடையிடையே ‘பம் பம்’ என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒளித்தன.

அத்திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் பல்லாயிரவர்; அவர்கள் கையிலே திருவோடு; மெய்யிலே திருநீறு; கழுத்திலே தாழ்வடம்; இடுப்பிலே கந்தைத் துணி; அப்பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு ஊரெல்லாம் திரண்டு எழுந்தது.

ஊருக்கு மேற்கே ஒரு பூந்தோட்டம்; அங்கே போய்ச் சேர்ந்தது திருக்கூட்டம். தலைவர் சுந்தரமூர்த்தி எழுந்து நின்றார். தொண்டர்கள் கைதட்டி ஆரவாரித்தனர். தலைவர் தலைவணங்கிப் பேசலுற்றார். “தோழர்களே! திருத்தொண்டர்களே! நெடுங்காலமாக நமது சங்கம் உறங்கிக் கிடந்தது. ஆயினும் இன்று விழித்துக் கொண்டோம்; ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை திரண்டு எழுந்துவிட்டது. இதைத் தடுக்க வல்லவர் இவ்வுலகில் உண்டோ? (ஒரு குரல்: “இல்லை; இல்லை”, பலத்த ஆரவாரம்! “தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே” என்று பாடிய காலம் பழங்காலம். இன்று திருத்தொண்டர்களாகிய நாம் சோற்றுக்குத் தாளம் போடுகின்றோம். நம் திருவோடுகள் எல்லாம் வெறும் ஓடுகளாய்விட்டன. அன்னத்துக்கு அலைந்து போய்விட்டோம். கட்டிக்கொள்ளக் கந்தைத் துணியும் கிடைக்கவில்லை.

நம் தலைவன் – பரமசிவன். நாம் படும் துயரையெல்லாம் அறிவார். அறிந்தும் ஏனோ பாராமுகமாக இருக்கின்றார்! அவர் இருக்கும் இடம் தேடி, நாம் இப்பொழுதே செல்வோம். அவரிடம் என்ன கேட்கவேண்டும் என்பது நமக்குத் தெரியும். நம் திருவோடுகள் ஒவ்வொன்றும் அமுதசுரபியாக வேண்டும். பருத்திச் செடிகள் நாம் தொடும் போதெல்லாம் நாலு முழத்தில் நல்ல ஆடை தரவேண்டும். இவ்விரண்டும் – அன்னமும் ஆடையும் – இப்பொழுதே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தீபாவளிக்குத் தலைநாள் வேளை நிறுத்தம் செய்வோம். இது உங்கள் அனைவருக்கும் சம்மதமாயிருக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசி நின்றார். அப்போது அடியார் எல்லாம் கைகொட்டி எழுப்பிய பேரோசை கைலாசத்தை எட்டியது.

திருவோடு எழுதிய கொடியைக் கையில் எடுத்து முன்னே சென்றார் சுந்தரமூர்த்தி. பரமசிவனுடைய இருப்பிடத்தை நோக்கிப் பண்டாரப்படை நடந்தது. ஒரு பழங்காட்டினுள்ளே இருந்தார் பரமசிவன். அக்காட்டை காத்து நின்றான் நந்தி என்ற சேவகன்.
அவனைக்கண்டு வணங்கினார், சுந்தரம்; திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானங்களை அவனிடம் தெரிவித்தார்.

அது கேட்ட நந்தி, “அப்பா சுந்தரம்! திட்டமெல்லாம் சரியாய்ப் போட்டுவிட்டாய்! ஆனால் இப்போது பரமசிவன் படும்பாடு உனக்குத் தெரியுமா? பட்டாடை என்ற பேச்சே அவர் குடும்பத்தில் இல்லை. பார்வதியும் கங்கையும் பருத்தி நூலாடைகள் தாம் கட்டிக் கொள்கிறார்கள். பரமசிவனோ, அதுவுமின்றிப் புலித்தோலை எடுத்து உடுத்தியிருக்கிறார்; குளிர் தாங்கமாட்டாமல் கரித்தோலைப் போர்த்துக் கொண்டிருக்கிறார். உலகத்துக்கெல்லாம் அவர் படியளக்கிறார் என்று பெயர்.

இப்போது அவர் குடும்பத்திற்கே அரிசி பங்கிட்டுக் கொடுக்கப்படுகின்றது. அவரிடம் வேலை பார்க்கும் நான் வயிறாரச் சோறுண்டு அறுபது நாளாயிற்று. மூத்த பிள்ளைக்குச் சாதம் போதாது; தம்பியாகிய முருகனை ஏய்த்து அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிடுகிறான். முருகன் ஒரு விளையாட்டுப்பிள்ளை. சாப்பாட்டு வேளையில் ஒரு மயில் ஆடினால் அதையே பார்த்துக் கொண்டிருப்பான்; ஒரு கோழி கூவினால் அதைக் கொண்டுவர ஓடுவான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பாள் பார்வதியம்மை. பிள்ளைகளைத் தட்டி வளர்க்கத் தெரியாத தாய் அவள். அவளுக்கும் கங்கைக்கும் எப்பொழுதும் சண்டை. இருவரும் பிரிந்து தனித்தனியே குடியிருக்க வேண்டுமென்று பரமசிவனிடம் விண்ணப்பம் செய்தார்கள். இப்பொழுது வீட்டுக்கும் பஞ்சம் அல்லவா? தனித்தனி வீடு தருவதற்கு வழியில்லை என்று உணர்ந்த தியாகமூர்த்தியாகிய தலைவர் தம் உடம்பில் ஒரு பாகத்தைப் பார்வதிக்குக் கொடுத்தார்; காடு போன்ற தம் சடையில் கங்கையை வைத்துக் கொண்டார். இப்படி இருக்கிறது பரமசிவன் நிலை. உள்ளதைச் சொல்லி விட்டேன்; இனி உன் சித்தம்” என்று கூறினான்.

“நந்தியின் பேச்சால் சுந்தரத்தின் மன உறுதி உலையவில்லை; பரமசிவனைப் பார்த்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தினார். அப்படியானால் அதோ தெரிகிறதே, அந்த மயானத்தில் இருக்கிறார் தலைவர். போய்ப்பார்”

(தொடரும்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக